மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்!! அறிவித்த முதலமைச்சர்!!

Women's Scholarship 2500 Rupees!! The Chief Minister announced!!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். அந்த திட்டம் அனைவருக்கும் இல்லாமல், ஒரு சில விதி முறைகள் இருந்தது. அது ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஒரு வருடத்தில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என … Read more

மூடப்படும் யுபிஐ சேவைகள்!! ஸ்தம்பித்து போகும் பணப்பரிவர்த்தனைகள்!!

CLOSING UPI SERVICES!! Stalling transactions!!

நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக திகழும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் யுபிஐ பயனாளர்கள் தங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தினை அனுப்பவோ அல்லது தன்னுடைய அக்கவுண்டிற்கு பணத்தினை பெறவும் இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் தங்களது அனைத்து இடங்களிலும் யு பி ஐ ட்ரான்ஷாக்ஷனை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பணத்தினை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் … Read more

கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த இந்தியன் ரிசர்வ் பேங்க் வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

இந்தியாவில் நாளுக்கு நாள் 500 ரூபாய் தாளின் கள்ள நோட்டு பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆர்பிஐ சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்திய நாட்டின் கரன்சி முறையை வலுப்படுத்தும் வகையில் இந்தியன் ரிசர்வ் பேங்க் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாக போலி ரூபாய் நோட்டுகளை தடுத்து பொதுமக்களை நிதி மோசடியில் இருந்து பாதுகாப்பதே என்று குறிப்பிட்டு இருக்கிறது. 500 … Read more

மாதாந்திர மின்கட்டண கணக்கெடுப்பு கொண்டு வரப்படும்!! தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாத திமுக!!

Monthly electricity bills will be brought!! DMK did not implement the election promise!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர கணக்கெடுப்பின் மூலம் மின் கட்டணத்தை குறைப்போம் என்று வாக்குறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின்சார கணக்கீட்டை மாதாந்திர கணக்கீடாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் … Read more

ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவிக்கப்பட்ட இந்தியா!! குற்றம் சாட்டிய கனடா!!

ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவிக்கப்பட்ட இந்தியா!! குற்றம் சாட்டிய கனடா!!

கனடா அரசு ஏற்கனவே நான்கு நாடுகளை சைபர் எதிரியாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவையும் ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவித்திருப்பது இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா இடையே மோதல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் … Read more

ரத்து செய்யப்பட்ட 60 விமானங்கள்!! இந்தியா – அமெரிக்கா இடையே விமான போக்குவரத்திற்கு தடை!!

ரத்து செய்யப்பட்ட 60 விமானங்கள்!! இந்தியா - அமெரிக்கா இடையே விமான போக்குவரத்திற்கு தடை!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே போக்குவரத்து மேற்கொள்ளும் 60 விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா நிறுவனம். கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வர உள்ள நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அதிகப்படியான பயணிகள் வந்து செல்லும் காலம் என்பதால் இது பயணிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. திடீரென 60 விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதற்கான காரணமாக கூறப்படுவது :- ஏர் இந்தியா நிறுவனம் பராமரிப்பு காரணமாக 60 விமானங்களை ரத்து செய்ததாக தெரிவித்திருக்கிறது. … Read more

வீட்டுக்கு வருமான வரி நோட்டிஸ் வராமல் இருக்க இதை மறக்காமல் செய்யுங்கள்!!

வீட்டுக்கு வருமான வரி நோட்டிஸ் வராமல் இருக்க இதை மறக்காமல் செய்யுங்கள்!!

வரி செலுத்தக் கூடியவர்கள் பல்வேறு வகையான வருமான வரி அறிவிப்புகளை பெறலாம். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான நோக்கங்களுக்கு சேவை செய்கின்றன. பதிவு செய்யப்பட்ட ஐடிஆரில் ஏதாவது விடுபட்டிருந்தாலோ, பிழைகள் இருந்தாலும் அல்லது முரண்பாடுகள் இருந்தாலும் வருமானவரித்துறை இந்த அறிவிப்பை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும். இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொண்டு, உடனடியாகப் பதிலளிப்பது , அவர்கள் மேலும் நம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க படுக்க உதவுவதாக செயல்படும். முறையாக ஐடிஆர் ஐ பதிவு செய்த … Read more

ஏடிஎம் மிஷினில் உங்களது பணம் மாட்டிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!!

What you should do immediately if your money is stuck in the ATM machine!!

சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும் பொழுது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும் ஆனால் இயந்திரத்தில் பணம் வராது. இவ்வாறு நடக்கும் பொழுது நமது வங்கி கணக்கில் 5 நாட்களுக்குள் மீண்டும் அந்த தொகை வந்துவிடும். ஒருவேளை அவ்வாறு வராமல் போய்விட்டால் ஐந்து நாட்களை தாண்டிய ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 100 வீதம் இழப்பீட்ட தொகை வழங்கப்படும். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து உங்கள் பணம் கையில் வராமல் போனால், முதலில் நீங்கள் செய்ய … Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.18,000 திலிருந்து ரூ.34,000 ஆக சம்பள உயர்வு!!

Good News for Govt Employees!! Salary hike from Rs.18,000 to Rs.34,000!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என் நிலையில் 3 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு, மொத்தமாக அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தீபாவளிக்கு இது அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழுவை அமைத்தது. இதனை தொடர்ந்து பத்து … Read more

SPAM கால் வந்தால் உடனே இந்த உதவி எண்ணிற்கு அழைக்கவும்!!

Call this helpline immediately if you get a SPAM call!!

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொலைதொடர்பு விதிகளில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் அமுலுக்கு வந்தது. இந்த புதிய விதியின் படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் செல்போன்களில் பெறப்படும் தகவல்களை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்காக செயகளைக் கண்டறியும் திறனை message traceability செயல்படுத்த வேண்டும். இது பயனாளர்களின் விளம்பரச் செய்திகளை மற்றும் அழைப்புகளை அடையாளம் … Read more