தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியது தீபாவளி வியாபாரம்!! ஜவுளி, தங்கம், பட்டாசு அபார விற்பனை!!

Diwali business in Tamil Nadu crossed Rs.60 thousand crores

Tamilnadu: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜவுளி, தங்கம், பட்டாசு விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி. தமிழகத்தில் மட்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு தங்கம், ஜவுளி, பட்டாசு விற்பனை ரூ. 60 ஆயிரம் கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீப ஒளி என்கிற தீபாவளி திருநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் நோன்பு இருப்பவர்கள் வியாழக்கிழமையும் இல்லாதோருக்கு … Read more

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!! ரஷ்யா உக்ரைன் போர் தான் காரணமா!!

US has imposed economic sanctions on Indian companies!! Russia is the cause of the war in Ukraine!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதென்று 400 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா உட்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் … Read more

ஓய்வூதியம் பெற கட்டாயமாக்கப்பட்ட சான்றிதழ்!! மத்திய அரசு அறிவிப்பு!!

ஓய்வூதியம் பெற கட்டாயமாக்கப்பட்ட சான்றிதழ்!! மத்திய அரசு அறிவிப்பு!!

இந்திய அளவில் ஓய்வூதியம் பெற்ற வருபவர்கள், அதாவது மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதியங்களை பெறுவதற்கு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சான்றிதழை பெற ஓய்வூதியதாரர்கள் கஷ்டப்படும் நிலையில், அதனை அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஷ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அஞ்சல் துறை முடிவெடுத்துள்ளது. இதனை தபால்காரர்கள் மூலமே அவர்களது வீடுகளில் வழங்கியும் … Read more

போன் காலிங் தொடர்பான புதிய விதி!! ஏர்டெல் ஜியோ என அனைத்திற்கும் பொருந்தும்!!

New rule regarding phone calling!! Applies to everything like Airtel Jio!! Effective November 1st!!

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது போன் காலிங் தொடர்பான ஒரு புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதி ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நெட்வொர்க் – களுக்கு அடிக்கடி வரக்கூடிய போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை … Read more

நிதி நெருக்கடியால் முடிவுக்கு வரும் மகளிர் இலவச பயணம்!!

Women's free travel to end due to financial crisis!!

தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் மகளிர்க்கு பேருந்துகளில் இலவச  பயணம் செய்ய “சக்தி திட்டம்” அந்த அரசாங்கம் கொண்டுவந்தது. மேலும் இந்த திட்டத்தை நிறுத்துவதாக கடந்த சில நாட்களாக மக்களிடையே பரவி வந்த நிலையில் அது குறித்து அந்த மாநில முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டில்  தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தது திமுக அரசு. இந்த திட்டத்தின் மூலமாகதான் திமுக வெற்றி பெற்றது. இதனை எடுத்துகாட்டாக கொண்டு கர்நாடக அரசு … Read more

செல்வ செழிப்புடன் வாழ 60,000 ஆந்தைகளை தீபாவளி அன்று கொள்ளும் வினோத பழக்கம்!!

Strange habit of buying 60,000 owls on Diwali to live with wealth and prosperity!!

வட இந்தியாவில் பல இடங்களில் இன்றளவும் பலவிதமான மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தீபாவளி அன்று விலை கொடுத்து 60000 ஆந்தைகளை வாங்கி கொல்லும் பழக்கமும் தற்போது வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவை பொருத்தவரையில் தீபாவளி பண்டிகை 5 நாட்களாக கொண்டாடப்படுகிறது. மேலும் இதன் முக்கிய அம்சமாக லட்சுமி கடவுளின் வருகை குறிப்பிடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்று … Read more

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய UPI ரூல்ஸ்!! வாலட் வரம்பு ரூ.2000 – த்திலிருந்து ரூ.5000 மாக உயர்த்தப்பட்டுள்ளது!!

NEW UPI RULES EFFECTIVE FROM NOVEMBER 1!! Wallet limit increased from Rs.2000 to Rs.5000!!

இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மேலும் இவற்றை ( 1.11.2024 ) இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் பிளாட்பார்மில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதுவரையில் சிறிய பரிவர்த்தனையை மட்டுமே கொண்டுள்ள இந்த பிளாட்பார்மில் பண பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்கும் பொருட்டு இவை அறிவிக்கப்பட்டுள்ளன. முதலாவது மாற்றமாகா நவம்பர் 1 ஆம் தேதியான இன்று முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு … Read more

இந்திய வரலாற்றிலேயே 45 கோடி ரூபாய் செலவு செய்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூல் செய்த படம்!!

In the history of India, the film that spent 45 crore rupees and collected only 60 thousand rupees!!

தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் கடந்த ஆண்டு, அஜய் பஹ்லின் இயக்கத்தில், காதலும் த்ரில்லரும் கலந்த ‘தி லேடி கில்லர்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் 45 கோடி ரூபாய்க்கு தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான படமாக இப்படம் குறிப்பிடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தினை தயாரிக்க படக்குழு 45 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் இந்த படத்தின் வசூல் 60 … Read more

ரஷ்யாவிற்கு உள்ளூர் விமான சேவைக்காக இந்தியாவிடம் கேட்கப்பட்ட ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள்!!

Air India and IndiGo asked India for local flights to Russia!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யா தங்களது நாட்டில் உள்ள உள்ளூர் விமான சேவைகளுக்காக இந்தியாவிடம், இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களை கேட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரஷ்யா உக்ரைன் போர் தான். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கொண்டிருப்பதால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதும் ரசியர்கள் மீதும் தடை விதித்துள்ளது.இதனால் விமான சேவை இன்றி கஷ்டப்படும் … Read more

வெளியானது அனைத்து ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!! வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்கள்!!

The list of retained players of all IPL teams has been released

IPL:  அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025 ஐபிஎல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இன்று ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை … Read more