70 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீடு!! விண்ணப்பிப்பது எப்படி?
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் 70 வயதை கடந்தவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் வகையில் ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் பற்றி தெரிந்திருக்கும்.ஆனால் இந்த ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டம் பற்றி தெரிய வாய்ப்பு குறைவு தான்.ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் … Read more