ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்! ஆவாரம் பூவை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் போது பல வகையான நன்மைகளை அடைய முடிகிறது. ஆவாரம் பூ மற்றும் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். ஆவாரம் பொடியை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு வெந்நீரில் சேர்த்து இதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிப்பு அடையும். நரம்பு தளர்ச்சி … Read more

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்! குளிர்ச்சி அதில் சூடு மற்றும் இனிப்பு பொருட்கள் அதிக சாப்பிடுவதால் பலருக்கும் சொத்தை பல் வந்து விடுகிறது. மேலும் அதில் வலி ஏற்பட்டால் ஒருவேளை உணவு கூட நம்மால் உண்ண முடியாத நிலைமைக்கு தள்ளிவிடும். சொத்தை பல் உள்ளவர்கள் இதனை தடவினால் பல்லில் உள்ள சொத்தை நீங்கிவிடும். நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வீட்டில் உபோகிக்கும் பல் துலக்கும் பேஸ்ட் கிராம்பு மற்றும் … Read more

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!!

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!!

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!! பலரும் ஒல்லியாக இருப்பதை நினைத்து கவலை கொள்வார்கள். இவ்வாறு கவலை கொள்பவர்கள் இந்த குறிப்பை ஐந்து நாட்கள் செய்து வந்தால் போதும். உங்களது உடல் எடையில் நீங்களே நல்ல மாற்றத்தை காண்பீர்கள். தேவையான பொருட்கள்: நெய் பால் ஊற வைத்த ஜவ்வரிசி 1 கப் முந்தரி ஏலக்காய், செய்முறை: முந்திரி ஏலக்காய் திராட்சை ஆகவற்றை தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை நன்றாக தட்டி … Read more

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க! நமது உடலில் உடல் சூடு அதிகரித்தால் வயிற்று வலி வயிறு எரிச்சல் கண் வலி போன்றவை உண்டாகும். சிலருக்கு உடல் சூட்டினால் கொப்பளங்கள் கூட தோன்றும். அவரவர் உடல் அமைப்பு பொருத்து உடல் சூட்டினால் பல உபாதைகள் தோன்றும். விளக்கெண்ணெய்: விளக்கெண்ணையை தினம்தோறும் கால் கட்டை விரலில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு கால் கட்டை விரல்களிலும் விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்து … Read more

பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்!

பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்!

பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்! பலருக்கும் உடல் சூட்டினால் உதட்டின் மேலோ அல்லது உதட்டின் கீழ் புண் ஏற்படும். இதனை பலர் பல்லி யின் எச்சத்தால் ஏற்பட்ட புண் என்றும் கூறுவர். ஆனால் அது உண்மையில்லை. ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் வைரஸ் என்பதால் இந்த வாய்ப்புண் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்புண் ஏற்படும். காய்ச்சல் இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் ஏற்படும். உடல் சூடு அதிகரிப்பதாலும் … Read more

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!! நம்மில் பலருக்கும் பல காரணங்களால் தலைவலி உண்டாகும். ஆனால் அது ஏன் ஏற்படுகிறது என்று நாம் யாரும் யோசிப்பதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் தலைவலி உண்டாகிறது. ஏன் தண்ணீர் கொடுக்காமல் விட்டாலோ அல்லது சரியாக தூங்காமல் விட்டாலும் கூட தலைவலி ஏற்படும். அந்த வகையில் இந்த பதிவில் தலைவலி எந்தெந்த பகுதியில் ஏற்பட்டால் என்னென்ன பிரச்சனை அதற்கான தீர்வு என்ன என்பதை காணலாம். … Read more

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு! ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் இடுப்புக் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும். தற்போது மழைக்காலம் ஒரு சிலருக்கு … Read more

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெரும்பாலான பெண்களுக்கு முழங்கை கருமையாக இருப்பது இயல்பு.அதனை நீங்கி வெள்ளையாக மாற என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் பின்பு அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10 முதல்15 நிமிடம் வரை ஊற … Read more

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்!

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்!

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்! நமது வீட்டில் சமையல் அறையில் நாம் தினந்தோறும் இந்த தவறை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி ஒரு சிலர் கழுவுவது உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல். அரிசி என்பது அன்னபூரணியின் மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவ வேண்டும் அப்போது தான் வீட்டில் மகாலட்சுமி … Read more

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்   இல்லத்தரசிகள் பெரும்பாலும் அவர்களது சமையலறையில் சுத்தமாக வைத்துக் கொள்வது அதிக அளவு ஆர்வம் காட்டுவார். அதேபோல வேலைக்கு செல்லும் பெண்மணிகளும் அவர்களுக்கு உண்டான நேரத்திற்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்.   அவ்வாறு இருப்பவர்கள் சமையல் செய்யும்பொழுது அடுப்பின் மேல் எண்ணெய் பிசுக்கு உண்டாகும். இதனை சுத்தம் செய்வதே அவர்களுக்கு பெரும் வேலையாக இருக்கும்.   … Read more