விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! தீபாவளிக்கு கடன் தள்ளுபடி!!அரசின் அட்டகாசமான திட்டம்!!
தீபாவளி புதுச்சேரி: கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் ரூ. 2 கோடி முதல் தவணையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு நம் மக்களின் நலம் கருதி பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை காரணமாக மக்களுக்கு மளிகை பொருள்கள் மற்றும் பட்டாசுகள் போன்ற பொருள்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அது கூட்டுறவு அங்கன்வாடிகளில் கிடைக்கும் வகை செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் “கூட்டுறவு கொண்டாட்டம்” … Read more