சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!!

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!!

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!! தற்பொழுது எல்லாம் குழந்தைகளை சாப்பிட வைப்பதே பெரும் வேலையாக உள்ளது. எந்த உணவை ருசியாக சமைத்துக் கொடுத்தாலும் கூட குழந்தைகள் சாப்பிடுவதில்லை. தினசரி வேலைகளில் தாய்மார்களுக்கு பெரும் வேலையாக குழந்தைகளுக்கு உணவளிப்பது தான் உள்ளது. அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை செய்து கொடுத்தாலே போதும் இனி அடம் பிடிப்பதையே மறந்து விடுவார்கள். சுக்கு, மிளகு ,திப்பிலி ,ஏலக்காய், … Read more

சகல விதமான நோயையும் குணப்படுத்தும் தேன் நெல்லிக்காய்! எப்படி செய்யலாம்?

honey amla in tamil

நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் சி சத்துக்கள் இருப்பதால் அது கண்களுக்கு பயன்படுகிறது மேலும் முகப்பொலிவுக்கு பயன்படுகிறது மேலும் சரும வளர்ச்சிக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது. அதேபோல் சகலவித அனைத்து நோய்களுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக பயன்படுகின்றது நெல்லிக்காய் இப்பொழுது தேன் நெல்லிக்காயை எப்படி வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. பெரிய நெல்லிக்காய் 2. கற்கண்டு 3. நாட்டு சர்க்கரை செய்முறை: 1. முதலில் பெரிய நெல்லிக்காயை எடுத்து … Read more

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்! நமது வீடுகளில் நமக்கே தெரியாமல் ஆங்காங்கே தேனி அல்லது குளவி கூடு கட்டி இருக்கும். குறிப்பாக நம் வீட்டின் பின்புறத்தில் செடி கொடிகள் வளர்த்தால் அதற்கு இடையே கூட அது கூடு கட்டி இருக்கும். அது தெரியாமல் நாம் கை வைத்து விட்டோம் என்றால் அந்த தேனீ அல்லது குளவி நம்மை கடித்து விடும். உயிர் போகும் விஷம் அதில் இல்லை … Read more

Earphones நீண்ட நேரம் பயன்படுத்துறீங்களா? போச்சு! இத படிங்க!

Ear Phone Issues

பொதுவாக இயர் போன்ஸ் நீங்கள் ஜிம்மிற்கு செல்லும் பொழுது அல்லது பயணம் செய்யும் பொழுது அதிகமாக இளைஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. புரிகிறது. இன்றைய காலகட்டத்தில் இயர்போன்ஸ் எவ்வளவு முக்கியம் என்று ஆனால் அதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்பதே டாக்டர்களின் அறிவுரை. ஆனால், இசையின் மீதான இந்த காதல் சில பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா, உங்கள் இயர்போன்களை நீண்ட நேரம் அணியும் பொழுது உங்கள் காதுகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எப்படி என்று தெரிந்து … Read more

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! 

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! 

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! நாம் உணவு பழக்க வழக்கத்தில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூறைகாந்தே என்னை ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றோம். இதில் குறிப்பாக விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நம் வெளிப்புற உடலுக்கும் அதிக பலனை அளிக்கிறது. வாரம் இருமுறை விளக்கெண்ணெய் வைத்து நன்றாக தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அதனை செய்ய நேரமோ அல்லது சூழ்நிலையோ அமைவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம். தினம்தோறும் … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது. முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த … Read more

தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்!

தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்!

தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்! தேவையான பொருட்கள் :நான்கு கப் தோசை மாவு , இரண்டு கப் காளான், ஒன்றரை கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் சீரகத்தூள், நான்கு டீஸ்பூன் மிளகாய் பொடி ,இரண்டு ஸ்பூன் பூண்டு விழுது, தேவையான அளவு எண்ணெய், தேவையான அளவு உப்பு , சிறிதளவு கொத்தமல்லி இலை. செய்முறை :  முதலில் காளான் தோசை செய்வதற்கு காளானை நன்றாக சுத்தம் … Read more

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்!

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்!

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்! நம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் பல வியாதிகளை குணமாக்கும் நற்குணங்கள் உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் பீட்ரூட்டில் பலவித நன்மைகள் உண்டு. பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கும். அதேபோல தினந்தோறும் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை … Read more

வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்!

வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்!

வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்! தினந்தோறும் வெள்ளைப் பூண்டு எடுத்துக் கொள்வதால் இதய அடைப்பு பிரச்சனை ஏற்படாது. நமது உடலில் உள்ள அதீத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. வெள்ளைப் பூண்டில் உள்ள ஒரு வித வேதிப்பொருள் கொழுப்பு கட்டிகள் வராமல் தடுக்க உதவுகிறது. தினதூரம் வெள்ளை பூண்டு எடுத்துக் கொள்வதால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம். இதில் அதிக அளவு ஆன்டிபாக்டீரியல் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் அதிக அளவு … Read more