இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்! இன்றைய காலகட்டத்தில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் தேவையற்ற உணவு பழக்கங்களே. உணவு பழக்கங்களை சரிசெய்து இயற்கையான முறையைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே நலம் தரும். சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் ஒரே மாதத்தில் உங்களது சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். தேவையான பொருட்கள்: வரக்கொத்தமல்லி – அரை கிலோ வெந்தயம் – கால் … Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 – குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 - குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

முருகன் வேலில் சொருக்கப்பட்ட ஒரேஒரு எலுமிச்சை பழம் ரூ.59,000 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ளது பழமையான ரத்தினவேல் முருகன் கோவில். இரட்டை குன்று முருகன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் போது முருகனின் வேலில் சொருக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் விடுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் … Read more

அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள மருத்துவம்!!

Medicinal properties in everyday food products !!

அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள மருத்துவம்!! நோய் வந்த உடனே மருத்துமனைக்கு ஓடுவதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எளிதான முறையில் நோயினை குணப்படுத்தலாம். நம்மில் பலர் சிறிய வயதில் கட்டாயம் பாட்டி வைத்தியத்தை செய்திருபோம் தற்போது வளர்ந்து வரும் காலக்கட்டங்களின் பாட்டி வைத்தியத்தை யாரும் விரும்புவது இல்லை என்றாலும் பாட்டி வைத்தியத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. புடலங்காய்: புடலங்காயை வாரத்தில் ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும் … Read more

என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? – சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? - சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

என்ன தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில் டீ போட்டு குடிப்பதா..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தேங்காய் ஒட்டை பயன்படுத்தி தயாராகும் உணவுப்பொருள் உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியலும் நிரூபித்துள்ளது. தேங்காய் ஓட்டில் ஒரு குச்சியை சொருகி கரண்டியாக பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இன்னும் ஒருசில தேங்காய் ஓட்டின் கரண்டியையே பயன்படுத்துகின்றனர். அப்படி சமையலில் தேங்காய் ஓட்டை பயன்படுத்துவதால் நன்மைகள் பல ஏற்படுவதாகவே கூறப்படுகிறது. தேங்காய் ஓட்டின் இரண்டு சிறிய துண்டுகளை எடுத்து மிதமான … Read more

இந்த ராசிகாரர்களே பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களே பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்! மேஷம் : மேஷம் ராசி நண்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகளை தேடித் தரும்.எதிர்பாராத பண வரவுகள் காணப்படும்.உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.வேலைசெய்யும் இடங்களில் உங்கள் திறமைகளை பாராட்டுவார்கள்.இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.அதனால் நீங்கள் தேவையற்ற சிந்தனைகளை நினைக்க தோன்றும்.அதனைக்கட்டுப்படுத்த நீங்கள் தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவதால் அதிக … Read more

இந்த ராசிகாரர்களே இன்று மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களே இன்று மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்னாள் அமையும்.உங்கள் உறுதியான முடிவுகளால் அதிக அளவு வெற்றிகளை பெறுவீர்கள்.வேலை செய்யும் இடங்களில் மேல் அதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.கணவன் மனைவியிடம் அதிக அளவு சந்தோஷம் உண்டாகும்.இன்று தன வரவுகள் பெருகும் நன்னாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும்.மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டும்.பயணம் செய்யும் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

Corona virus

கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இதே சமயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 63வது நாளாக மொத்தம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 233 பேருக்கும், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும், இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 374 பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி … Read more

இந்த ராசிகாரர்களே பயணத்தின்போது உஷாராக இருங்கள்!இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களே பயணத்தின்போது உஷாராக இருங்கள்!இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேளைகளில் மிகுந்த கவனம் தேவை.பேசும் வார்தையில் மிகுந்த கவனம் தேவை.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பணிச்சுமை இன்று அதிகமாக இருக்கும்.அதிக செலவினங்கள் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் விட்டுக்கொடுத்து சென்றால் அதிக நன்மை கிடைக்கும்.கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.தேவையற்ற செலவுகள் ஏற்படும்.இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். மிதுனம்: மிதுனம் … Read more

அருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்து பாருங்கள்!!

10 Fantastic Cooking Tips !! Try this !!

ஆருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்துப்பாருங்கள்!!

சாம்பார்:

சாம்பாருக்கு காய்க்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் விரைவில் வெந்துவிடும் குலையாது.

வத்தால் குழம்பு:

சாம்பார் அல்லது வத்தால் குழம்பு வைக்கும் போது காரம் அதிகமாக இருந்தால். அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்தால் காரம் சரியாகி விடும்

அரிசி:

இரண்டாவது முறை அரிசி சுத்தம் செய்யும் நீரில் சாம்பார் வைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.

மிளகாய்:

மிளகாய் வத்தல் வறுக்கும் பொழுது மிளகாய்யுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வருதால் தும்பல் வராது.

அருகம்புல்:

அருகம்புல் சாறு எடுத்து கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உளுந்து வடை:

உளுந்து வடை செய்யும் பொழுது ஒரு வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து  மாவுடன் கலந்து வடை சுட்டால் அதிகம் எண்ணெய் குடிக்காது.

இனிப்பு வகைகள்:

இனிப்பு வகைகளை செய்யும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால்  அடிப்பிடிக்காமல் இருக்கும். கிளறவும் சுலபமாக இருக்கும்.

சீரகம்:

வெண்பொங்கல் செய்யும் பொழுது சீரகத்தை கைகளினால் நசுக்கி போட்டால் சீரகத்தின் மனம் வெண் பொங்கலின் சுவையை அதிகரிக்கும்.

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!!

5 Health Tips to Keep Your Body Healthy and Beautiful !!

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!! உதடு: உதடுகளில் வெண்ணெய் அல்லது வெல்லரிக்காய் துண்டுக்கள் அல்லது தேன் இவை 3 ல் எதேனும் ஒன்றை இரவில் தேய்த்து வந்தால் உதடு எப்பொழுதும் இரத்தண்மை உடனும் சிவப்பாகவும் இருக்கும். அல்சர்: அல்சர் இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிறறில் முட்டைகோஸ் ஜுஸ் குடித்து வந்தால் முட்டைகோஸில் உள்ள சத்துகள் விரைவாக பூண்ணை ஆற்றிவிடும். மாதவிடாய் கால வலி: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எந்தவேலையும் செய்யமுடியாது. … Read more