பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மாதம் ரூ.3000 உதவித்தொகை!! அரசு வாக்குறுதி!!

Good news for ladies!! 3000 per month stipend!! Government promise!!

Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெண்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகையும் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகையும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது. மகாவிகாஸ் அகாடி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது,மகாராஷ்டிரா மாநிலத்தில் மஹாயுதி கூட்டணி என்ற ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சியில் மக்கள் பலரும் பல நன்மைகளை பெற்று வருகின்றன. இந்த நிலையில் பாஜக சிவசேனா மற்றும் மஹாயுதி ஆட்சியில்  இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. … Read more

கட்டாயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அம்பலமாகும் அநீதி!! அனைத்து தரப்பு மக்களுக்கும் 50 % ராகுல் காந்தி வாக்குறுதி!!

Mandatory caste census

politics:  நாடு முழுவதிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அபோதுதான் நடந்த அநீதி அம்பலமாகும் ராகுல் காந்தி பிரச்சாரம். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் மேலும் 50% இட ஒதுக்கீடுக்கான உச்ச வரம்பை தகர்க்க முடியும். இதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது என்று மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் வருகிற 20 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற … Read more

டி போர்டு வண்டி ஓட்ட இனி உரிமம் கட்டுப்பாடு கிடையாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

There is no more license restriction to drive T-Board!! Supreme Court action verdict!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த உரிமம் கொண்டு இயக்கலாம் என்று அதிரடி தீர்ப்பினை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் அவர்கள் 7500 … Read more

விமானத்தில் செல்பவருக்கு ஆச்சரியமூட்டும் செய்தி!! பறந்து கொண்டே வைஃபை பயன்படுத்தலாம்!!

Surprising news for air travelers!! Use Wi-Fi on the fly!!

இந்தியாவில் விமானங்கள் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தால் வைஃபை சேவைகளை இணைக்க முடியும் என்றும் அதுவரை மட்டுமே அனுமதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 2024 ஆன இந்த ஆண்டுதான் இதில் சில திருத்தங்களை செய்து இதன் வரம்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் வை-பை பயன்படுத்துவதை தாண்டி விமானத்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் 3000 மீட்டர் அல்லது பத்தாயிரம் அடி … Read more

ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருந்தால் 10 லட்சம் வரை கடனுதவி!! PM வித்யாலட்சுமி திட்டம்!!

If the annual income is less than 8 lakh, loan up to 10 lakh!! PM Vidyalakshmi Project!!

இனி எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் மாணவர்களுக்கு 7.50 லட்சம் வரையில் கல்விக் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான நோக்கமாக நன்றாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் 7.50 லட்சம் … Read more

ரயிலில் முன்பதிவு செய்யப்படும் RAC டிக்கெட்டுகள்!! காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் நிலை!!

RAC tickets booked by train!! WAITING LIST STATUS!!

ரயிலில் முன்பதிவு தொடங்கும் போதெல்லாம், முதலில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும். அதன் பிறகு RAC டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. RAC என்பது ரத்து செய்தலுக்கு எதிரான முன்பதிவு. அதாவது கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் உள்ள பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால், RAC பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்படும். RACக்குப் பிறகு, காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் இதுவே இதனுடைய வழிமுறைகள் ஆகும். ரயிலில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து … Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!

Good News for Govt Employees!! Supreme Court action announcement!!

High Court: அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை என்பது இந்தியாவில் பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பொருளாதார சட்டங்களை கண்காணிக்க மேற்கொள்ள முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் பணியை கொண்டவர்கள். இவர்கள் முழுமையாக விசாரிக்காமல், எங்கள் மீது … Read more

அமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்!! வன மனிதன்!!

Indian person in American textbook!! Forest Man!!

அசாமில் மரங்களை நட்டு வளர்த்து காட்டை உருவாக்கிய சாமானியரை குறித்த பாடம் அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அசாமில் கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் மரங்களை நட்டு காட்டை உருவாக்கிய இயற்கை ஆர்வலர் ஜாதவ் மொலாய் பாயெங். காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கடந்த 1979ம் ஆண்டு முதலாக அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் பல மரங்களை நட்டு வளர்த்தார். அவர் கடந்த பல ஆண்டுகளில் மொத்தமாக 550 ஹெக்டேர் அளவுக்கு அசாமில் காட்டை உருவாக்கியுள்ளார். … Read more

புடவை கட்டும் பெண்களுக்கு புதிய வகை கேன்சர்!! மருத்துவர்கள் எச்சரிக்கை!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

A new type of cancer for women who weave saris!! Doctors alert!! Shocking information in the study!!

நம் இந்தியாவில் பெண்கள் அனைவரும் புடவை அணிவது வழக்கம். அந்த வகையில் புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நம் இந்தியாவில் பெண்கள் சேலை அணிவது வழக்கம். அதேபோல் பண்டிகை காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் புது டிசைன் உள்ள பல புடவைகளை தேடி தேடி வாங்குவார்கள். ஆண்களை விட பெண்களுக்கு அதிக டிசைன்கள் இருப்பதால் கடைக்குள் சென்றாலே எந்த துணி எடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். … Read more

உயில்-னா இப்படி இருக்கனும்!! ரத்தன் டாடா எழுதியது!!

Will-na be like this!! Written by Ratan Tata!!

சமையல்காரர் முதல் பராமரிப்பாளர் சாந்தனு வரை அனைவருக்கும் சொத்தில் பங்கு. ரத்தன் டாடாவின் உணர்ச்சிமிக்க உயில். ரத்தன் டாடா தனது உயிலில் பல ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்தவர்களை குறிப்பிட்டுள்ளார். உள்ளபடியே இதற்கு தனி மனது வேண்டும். டாடா-விற்கு சமையல்காரராக பணியாற்றிய ராஜன் ஷா என்பவரின் பெயர் உயிலில் இருக்கிறது. ரத்தன் டாடா வளர்த்த டிடோ என்ற நாயை, ராஜன் ஷா-வே பராமரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என தனியாக பணம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more