பிரதமரின் ஜன்தன் திட்டம்!! 10 ஆண்டுக்கு ஒரு முறை வங்கி கணக்குகளை புதுப்பிக்க உத்தரவு!!
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்கு உள்ளாகவே 10.5 லட்சம் வங்கி கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான மறு கேஒய்சி மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த கணக்குகள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆன நிலையில் இந்த கணக்குகளை புதுப்பிக்கும் மற்றும் மறு கேஒய்சி அப்டேட் செய்வதற்கான விதிமுறைகள் வங்கி … Read more