வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க! கடலை மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது எண்ணற்ற வகையில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது மிகவும் பயன்படுகிறது. கடலை மாவு தேன் மற்றும் தயிருடன் கலந்து நாம் உபயோகிக்கும் போது தோல் சருமத்தின் அழகை அதிகரிக்கிறது. கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்! முறை 1: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு … Read more

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க? அரிசி மாவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதை வைத்து அழகு குறிப்பு எப்படி? என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்க்கலாம்! அரிசி மாவு ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் ஆக பயன்படுகிறது. நான் முகத்தில் நேரடியாக வெயில் படும் பொழுது நம் முகம் கருப்பாக மாறிவிடும். அரிசிமாவை பயன்படுத்தும்பொழுது அரிசியில் உள்ள அமிலங்கள் … Read more

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதற்கு இவ்வளவு மருத்துவ குணங்களா? விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை. பொதுவாக நம்மில் பலருக்கு எந்த மூலிகை எதற்கு பயன்படும் என்று தெரியாது. நம் கண்ணுக்கு எதிரே இருக்கும் ஆனால் இதன் மகத்துவத்தை பற்றி நாம் அறியாத ஒன்று. அப்படிப்பட்ட மூலிகைதான் சிறியாநங்கை. இதற்கு இரண்டு பெயர்கள் இருக்கிறது சிறியா நங்கை பெரியா நங்கை. இதன் இலைகள் மிளகாய் செடியை போன்று இருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும் போது கீரி … Read more

இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் . இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! முப்பது முக்கோடி தேவர்களும் பிரம்மா விஷ்ணு ஆகிய வரும் இன்று சிவனை வணங்கி அவரது நல்லாசி பெறுவார்கள். நாமும் இந்நாளில் இறைவனை தொழுது நல் ஆசியை பெறவேண்டும் சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். அவருக்கு அபிஷேகம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.எனவே மகா பிரதோஷ நாட்களில் அவரை பூஜித்து நந்தியையும் பூஜித்து வணங்கினால் முற்பிறவி கர்ம வினைகள் நீங்கும் என்பதே உண்மை. வில்வ இலை சங்குப்பூ … Read more

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? 3 பொருள்தான்! இத பண்ணுங்க!

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? 3 பொருள்தான்! இத பண்ணுங்க! ஒரு சிலருக்கு கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் கருப்பாக அசிங்கமாக இருக்கும். கவலையே படாதீங்க இரண்டே நாளில் உங்கள் கை முட்டி கால் முட்டி கருப்பு பகுதியை நீக்க இதோ இந்த வழியை பயன்படுத்துகங்கள். தேவையான பொருட்கள் 1.பால் காய்ச்சாதது. 2.சமையல் சோடா 3.எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பு முறையே உங்கள் வீட்டிலேயே செய்து … Read more

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கிடாதீங்க! உயிருக்கே ஆபத்து!

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கிடாதீங்க! உயிருக்கே ஆபத்து!

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கி விடாதீங்க! உயிருக்கே ஆபத்து! சனிக்கிழமை என்றாலே அனைவரும் நடுங்குவார்கள் என்பது உண்மை. சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமையாகும். அதேபோல் வெங்கடாஜலபதியை வணங்குவோரும் சனிக்கிழமைகளில் வணங்குவார்கள். மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு சனிக்கிழமை ஒன்றும் நடுங்கக் கூடிய நாள் அல்ல.சனிக்கிழமைகளில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் தீமைக்கும் பலன் உள்ளதாம் மற்ற நாட்களைவிட சனிக்கிழமை செய்யும் நன்மையும் தீமையும் இரட்டிப்பாகுமாம். அதனால் முடிந்த அளவு சனிக் கிழமைகளில் சிவபெருமானை தரிசனம் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020 நாள் : 01.08.2020 தமிழ் மாதம்: ஆடி 17 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை. ராகு காலம்:  10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை … Read more

பெண்களே இடுப்பு வலி வராமல் இருக்க உங்கள் சமையலறையில் இந்த முறையை கையாளுங்கள்!!!

பெண்களே இடுப்பு வலி வராமல் இருக்க உங்கள் சமையலறையில் இந்த முறையை கையாளுங்கள்!!!

பெண்களுக்கு மிகப் பெரிய உலகமாக இருப்பது தன்னுடைய குடும்பமும் சமையல் அறையும் தான். பொதுவாகவே ஆண்களை விட உடல் வலிமையில் குறைந்தவர்களாகவே பெண்கள் இருப்பார்கள். பெண்கள் நிண்ட நேரம் வேலை செய்யும் பொழுது உடல் சோர்வும் உடல் வலியும் ஏற்படக்கூடும்.இதனை ஓரளவு குறைக்க உங்கள் சமையலறையில் சில விஷயங்களை பின்பற்றுங்கள். சமைக்கும் முன்பே சமையலுக்கு தேவையான பொருக்களை எடுத்து வைத்துகொண்டு சமயத்தால் சமையல் செய்யும் நேரமும் குறையும்,அதுடன் உடல் சோர்வடையாமல் இருக்கும். மேலும் சமையலறையின் அலமாரி அந்தக் … Read more

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்? ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை முழுமையாக கடைபிடிக்க அந்த அன்னை மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வருவாள்.மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும். இன்று ஜூலை 31 ஆம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று துளசி பூஜை மற்றும் லக்ஷ்மி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வேண்டியதை வேண்டியவாறு அருளும் மகாலட்சுமிக்கு … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020 நாள் :  31 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 16 வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 8 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 3 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை. ராகு காலம்: 10.30 மணி முதல் 12 மணி … Read more