இனி பான் கார்டில் இதை பயன்படுத்த தடை!! மத்திய அரசு அறிவிப்பு!!

No more use of this in PAN card!! Central Government Announcement!!

பான் கார்டுகள் இந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதிகம் வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் தங்களது வருமான வரவு கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும். அதற்கு பான் கார்டு மிக முக்கியம். அது மட்டும் அல்லாமல் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால்  நமக்கு பான் கார்டுகள் கட்டாயம் தேவை. பெரிய அளவிலான தொகைகளை அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகையை அனுப்ப வேண்டுமானால் பான் கார்டு இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் … Read more

மத்திய அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! குறைந்த வட்டியில் அதிக கடன்!!

Central government's shocking announcement!! High loan at low interest!!

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடன் உதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு  “பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. அதில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசு 1 லட்சம் முதல் 3 … Read more

புல்லட் இரயில் பால கட்டுமான பணியில் வடமாநிலத்தவர் 3 பேர் பலி!!

3 people died in the construction of bullet train bridge

மும்பை முதல் ஆமதாபாத் வரை தற்போது புல்லட் இரயில் வழித்தடத்திற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதில் ஆனந்த் மாவட்டத்தில் வதோதரா நகரில் வசாத் கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் மாஹி ஆற்றயொட்டி தற்காலிக கூடாரம் அமைத்தனர். இந்த கூடாரம் ஸ்டீல் மற்றும் கான்கிரீட் மூலம் கட்டி எழுப்பப்பட்டது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடிரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்த கூடாரத்தில் உணவு சாப்பிட சென்ற  4 தொழிலாளர்கள் … Read more

இனி விராட் இல்லை ரிஷப் பண்ட் தான்!! இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பில்லை ரிக்கி பாண்டிங்!!

The Indian team is unlikely to win

CRICKET: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெரும் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அதிக ரன் அடிக்கும் வீரராக ரோஹித் கோலி இருக்க போவதில்லை ரிஷப் பண்ட் தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியில்  ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவர்தான் தொடரில் அதிக ரன்கள் எடுத்த நபராக இருப்பார்கள் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்திய அணி வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா … Read more

அரியணை ஏறப்போகும் கமலா ஹாரிஷ்!! வெளியான முக்கிய தகவல்!!

Kamala Harish to ascend the throne!! Important information released!!

நியூயார்க் மாநகரில் நடைபெற்று வரும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட.. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நாடு முழுக்க நடத்தப்பட்ட Edison Research’ நிறுவனத்தின் தேசிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எடிசன் ரிசர்ச்சில் 44 சதவீத வாக்காளர்கள் ரொம்ப அதிபராக வரவேண்டும் என்றும், 46 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஷ் அதிபராக வரவேண்டும் என்றும் தங்களுடைய எண்ணங்களை பதிவிட்டு இருக்கின்றனர் … Read more

இந்தியாவில் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத ஒரே மாநிலம்!! எது என்று உங்களுக்கு தெரியுமா!!

Only snake and dog free state in India!! Did you know that this!!

இந்தியாவில் பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன. காடுகளில் மட்டுமின்றி நகரங்களிலும் பாம்புகள் இன்றளவும் வளம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை நேரிலோ அல்லது பல செய்திகளிலோ நம்மால் காண முடிகிறது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன. pugdundeesafaris என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பாம்புகளைக் கொண்ட மாநிலமாக கேரளா … Read more

ATM கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும்!!

If you use ATM cards for more than 45 days, you will get cashback of up to 10 lakhs!!

நீங்கள் ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், இலவச காப்பீட்டு உதவிக்கு நீங்கள் தகுதி உடையவராக மாறிவிடுவீர்கள். அனைத்து வங்கிகளிலும் தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கி வருகின்றனர். நம் அன்றாட தேவையில்லை ஏடிஎம் கார்டும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த டெபிட் கார்டினை நாம் பெரும்பாலும் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறோம். இப்பொழுதெல்லாம் பணம் கையில் … Read more

வங்கி கணக்குகளை பயன்படுத்துவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important notification issued by Reserve Bank of India for using bank accounts!!

வங்கி கணக்குகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அதனுடைய கட்டணங்கள் குறித்த விவரங்களில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று பெரும்பாலான வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏதேனும் பண பரிவர்த்தனையின் போது குறைந்திருந்தாலோ அல்லது குறைக்கப்பட்டிருந்தாலோ அதற்காக பிடிப்பு தொகை பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருப்பு தொகையை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக போடப்படும் அபராதங்களில் தான் இன்று பல வங்கிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. … Read more

சுவிட்சர்லாந்தில் எளிமையாக உயிரை மாய்த்துக் கொள்ள உதவும் தற்கொலை இயந்திரம்!!

A suicide machine that helps you take your life easily in Switzerland!!

சுவிட்சர்லாந்தில் எளிமையாகவே தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் வகையில் இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தில் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி லாஸ்ட் ரெசார்ட் என்னும் நிறுவனம் நீண்ட காலமாக கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்காக இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததாகவும், மேலும் இதில் அவர்கள் தாங்களாகவே தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த இயந்திரத்திற்கு சார்க்கோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் … Read more

உயரப்போகும் அன்றாட உணவு பொருட்களின் விலைகள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

உயரப்போகும் அன்றாட உணவு பொருட்களின் விலைகள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ( HUL ), கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் ( GCPL ), ஐடிசி மற்றும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் ( TCPL ) போன்ற பெரிய நிறுவனங்களில் விற்பனை அளவு குறைந்து வருவதால் விலை உயர்ந்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்களில் பணவீக்கம் ஏற்படும் நிலை உள்ளதாலும் சில உணவுப் பொருட்களின் விலைகள் உயரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாம் அன்றாட பயன்படுத்தும் டீ, பிஸ்கட், சமையல் … Read more