எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! 

எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! 

எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் சரிவர உணவு உண்ணாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றனர். மேலும் அதிக மக்கள் உணவு சத்தான உணவு உண்ணாமலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று முட்டைகளை … Read more

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!!  பரம்பரை தைராய்டு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரியாகும்!! 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!!  பரம்பரை தைராய்டு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரியாகும்!! 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!!  பரம்பரை தைராய்டு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரியாகும்!! தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான … Read more

ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! மாதக்கணக்காக தள்ளிப்போன மாதவிடாய் ஒரே இரவில் வந்து விடும்!! 

ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! மாதக்கணக்காக தள்ளிப்போன மாதவிடாய் ஒரே இரவில் வந்து விடும்!! 

ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! மாதக்கணக்காக தள்ளிப்போன மாதவிடாய் ஒரே இரவில் வந்து விடும்!! ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடு தான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தப்போக்கு, குறைவான ரத்தப்போக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும். சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.இதன் … Read more

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! சக்கரை 480 ஆக இருந்தாலும் சரி 380 ஆக இருந்தாலும் சரி 7 நாட்களில் சரியாகிவிடும். மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் … Read more

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!!

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!!

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!! மனிதர்கள் பலவிதமான உணவுகளை சாப்பிடுவதாலும் குறிப்பாக அசைவ உணவுகளை சரியாக சமைக்கப்படாமலும் மேலும் அதிகம் சாப்பிடுவதால் வயிற்று புழுக்கள் உடலில் அதிகமாகிறது. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்று இருவருக்குமே பொதுவாக வயிற்றில் புழுக்கள் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும் அறிகுறிகள் என்னவென்றால் அவர்கள் இரவில் தூங்கும் போது பற்களை நரநெறவென்று கடிப்பார்கள். மேலும் தூங்கும் நேரத்தில் ஜொள்ளு விடுவது போல் எச்சில் … Read more

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளை வைத்து தயாரிக்க கூடிய மருந்து … Read more

உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

உடம்பில் உள்ள அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்!! வயது 40 தாண்டி விட்டாலே உடம்பில் எதற்காக நோய் ஏற்படுகிறது என்பது தெரியாமல் தொட்டதுக்கெல்லாம் பலவிதமான நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடம்பில் ஏதேனும் ஒரு வழி ஏற்படும். அது வேலை பளுவின் காரணமாக இருக்கலாம் சிலருக்கு வயதாவதால் ஏற்படக்கூடிய வழியாக இருக்கலாம் என பலவகையில் உடம்பில் பலவிதமான வழிகள் ஏற்படுகிறது. அதுதான் பாத வலி, … Read more

இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!   நமக்கு முகத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை சரி செய்து இழந்த இளமை தோற்றத்தை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம்.   நாம் நமது வயதான தோற்றத்தை மறைக்க நிறைய சிகிச்சைகள் எடுத்திருப்போம். எடுத்துக்காட்டாக முகத்தில் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்துகள் போல பல வழிமுறைகளை பயன்படுத்தி இருப்போம். தற்காலிகமாக பயன்கள் தந்து முகத்தின் சருமத்தை மேலும் … Read more

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!   நம் முகம் எப்பொழுதுமே வறட்சியாக இருக்கிறது என்றால் இரண்டே பொருள்களை வைத்து முக வறட்சியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   முதலில் முகம் வறட்சி எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு முக வறட்சி என்பது தட்பவெப்ப நிலை காரணமாக அதாவது கோடை காலங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் … Read more