8 மாதங்களாகியும் வராத வட்டி!! 7 கோடி ஊழியர்கள் தவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு செய்தி மற்றும் வெளியாகியுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கு பொதுவாக வழங்கப்படும் வட்டி பணம் 8 மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎப் கணக்கிற்கான வட்டிப் பணத்தை அரசு விரைவில் வங்கி கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் 8 மாதங்கள் ஆகியும் வட்டி பணம் தொழிலாளர்களுடைய வங்கி கணக்கில் போடப்படவில்லை. இந்த வட்டி பணத்தினால் 7 கோடி ஊழியர்கள் … Read more