பிரதமரின் ஜன்தன் திட்டம்!! 10 ஆண்டுக்கு ஒரு முறை வங்கி கணக்குகளை புதுப்பிக்க உத்தரவு!!

Prime Minister's Jan Dhan Project!! Order to renew bank accounts once in 10 years!!

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்கு உள்ளாகவே 10.5 லட்சம் வங்கி கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான மறு கேஒய்சி மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த கணக்குகள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆன நிலையில் இந்த கணக்குகளை புதுப்பிக்கும் மற்றும் மறு கேஒய்சி அப்டேட் செய்வதற்கான விதிமுறைகள் வங்கி … Read more

விராட் கோலி சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர்!! சதத்தில் சரித்திர சாதனை

Virat Kohli is the Afghan player who broke the record

வங்கதேச அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் மூன்றாவது போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் அடித்ததின் மூலம் பல்வேறு வகையான சாதனையை செய்துள்ளார். குறிப்பாக விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார் மற்றும் சச்சின் சாதனையை சமன் செய்தும் இருக்கிறார். ஆப்கானிஸ்தான அணி வங்கதேசத்துக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் கொன்ற போட்டியில் விளையாடி வருகிறது இதன் மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி வேட்டை செய்ய தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் … Read more

இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!! பிசிசிஐ எடுக்க போகும் நடவடிக்கை என்ன??

india vs pakistan

CRICKET: இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானில் பங்கேற்கவில்லை என்றால் தொடரில் இருந்து விலகி விடுவோம் பாகிஸ்தான் வாரியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் போட்டியில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மாட்டோம் என அறிவித்தது தான்.பிசிசி இந்தியன் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துமாறு வலியுறுத்தியது. தற்போது பாகிஸ்தான் வாரியம் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்திய … Read more

செல்போன் வேண்டாம் என்று நம்மால் கூற முடியுமா!! அப்படி கூறும் திரை பிரபலங்கள்!!

Can we say no to cell phones!! Screen celebrities who say that!!

இன்றைய நவீன காலத்தில் உலகில் பெரும்பாலான மக்கள் முதல் சிறு குழந்தைகள் வரையில் அனைவரிடத்திலும் இந்த செல்போன் ஆனது தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது. மக்களின் வசதிக்கேற்றவாறு இந்த செல்போன்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமே தவிர செல் போன் வைத்திருப்பதில் எந்தவித மாற்றமும் இன்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உலகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில் பிரபலமான திரை துறை நட்சத்திரங்கள் சிலர் செல்போன் பயன்படுத்துதலை தன் வாழ்வில் இருந்து முற்றிலுமாக துறந்துள்ளனர் என்று … Read more

பழைய பேப்பரை எடைக்கு போடும் முறை!! மத்திய அரசுக்கு 2,364 கோடி லாபம்!!

Method of weighing old paper!! 2,364 crore profit for central government!!

ஒவ்வொரு ஆண்டும் நம் வீட்டில் உள்ள பழைய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை எடைக்கு போடுவதன் மூலம் நமக்கு சிறிது அளவு பணம் கிடைக்கும். இதனையே மத்திய அரசு செயல்படுத்தி 2,364 கோடி ரூபாய் பணம் ஈட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது :- சிறப்பு பிரச்சாரம் 4.0 வின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர்கள் மற்றும் மற்ற கழிவுகளை … Read more

Gmail பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!எழுத்துக்கள் எண்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்!!

Important notice for Gmail users!!Only letters and numbers are recognized!!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் அவர்களுடைய பெயரில் தனித்தனியாக மெயில் ஐடி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த மெயில் ஐடி இல்லாதவர்கள் குறைந்த சிலரே. ஜிமெயில் அக்கவுண்ட் சேவையை கூகுள் (Google) நிறுவனம் இலவமாக வழங்கி வருகிறது. ஆவணப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் செய்திகள் பகிர்வுகள் ஜிமெயில் மூலமே நடக்கின்றன. வாட்ஸ்அப், மெசேஜ் போன்ற கம்யூனிகேஷன் ஆப்கள் இருந்தாலும், ஜிமெயில் அக்கவுண்ட் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விளங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்படி உள்ள ஜிமெயில் முகவரி ஆனது அனைவருக்கும் ஒன்று … Read more

ஏர் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!! புதிதாக மேற்கொள்ளப்படும் உணவு கட்டுப்பாடு!!

Important Announcement of Air India!! New food control!!

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளதால், விமானங்களில் பரிமாறப்படும் உணவுகளில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் தனித்தனியே வழங்கப்பட்ட வந்த நிலையில், அதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இனி இது போன்று இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமமான டாடா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக, இந்த ஆண்டுஜூன் … Read more

காதலியை வீடு புகுந்து கொளுத்திய கள்ளகாதலன்!!  நடுங்க வைக்கும் கொடூர கொலை சம்பவம்!!

girlfriend's house and set her on fire

KERALA: காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே உள்ள போதுவாள் கிராமத்தில் வசித்து வருபவர் சஜிமோல் இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது இவருக்கு கணவர் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சஜிமோல் கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கும் பலா பகுதியை சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் … Read more

கம்பீரை செய்தியாளர் சந்திப்பில் அனுமதிக்க கூடாது!!  ரோஹித் சர்மா அகர்கர் சந்தித்தால் போதும்!!

gambhir-should-not-be-allowed-in-the-press-conference

CRICKET: சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா தொடருக்காக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு திமிராக பதிலளித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்து உடன் படு தோல்விக்கு பின் … Read more

CSK அணியில் தோனி இடத்தில் இனி இவர்கள் தான்!! குழப்பத்தில் சிக்கியுள்ள அணி நிர்வாகம்!!

These guys are the next Dhoni

IPL: CSK அணியில் தோனி இடத்தை நிரப்ப ஒரு விக்கெட் கீப்பர் தேவை எனவே யாரை ஏலத்தில் எடுப்பது என்ற குழப்பத்தில் CSK அணி நிர்வாகம். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐ பி எல் போட்டிக்கான மெகா ஏலம் இந்த மாதம் கடைசியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் CSK … Read more