தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் ஒற்றைத் தலைவலி எல்லாம் பறந்து போகும்!

தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் ஒற்றைத் தலைவலி எல்லாம் பறந்து போகும்!

இன்றைய தலைமுறையினர் கம்ப்யூட்டர்களை பார்த்து தலைவலி முதுகு வலி கால் வலி என அவதிப்படுகின்றனர். கம்ப்யூட்டர்களில் உள்ள வெளிச்சம் கண்களில் நரம்பை பாதித்து ஒற்றை தலைவலியை உண்டாக்கும். மேலும் மன அழுத்தம் காரணமாகவும் ஒற்றைத் தலைவலி வருகின்றது. தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை சேர்த்து தடவி வரும் பொழுது ஒற்றை தலைவலி எல்லாம் பறந்து போகும் அந்த செய்முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. தும்பை பூ சிறிதளவு 2. சுக்கு ஒரு … Read more

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்! அதிகாலையில் எழுவதை தவிர்த்து விட்டு நீண்ட நேர உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் சோம்பலை தரும். நாம் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் நீண்டநேரம் பல் துலக்குவதால் ஈறுகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாயின் காலை எழுந்த உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முடிந்தவரை தவிருங்கள். இவ்வாறு பிடிப்பது வழக்கமாக புகை பிடிப்பதை விட அதிக கேடு தரும் என மருத்துவர்கள் … Read more

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எஸ்பிஐ வங்கியில் circle based officer பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேர்வதற்கான கல்வி தகுதி டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 21 முதல் 30 குள் இருக்க வேண்டும். மொத்த காலி பணியிடங்கள் 1422 ஆகும். ஆன்லைன் தேர்வு … Read more

பத்து நாள் டைம்! இதயத்தில் உள்ள அடைப்பு நீங்க!!இத ட்ரை பண்ணுங்க!!

பத்து நாள் டைம்! இதயத்தில் உள்ள அடைப்பு நீங்க!!இத ட்ரை பண்ணுங்க!!

பத்து நாள் டைம்! இதயத்தில் உள்ள அடைப்பு நீங்க!!இத ட்ரை பண்ணுங்க!! மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் உபாதைகள் என்ற எதேனும் ஓர் பிரச்சனை இருந்தே தான் உள்ளது.இந்த காலக்கட்டத்தில் பெரியவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சிறு வயதிலே வந்துவிடுகிறது. அந்தவகையில்,பலருக்கும் இருதய அடைப்பு பிரச்சனை  இருக்கும்.இதயத்தில் அனைவருக்கும் மின் கடத்தல் இருக்கும்.அதில் ஏற்படும் தடை தான் மின் அடைப்பு மற்றும் மாரடைப்பாக தோன்றுகிறது.இதற்கு மருத்துவர் களை பார்த்து பல சிகிச்சை முறையை மேற்கொள்வர். அந்தவகையில் நமது … Read more

நரம்பு பிடிப்புக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமா? இது ஒன்றை குடித்தாலே போதும்!!

நரம்பு பிடிப்புக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமா? இது ஒன்றை குடித்தாலே போதும்!!

நரம்பு பிடிப்புக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமா? இது ஒன்றை குடித்தாலே போதும்!! உடல் பருமனாக இருப்போர் அதிக எடை உள்ள பொருளை தூக்குவோர் என பல்வேறு காரணங்களால், பலருக்கும் இந்த நரம்பு பிடிப்பு பிரச்சனை இருக்கும்.அடிக்கடி நரம்பு பிடித்துக் கொள்வதால் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் பெரிதும் கஷ்டப்படுவர்.இனிய அந்த கவலை வேண்டாம் நரம்பு பிடிப்பு உடனடியாக குணமாக இதனை குடித்தாலே போதும். தேவையான பொருட்கள் சீரகம்: ஒரு டீஸ்பூன் சோம்பு: ஒரு டீஸ்பூன் ஓமம்: … Read more

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா! விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபிநயா இதற்கான பதில் அளித்துள்ளார். நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிநயா. அவர் தற்போது நடிகர் விஷாலுடன் “மார்க் ஆண்டனி” படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த … Read more

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!! வீட்டில் உள்ள பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வமும், சௌபாக்கியமும் நிறையும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்த மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்கும். செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் வருடப்பிறப்பு … Read more

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!! நம்மில் பலருக்கும் உடல் பருமானாக உள்ளோம் என்ற கவலை இருக்கும். பல முறைகளை பின்பற்றியும் பயணிருக்காது.அவ்வாறு இருப்பவர்கள் இந்த டீ யை ஒரு வாரம் ட்ரை செய்தால் போதும்.புஷ்டியாக இருக்கும் உடலும் சிக்கென்று குறைந்துவிடும். தேவையான பொருட்கள்: துளசி பட்டை வீட்டில் உபயோகிக்கும் டீ தூள் சீரகம் செய்முறை: 1 டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின் … Read more

மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!!

மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!!

மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!! 30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.இதற்காக பல பெயின்கில்லர்ஸ் மருந்தை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை.இதற்காக மருத்துவரிடம் சென்று பல மாத்திரை மருந்துகளை எடுத்தாலும் பலன் கிட்டவில்லையா? இதோ உங்களுக்கான ஓர் அருமையான டிப்ஸ்! இதனை வலி இருக்கும் இடத்தில் பயன்படுத்தி பாருங்கள் வழி குறைவதை நீங்கள் காணலாம். வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் … Read more

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மேலும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் என்பதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மேலும் வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் … Read more