“கிரீன் டீ” தெரியும்! அது என்ன ?”புளு டீ”! நன்மைகள் ஏராளம்!

"கிரீன் டீ" தெரியும்! அது என்ன ?"புளு டீ"! நன்மைகள் ஏராளம்!

காலையில் எழுந்தவுடன் பல்லை துலக்கிருமோ இல்லையோ டீ காபியை தான் மனம் தேடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபியில் உள்ள பாதிப்புகள் நமக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் ” “கிரீன் டீ” அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள ” கிரீன் டீ” உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட லேகியம்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட லேகியம்!

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மட்டுமே உடல் பலவீனம் அடைந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் எந்த விதமான வைரஸ் நம்மை எளிதில் தாக்குகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த லேகியத்தை சாப்பிட்டால் மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: 1. அக்கிரகார மொட்டு, 2. சாதிக்காய், 3. வால்மிளகு 4. லவங்கம், 5. ஏலரிசி ஆகிய மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்துக்கொண்டு. அதோடு சீரகம் , … Read more

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். அது என்ன மூலிகை என்றால் இத்தி மரமாகும். சர்க்கரை அளவு உயர்ந்து அதனால் ஏற்படும் அதிகமான உடல் சூட்டால் ஏற்படும், உடல் எரிச்சல், பாதஎரிச்சல் போன்றவையால் அவதிப்படுவாரா நீங்கள் கவலை வேண்டாம். இந்த இத்தி மரப்பட்டை யினால் உங்கள் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்த இத்தி மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மாலை டீ க்கு பதிலாக குடித்துவாருங்கள் லேசாக … Read more

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் உப்பிலாங்கொடி. இந்த மூலிகை கொடி வகையை சார்ந்த மூலிகைஇதுவும் பிற செடி, மரங்கள், வேலிகளை சார்ந்து வளரும் பண்பயைக்கொண்டது. பழங்காலத்தில் குழந்தைகள் பால் குடித்து அதே பால் வாக்கில் மலம் கழித்தால் அதை பால் கட்டு பேதி என்பார்கள். இந்த பிரச்சயை போக்கும் ஒரு அற்புத மருந்து இந்த மூலிகை. இதை இந்த மூலிகையை ஆமணக்கு எண்ணையில் எரித்து பாலாடை கணக்கில்( பாலாடை என்பது ஒரு சடங்கு 30 மில்லிலிட்டர் வரும்). உள் … Read more

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!

இன்றைய கால பெண்கள் பல்வேறு முறையில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். உணவு பழக்கவழக்கம் நாகரீகம் பழக்க வழக்கங்களால் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளை படுத்தல் நோய்க்கு சிறந்த மருந்து என்ன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரசகற்பூரம் 8 கிராம் எடை வெள்ளை குங்கிலியம் 12கிராம். கற்கண்டு 20கிராம். கந்தகம் 8கிராம் இவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி சரியாக அளந்து அம்மியில் போட்டு நன்றாக அரைத்து … Read more

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் நபர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமாணவர்களுக்கு சில நாட்களுக்குப் பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன அதிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குணம் அடைந்த பின்னரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த … Read more

உங்கள் பெயரின் முதல் எழுத்து “B” என்றால் உங்களுக்கு தான் இது!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து "B" என்றால் உங்களுக்கு தான் இது!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து B என்று இருந்தால்? உங்கள் குணநலன் பற்றி அது என்ன சொல்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.   ” B” என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட வர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார். இவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை வாங்க முடியாது. இவர்கள் உண்மையாகவும் மிகவும் விசுவாசம் உடையவராகவும் இருப்பர். இவர்களை நம்பி எப்பேர்ப்பட்ட காரியத்தை நீங்கள் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பார்கள். இவர்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இருப்பதையே மிகவும் அதிகமாக … Read more

சீனர்கள் சாப்பிடும் உணவுகளை பற்றித் தெரியுமா? எப்படி தான் மனசு வருதோ!

சீனர்கள் சாப்பிடும் உணவுகளை பற்றித் தெரியுமா? எப்படி தான் மனசு வருதோ!

பொதுவாக வெவ்வேறு நாகரிகங்களில் வாழும் மக்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் வினோதமாக தெரியும்.   ஆனால் பொதுவில் சீனர்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்கள் பார்வைக்கு படுபயங்கரமாக தோன்றும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நண்டு மீன் பாம்பு போன்றவற்றை மட்டும் வகைவகையாக உண்பதில்லை. சைவ உணவுகளையும் உண்கிறார்கள்.   சீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். … Read more

மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

நாம் சாப்பிடும் உணவுகளில் ‌உள்ள உப்பு, புளி ,காரம் , உவர்ப்பு , கசப்பு ஆகியவைகளால் நமது உடம்பில் இருந்து விந்து தானாகவே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வெளியேறி விடும். கனவிலே வருவது போல வந்து விடும்.   இது ஹார்மூன்களின் மாற்றம் அல்லது வேலை. அப்படி வெளியேறவில்லை என்றால் சுய இன்பம் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.   விவேகானந்தர்ர்கள் மற்றும் சந்நியாசிகள் எப்படி இருந்தார்கள் என நீங்கள் கேக்கலாம். ஜாதகத்தில் சன்யாசி அமைப்பு உள்ளவ … Read more

கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமடைகிறதா? ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொத்தவரங்காய்!

கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமடைகிறதா? ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொத்தவரங்காய்!

வெளிநாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம் ஆனால் நம் நாட்டில் மதிப்பு கூட இல்லாமல் இருக்கும் காய்கறி என்ன தெரியுமா? கொத்தவரங்காய் தான். அதைப் பற்றித்தான் இப்பொழுது கூறப்போகிறேன். இதை யாரும் அதிகம் வாங்கி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது கொரோனா நோய் விரைவில் குணமடைய நல்ல மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது. 1. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்று இருக்கிறது. 2. இது உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது. இது மூட்டு … Read more