பெண்களை புகைப்படம் எடுப்பது குற்றம் இல்லை; பரபரப்பு கிளப்பிய நீதிமன்றம்!!

Photographing women is not a crime; The court created a sensation!!

கேரளா நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது அதில் பொது இடங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளுடன் புகைப்படம் எடுப்பது ஐபிசியின் 354சி பிரிவின் கீழ் குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஒரு பெண் தனது வீட்டின் முன்  நிற்கும் போது புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், குற்றம் கூறப்படவரின் எதிரான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு பெண், பொது இடத்திலோ அல்லது திறந்த வெளியிலோ, முழுமையான தனியுரிமையை எதிர்பார்க்காமல், அவளது … Read more

 கம்பீரின் அதிகார ஆட்டம் முடிவுக்கு வருகிறது!!  பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

Gambhir's power play comes to an end

Cricket: கம்பீரின் அதிகாரம் குறைக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நியமிக்கப்படும் முன்பே பலவகையான சர்ச்சை விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிசிசிஐ பல்வேறு அதிகாரங்களுடன் இவரை நியமித்தது. இந்திய அணி நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படு தோல்வியை சந்தித்தது. இதுவரை 12 ஆண்டுகளாக தோல்வி அடையாத … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை அறிவிப்பு!!

Chance of heavy rain till 7 pm today in 12 districts!!

இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் மாவட்டங்கள் மற்றும் மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பொய்த்து வருகிறது. இந்த மழை வட மாவட்டத்தில் அதிகமாக பொய்த்து வருகிறது.  புதன்கிழமை, வியாழக்கிழமை நாட்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று … Read more

தனிநபருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Every property owned by an individual cannot be the material wealth of society!! Supreme Court action order!!

தனி நபர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பொதுநலனுக்காக அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் தனிநபருக்குச் சொந்தமான ஒவ்வொரு தனியார் சொத்துகளையும் பொதுநலனுக்காக என கையகப்படுத்த  முடியாது அதற்கான உரிமை அரசுக்கு இல்லை என செவ்வாய்க்கிழமை  அன்று தீர்ப்பளித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39B இல் கூறியுள்ளது படி “தனியார் சொத்து ‘சமூகத்தின் … Read more

பெங்களூரு புல்ஸ் ஸிடம் தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்!! மீண்டும் புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது!!

Tamil Thalaivas who embraced defeat

pro kabaddi:  தமிழ் தலைவாஸ் அணி பெங்களுரு புல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரோ கபடி தொடரில் நேற்று பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் இரு அணிகளும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக இரு அணிகளும் சமமாக விளையாடிக்கொண்டிருந்தன. எனினும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்புடன் கத்தி … Read more

மக்களிடம் இன்னமும் கோடி கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள்!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

People still have crores of 2000 rupee notes!! Shocking information released by Reserve Bank!!

ரிசர்வ வங்கி தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 தேதி நள்ளிரவு முதல் 500ரூபாய், மற்றும்  1000ரூபாய் செல்லாது என்ன மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய நோட்கள் மாற்றுவதில் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்தனர். அபோது தான் புதிய 20௦௦ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்துப்பட்டது. அதன் பின்பு ஓரளவுக்கு பணப்பிரச்சினை குறைந்தது. மேலும் இந்தக் புதிய நோட்டுகள் ரூ.3.56 லட்சம் கோடி … Read more

இனி டிக்கெட் முன்பதிவு செய்ய இது தான் வழி!! ரெயில்வே நிர்வாகத்தின் அசத்தல் ஐடியா!!

A new app named Super App!! Railway department takes action at a cost of Rs.100 crore!!

தற்பொழுது அனைவரும் ரயிலில் முன்பதிவு செய்வதற்கு ஒரு சில செயலிகளையும் வலைதள பக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே துறை 100 கோடி செலவில் சூப்பர் ஆப் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்’ என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இ – கேட்டரிங்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ரயில் பயணத்தின் போது … Read more

ரஞ்சி தொடரிலும் வெளியேற்றப்பட்ட ஷமி!! ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு இல்லை!!

Shami also dismissed in Ranji series

cricket: நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஷமி உடல் தகுதி பெற்றும் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் நீண்ட நாட்களாக எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அணியில் இவர் இடம்பெறவில்லை. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் … Read more

இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!! பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு!!

Khalistan supporters have attacked Hindus in Canada. Prime Minister Modi condemned it.

CANADA-INDIA:கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்துகள் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளார்கள். அதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தியாவை அடுத்து சீக்கியர்கள் அதிகம் வாழும் நாடு கனடா. இங்கு உள்ளவர்கள் பெரும்பாலானோர் காலிஸ்தான் பிரிவினை பிரச்சனையின் பொது கனடாவில் குடியேறியவர்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கனடாவில் உள்ள சீக்கிய தலைவர் “நிஜ்ஜார்” மர்மக்கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செயப்பட்டார். இதற்கு இந்தியாதான் காரணம் என கனடா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் … Read more

புதிய திட்டம்!! புதிய அணுகுமுறை!! புதிய கருவிகளுடன் களம் இறங்கும் ஈரான்!! பயத்தில் இஸ்லாமிய நாடுகள்!!

NEW PROJECT!! New Approach!! Iran enters the field with new tools!! Islamic countries in fear!!

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்து வரும் சமயத்தில் சமீப காலத்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதற்கான பதிலடி நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம் என ஈரான் அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்நிலையில், ஈரான் அரசு இஸ்ரேலுக்கு இஸ்லாமிய நாடுகள் உதவ கூடாது என்று செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலும் தன்னுடைய இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு ஆயுதமாகி வரும் நிலையில், தற்போது ஈரான் அரசு இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிய புதிய திட்டங்களை தீட்டி உள்ளதாகவும் மேலும் … Read more