70 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீடு!! விண்ணப்பிப்பது எப்படி?

Free insurance of Rs. 5 lakhs provided by central government to those who are over 70 years of age!! How to apply?

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் 70 வயதை கடந்தவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் வகையில் ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் பற்றி தெரிந்திருக்கும்.ஆனால் இந்த ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டம் பற்றி தெரிய வாய்ப்பு குறைவு தான்.ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் … Read more

பெண் குழந்தை பெறும் கர்ப்பிணிகளுக்கு ரூ 6,000!! மத்திய அரசு அறிவிப்பு!!

Rs 6,000 for pregnant women with baby girl!! Central Government Announcement!!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ. 12000 ரூபாயிலிருந்து ரூ. 18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைப் போலவே, மத்திய மற்றும் மணிலா அரசு பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.இதில் பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தின் … Read more

இந்த இன்ஸ்ட்ரக்ஷன பாலோ பண்ணா Gpay மூலம் ரூ.1001 கேஷ்பேக் கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Get Rs.1001 cashback with this instruction palo panna Gpay!! Don't miss it!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் முக்கிய ஆப்பாக Gpay உள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஜிபே வில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஸ்க்ராட்ச் கார்ட் மூலம் 1001 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான சில படிநிலைகளும் ஜிபே வில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், குறிப்பாக அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்த கஸ்டமர்களுக்கு இது பொருந்தும். இந்தியாவில் கோடிக்கணக்கான பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்தி வரும் கூகுள் பே ஆப் மூலம், ஒவ்வொரு … Read more

பிரபல கோவிலுக்கு ஜி.எஸ்.டி., துறை ரூ.1.57 கோடி பாக்கி நோட்டீஸ்!!

GST Department Rs 1.57 Crore Due Notice for Famous Temple!!

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் உலக புகழ் பெற்ற ஒரு இந்து புனிதலம் ஆகும். இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இந்த கோவிலில் இந்துகள் மட்டும் தான் வழிபட முடியும். இந்த கோவிலின் மற்றொரு பெயர் திரு அனந்த் பத்மனாபசுவாமி என்றும் அழைக்கப்படுவர். இதன் மூலவர் பகவான் மகாவிஷ்ணு கோவிலாகும். இந்த மூலவர் மூர்த்தி 12008  சாலக்கிராமத்தினாலும் கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையால் செய்யப்பட்டு அனந்தசயன மூர்த்தி பூஜை செய்யப்பட்டது. மேலும் இந்த கோவிலில் … Read more

ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள்!! 25,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு!!

Fake companies registered under GST!! 25,000 crore tax evasion!!

தற்போது ஜி.எஸ்.டி என்பது நாட்டு முழுவதும் ஒரே மாதிரியாக கொண்டுவரப்பட்டது. முன்பு எல்லாம் மாநிலம் தகுந்த மாதிரி ஜி.எஸ்.டி வேறுபடும் ஆனால் தற்போது அப்படி இல்லை. இதில் அதிகமாக மோசடி நடந்து வருகிறது. அதனை தடுக்க தற்போது மாநில அரசு ஒரு விசாரணை குழு அமைத்து அதில் கடந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15-ம் தேதி வரை  ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த சுமார் 21,791 நிறுவனகள் மூலம் … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சர்ப்ராஸ் கான் இல்லை!! தொடக்க வீரராக களமிறங்கும் கே எல் ராகுல்!!

sarfaraz Khan absent from Australia Test series

cricket : இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக கே எல் ராகுல் மற்றும் மிடில் ஆர்டரில் சர்ப்ராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரல் இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பின்  இருந்து கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டனர்.  அங்கு இந்திய ஏ அணியில் இணைந்து ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாட அறிவுறுத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. … Read more

இரட்டை சதம் விளாசி மிரள வைத்த ஸ்ரேயர்ஸ் ஐயர்!! சோகத்தில் ஆழ்ந்துள்ள KKR அணி நிர்வாகம்!!

shreyas iyer Double hundred

cricket: ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் ஸ்ரேயர்ஸ் ஐயர் இரட்டை சதம் அடித்து அசத்தல். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி தொடரில் ஓடிசா அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார் ஸ்ரேயர்ஸ் ஐயர். இதற்கு சக வீரர்கள் மற்றும்  ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர் கடைசியாக சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் இதில் இவர் … Read more

400 விக்கெட்டுகள் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர் !! ஆனால் IPL மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை!!

Record-breaking Indian player

CRICKET: ரஞ்சி தொடரில் 20 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் 90 வருடமாக நடைபெற்று வரும் ரஞ்சி தொடர் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் சலேஜ் சக்சேனா. இந்திய அணியில் பல சாதனைகள் செய்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் முறையாக 2005 ல் அறிமுகமானவர். தற்போது 20 ஆண்டுகளாக ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை … Read more

பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டம்!! கல்விக் கடன் பெறுவதில் வரப்போகும் புதிய மாற்றங்கள்!!

The Union Cabinet approved the "Prime Minister's Vidyalakshmi" scheme to provide education loans to 22 lakh students.

EDUCATION LOAN:22 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வழங்க “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்திய நாட்டில் மாணவர்கள் கல்வி பயில மற்றும் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அமைச்சரகம். மத்திய அமைச்சரகத்தால் வழங்கப்படும் கடன்களுக்கு , குறைந்த வட்டி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட  “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்த திட்டத்தின் மூலம், 22 லட்சம் … Read more

கே எல் ராகுலை விடாமல் துரத்தும் சனி தொடக்க வீரர் யார்??  திட்டம் சொதப்பிய சோகத்தில் பிசிசிஐ!!

CRICKET: பிசிசிஐ போட்ட திட்டத்தில் சொதப்பி வரும் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன். இந்தியா ஏ அணி-ஆஸ்திரேலியா ஏ அணியுடன் தொடங்கிய ஆட்டத்தில் வெறும் 11 ரன்களுக்கு நான்கு முக்கிய வீரர்கள் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ போட்ட திட்டத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்த … Read more