நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!! தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான். நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் … Read more

வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு என்று அழைக்கப்படும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த இந்த பதிவில் அருமையான கசாயத்தை தயார் செய்து அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்தும் கசாயத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கருங்குறிஞ்சி சூரணம் * சுக்கு சூரணம் * காஞ்சோரி சூரணம் * தேவதாரி சூரணம்   இந்த கசாயத்தை … Read more

இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!

இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!

இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!! நாவல் பழத்தை நாம் சாப்பிடுவதால் நமக்கு மாரடைப்பு என்பது ஏற்படாது. இந்த நாவல் பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது. இந்த பதிவில் நாவல் பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.   * நாவல் பழங்களை நாம் சாப்பிடுவதால் இந்த நாவல் பழம் நம் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கிவிடுகிறது. … Read more

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!! நாம் உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் நடந்துக் கொள்வதே வாயுத் தொல்லைக்கு அடிப்படையான காரணம். இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான இயற்கை வைத்தியம் உண்டு, வீட்டில் இருக் கும் பொருள்களைக் கொண்டே … Read more

உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!!

உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!!

உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!! சிறு நாக்கு என்று சொல்லப்படும் உள்நாக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். இது நம் தொண்டைப் பகுதியில் இருக்கும். இது வளர்ச்சி அடைந்தால் நமக்க இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும். அவ்வாறு இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும் சிறு நாக்கின் வளர்ச்சியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சிறுநாக்கு பிரச்சனையை சரிசெய்ய பாச்சாங்குச்சியின் பால் மட்டுமே போதுமானது. … Read more

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!! கல்லீரல் மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் … Read more

இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! நம் வீடுகளில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது இந்த கொசுத் தெல்லை. சுற்றுபுறச் சூழல் காரணமாக இந்த கொசுப் பிரச்சனை இன்றளவில் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த கொசுக்கள் நமக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றது. இந்த நோய்கள் ஏற்படுவதை தடுக்க கொசுக்களை வராமால் பார்க்க வேண்டும். கொசுக்கள் அதிம் வராமல் தடுக்க சில இயற்கையான முறைகள் … Read more

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அபார சக்தியை தரும்!!இதோ ரகசிய சூரணம்!!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அபார சக்தியை தரும்!!இதோ ரகசிய சூரணம்!!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அபார சக்தியை தரும்!!இதோ ரகசிய சூரணம்!! வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரணம் வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இருமல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சளி இருந்தால், பெரும்பாலும் இருமலும் கூடவே சேர்ந்து வந்து விடும். இருமலுக்கு பஞ்ச தீபாக்கினி சூரணம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இன்றைய … Read more

கண் குறைபாடு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் இந்த 1 லட்டு போதும்!!

Just eat this laddu!! You will not get any disease!!

கண் குறைபாடு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் இந்த 1 லட்டு போதும்!! இந்த ஒரு லட்டு மட்டும் போதும். நரைமுடி, முடி உதிர்தல், கண் பார்வையில் பிரச்சினை, சரும பிரச்சினை, வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் என அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஒரு லட்டு மட்டுமே சரி செய்யும். இந்த லட்டுவில் சேர்க்கும் பொருட்களின் சத்துக்கள் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்க்கிறது. இந்த லட்டுவை எப்படி செய்வது, இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம். தேவையான … Read more

3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!!

3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!!

3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!! வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே தொடை இடுக்குகளில் இருக்கும் கருமையை போக்கிவிடலாம். தேங்காய் எண்ணெய், எலுமிச்சை : எலுமிச்சைப் பழத்தின் பாதியை எடுத்து, ஜூஸாக பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கலக்கி, தொடை இடுக்குகளில் கருப்பாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்கையில் கருமை நீங்கும். இது போன்ற வேறு பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம் என்பதை … Read more