நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது?

Obi Rice is Enoch in a Spoon! You Can Now Prepare Your Wm Boss Whitening Cream At Homo!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது? காலநிலை மாற்றத்தால் சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பு வீட்டில் ஒருவருக்கு வந்தாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும்.அதிலும் சளியால் சுவாசிப்பதில் பிரச்சனை,நெஞ்சு பகுதியில் வலி அனத்தம் ஆகியவை ஏற்படும். இந்த பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மூலிகை கசாயம் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பட்டை 2)வர கொத்தமல்லி 3)துளசி 4)வெற்றிலை 5)மிளகு … Read more

கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!!

Do you want baby hair? Then grind this leaf and eat it!!

கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!! தலை முடி கருமையாக இருந்தால் அவை நம் அழகை கூட்டும்.எனவே இயற்கையான முறையில் தலை முடியை கருமையாக்க கறிவேப்பிலையில் சட்னி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை 2)தேங்காய் துருவல் 3)எண்ணெய் 4)உளுந்து 5)கடலை பருப்பு 6)உப்பு 7)கடுகு 8)வர மிளகாய் செய்முறை:- முதலில் ஒரு கப் அளவு கறிவேப்பிலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து எடுத்துக் … Read more

Kerala Recipe: காரசாரமான கப்பக்கிழங்கு பொரியல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: How to make spicy sweet potato fries in Kerala style?

Kerala Recipe: காரசாரமான கப்பக்கிழங்கு பொரியல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்ட கப்பக்கிழங்கை கேரளர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.கப்பக்கிழங்கானது மரவள்ளிக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிழங்கு சரும பிரச்சனை,முடி உதிர்தல்,உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.இதில் வடை,அடை,தோசை,வறுவல்,பாயாசம் போன்ற பல ரெசிபிகள் செய்யப்படுகிறது.அந்தவகையில் கப்பக்கிழங்கில் சுவையான பொரியல் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கப்பக்கிழங்கு 2)தேங்காய் எண்ணெய் 3)கடுகு 4)கறிவேப்பிலை 5)உப்பு 6)வர மிளகாய் 7)உளுந்து … Read more

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்!

This is a must-try dessert for the Tamil New Year! One mango is enough for this!

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்! தமிழ் மாதங்களில் முதல் மதமான சித்திரையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மாம்பழம் – ஒன்று 2)வெள்ளை சர்க்கரை – 1/4 கப் 3)காய்ச்சாத பால் – 1/4 கப் 4)ஏலக்காய் – 2 5)திராட்சை – 10 6)முந்திரி – 10 7)நெய் மாம்பழ பாயாசம் செய்வது எப்படி? ஒரு மாம்பழத்தை கொட்டை மற்றும் தோல் நீக்கிவிட்டு … Read more

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!! கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். … Read more

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!! தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது. தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் … Read more

இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளுமையாகும்!! 100% அனுபவ உண்மை!

if-you-soak-these-seeds-and-eat-them-the-heat-will-subside-and-the-body-will-cool-down-100-empirical-fact

இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளுமையாகும்!! 100% அனுபவ உண்மை! கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் உடல் சூடும் அதிகரிக்கிறது.இதனால் வியர்க்குரு,சூட்டு கொப்பளம்,அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வரவும். தீர்வு 01: 1)வெந்தயம் 2)சப்ஜா விதை 3)சீரகம் செய்முறை:- ஒரு சுத்தமான கிண்ணத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு … Read more

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!!

do-you-poop-every-day-drink-a-glass-of-this-to-get-rid-of-tight-stools

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!! வயிறை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.உணவு உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதை போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் ஒரு சிலர் வார்தத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே மலம் கழிப்பார்கள்.சிலருக்கு எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியேறுவது கடினமாகும்.சிலருக்கு உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்காது.இதனால் குடலில் மலக் இறுகி … Read more

உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

a-spoonful-of-tomato-juice-is-enough-to-turn-your-face-white-how-to-use-it

உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! முகத்தில் கரும் புள்ளிகள்,பருக்கள் காணப்பட்டால் அழகு குறைந்து விடும்.ஆண்,பெண் யாராக இருந்தாலும் முகத்தை வெள்ளையாக வைத்துக் கொள்ள தான் ஆசைப்படுவார்கள்.அதற்காக விளம்பரங்களில் காணக் கூடிய கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். இந்த வகை க்ரீம்களால் எந்த ஒரு பயனும் இல்லை.சருமப் பிரச்சனைகள் தான் ஏற்படும்.எனவே கெமிக்கல் கலந்த க்ரீம்,பேஸ் வாஷ் பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை … Read more

தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

use-these-two-products-to-get-rid-of-dandruff-completely

தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிரும்.அதுமட்டும் இன்றி தாங்க முடியாத அளவு அரிப்பு ஏற்படும். இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தயிரில் கலந்து தலைக்கு தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் 2)தயிர் 3)வெந்தயம் 4)வேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற … Read more