உலகிலேயே காஸ்ட்லியான பத்திரிக்கை இதுதான்!! தங்கம் மற்றும் வெள்ளியில் இன்விடேஷன்!!

This is the costliest magazine in the world!! Invitation in gold and silver!!

India: இந்தியாவின் கண்ணாடி நகரமான  ஃபிரோசாபாத் நகரில் முதல் முறையாக தங்கம் மற்றும் வெள்ளியால் திருமண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்யாணம் என்பது நம் நாட்டில் வெகு சிறப்பாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இதில் இரு மனங்கள் ஒன்று சேர்ந்து அனைவராலும் நடத்த பெரும் நிகழ்வே திருமணம் ஆகும். திருமணத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பது அதற்காக அச்சிடப்படும் அழைப்பிதழ் தான். கொண்டாட்டங்களுக்கான மன நிலையை உருவாக்குவதில் … Read more

துப்பாக்கி சூட்டில் இறந்த தனது கணவரின் இரத்தத்தை துடைத்த 5 மாத கர்ப்பிணி மனைவி!!

5 Months Pregnant Wife Wipes Her Dead Husband's Blood!!

மத்தியப் பிரதேசத்தில் அதிகம் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டம் திண்டேரி உள்ள லால்பூர். அங்கு சில குடும்பங்கள் வசித்து வருகின்றது. அதில் நீண்ட காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது இந்த குடும்பங்கள் இடையில். மேலும் இந்த நிலத்தகராறு பிரச்சனை நேற்று அதிகமான நிலையில் ஓரு கும்பத்தை சேர்ந்த தந்தை, மற்றும் அவரின் மகன்கள் உள்ளபட நான்கு பேர் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் ஓரு மகனும் சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் 2 மகன்கள் … Read more

10 வது  வரிசையில் களமிறங்கிய அஸ்வின்!! இதற்கு காரணம் கம்பீர் தான் நடந்த சூழ்ச்சி என்ன??

Ashwin in the 10th row

CRICKET: இதுவரை எட்டாவது வரிசை மற்றும் 6 வது வரிசையில் களமிறங்கிய அஸ்வின் 10 வதாக களமிரக்கப்பட்டுளார். இந்திய அணி ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தனை போட்டிகளில் விளையாடியும் இதுவரை எந்த போட்டியிலும் பத்தாவதாக களமிறங்கியது இல்லை. ஆனால் நியூசிலாந்து உடன் விளையாடும் மூன்றாவது போட்டியில் அஸ்வின் பத்தாவதாக களமிறங்கியுள்ளார். இந்த குளறுபடிக்கு காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அஸ்வின் இதுவரை விளையாடிய … Read more

CSK அணி நிர்வாகம் அஸ்வினை வாங்க திட்டம்!! மீண்டும் சென்னை அணிக்கு திரும்புவாரா??

CSK team management plans to buy Ashwin

IPL: அடுத்த ஆண்டு ஐ பி எல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை csk அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ பி எல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐ பி போட்டியின் மெகா ஏலமானது இந்த மாதம் 25, 26 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ம் தேதி … Read more

பெண்கள் பாடுவதற்கும் தொழுகைக்கு அனுமதியில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

The Taliban government banned women from singing and praying in Afghanistan.

world:ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாடுவதற்கும், தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது தாலிபான் அரசாங்கம். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சி கட்டுப்பாட்டின் கிழ் வந்தநாள் முதல் பென்களுக்க அடக்குமுறை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது, பெண்கள் ஆடைக்கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தலிபான் அரசு. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பறி 3 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் பணியை அகற்றிவிட்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்று உள்ளது. தற்போது … Read more

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 1400 ஆண் பயணிகள் கைது!!

1400 male passengers were arrested for traveling in the coaches reserved for women!!

கிழக்கு ரெயில்வே மண்டலத்தின் ரெயில்களில் பெண்களுக்கு என தனி பெட்டி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில் அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 1400  ஆண் பயணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தவர்களை ரெயில்வே பாதுகாப்புப் படை கைது செய்தனர்.        இதில் அதிகபட்டசமாக மால்டாவில் 176 பேர் ஹவுராவில் 262 பேர் அசன்சோலில் 392 பேர் சியால்தாவில் 574 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால் அபாரதம் முதல் சிறைதண்டனை வரை மிகவும் … Read more

இனி ONLINE PAYMENTக்கு ரூல்ஸே வேற!! ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு!!

RBI Raises UPI LITE Vault Transaction Limit

ONLINE PAYENT: UPI LITE வால்ட் பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியது ரிசர்வ் வங்கி. பொதுவாக கைபேசியில் பண பரிவர்த்தனைக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்துவார்கள். தற்போது பொதுமக்கள் வங்கிகளுக்கு புதிய வங்கி கணக்கினை தொடங்குவதற்கு மட்டுமே செல்கிறார்கள். மேலும் தங்களது கணக்கில் உள்ள பண பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள், ஒரு பொருளை வாங்க விற்க, எளிதில் இந்த “ONLINE PEY” வசதி பயன்படுகிறது. இந்த செயலிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது இந்திய … Read more

மருத்துவ காப்பீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!! ஐந்து லட்சம் வரை இலவச மருத்துவம்!!

"Ayushman Bharat" scheme introduced free medical insurance scheme up to five lakhs for senior citizens above 70 years of age.

Medical:70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் வரை  இலவச  மருத்துவம்  காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது “ஆயுஷ்மான் பாரத்”  திட்டம். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு உதவும் வகையில் இலவச காப்பீடு திட்டம் “ஆயுஷ்மான் பாரத்” இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 5 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் வழங்கும் வகையில் இத்திட்டம்  அமைந்துள்ளது. பிறந்த தேதி அல்லது … Read more

பாஜக பெண் வேட்பாளரை இறக்குமதி ஐட்டம் என கூறிய எம்பி!!

MP called BJP woman candidate as an import item!!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிவசேனாவின் வேட்பாளராக ஷைனா என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  தேர்தல் சீட்டுகாக பாஜகவில் இருந்து சிவசேனாவுக்கு கட்சி மாறியது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவர் அந்த தொகுதியில் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஷைனாவுக்கு பாஜகவில் சீட் கிடைக்காததால் அவர் சிவசேனாவில் இணைந்ததாகவும், இதுபோன்ற “இறக்குமதி ஐட்டங்களை” கட்சியில் ஏற்றுக்கொள்வதால் அவர் வேட்பாளராக உள்ளதாகவும் ஆபாசமாக கருத்து தெரிவித்தார். அவர் கூறிய … Read more

வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!! நியூசிலாந்து அணிக்கு எதிராக அனல் பறக்கும் பேட்டிங்!!

Rishabh Pant is a historical record holder

Cricket: நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த். இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று … Read more