பெண்களை புகைப்படம் எடுப்பது குற்றம் இல்லை; பரபரப்பு கிளப்பிய நீதிமன்றம்!!
கேரளா நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது அதில் பொது இடங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளுடன் புகைப்படம் எடுப்பது ஐபிசியின் 354சி பிரிவின் கீழ் குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஒரு பெண் தனது வீட்டின் முன் நிற்கும் போது புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், குற்றம் கூறப்படவரின் எதிரான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு பெண், பொது இடத்திலோ அல்லது திறந்த வெளியிலோ, முழுமையான தனியுரிமையை எதிர்பார்க்காமல், அவளது … Read more