மாதம் ரூ.5000 INCOME கிடைக்கும் சிறந்த ஸ்கீம்!! அடுத்து 5 வருசத்துக்கு காசு பற்றிய கவலை இல்லை!!

Best scheme to get Rs.5000 INCOME per month!! No worries about money for next 5 years!!

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல நலத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.இதில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் அஞ்சல் துறையானது செல்வமகள் சேமிப்பு திட்டம்,தொடர் வைப்பு நிதி,வருங்கால வைப்பு நிதி,தேசிய சேமிப்பு பத்திரம்,கிசான் விகாஸ் பத்ரா,மாதாந்திர சேமிப்பு திட்டம் போன்ற நல்ல நல்ல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கியில் உள்ள சேமிப்பு திட்டங்களை விட போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் அமோக வரவேற்பு … Read more

வாடிக்கையாளர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை!! இந்தியாவின் சிறந்த வங்கி எது என்று தெரியுமா ?

Unwavering trust among customers!! Do you know which is the best bank in India?

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் 31 ஆம் ஆண்டுக்கான, சிறந்த வங்கிக்காக விருது வழங்கும் விழாவில் எஸ்பிஐ வங்கி அந்த விருதினை வென்றது. இந்த விருதினை எஸ்பிஐ வங்கி குழுமம் சார்பில் எஸ் பி ஐ தலைவர் சி எஸ் செட்டி பெற்றுக்கொண்டார். நாடு முழுவதும் உள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும் வங்கியின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையால் தான் … Read more

இந்திய அஞ்சல் துறையில் எக்ஸிக்கியூட்டிவ் பணி!! 30 ஆயிரம் சம்பளம் வாங்க அக்டோபர் 31க்குள் விண்ணப்பியுங்கள்!!

Executive Jobs in Indian Postal Department!! Apply before 31st October to get 30k salary!!

மத்திய தகவல் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி காலியாக உள்ள எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள்அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட்(IPPB) பணி: *எக்ஸிக்கியூட்டிவ் காலிப்பணியிடங்கள்: எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கென மொத்தம் 350 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கல்வி தகுதி: எக்ஸிக்கியூட்டிவ் … Read more

12 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்த இந்தியா!! அவரை கழற்றி விடுங்கள் முன்னாள் வீரர் ஆலோசனை!!

India lost the series after 12 years!! Take him off ex-player advice!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 12 வருடங்களுக்கு பின்னால் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் சுழலுக்கு சாதகமான பூனேவில் நடைபெற்ற 2-வது போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய … Read more

மூத்த குடிமக்களா நீங்கள்?? இதோ உங்களுக்காக பிரதமரின் அட்டகாசமான திட்டம்!!

Are you a senior citizen?? Here is PM's amazing plan for you!!

நாடு முழுவதிலும் உள்ள மூத்த குடி மக்களுக்காக பிரதமர் மோடி அவர்கள் அருமையான திட்டம் ஒன்றை நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில் முக்கியமானதாக கருதப்படுவது மருத்துவம். அதிலும் வயதானாலே ஏராளமான வியாதிகள் கூடிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வேண்டியது கட்டாயம். இதை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் மூத்த குடி மக்களுக்கான மருத்துவ … Read more

மத்திய அரசின் 20 லட்சம் கடன்.. மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

Central government's 20 lakh loan.. Good news for the people!!

பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் கொடுக்கப்பட்டு வந்த கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகியுள்ளது. இவ்வாறு அதிகரிக்கப்படும் கடன் வரம்பு முத்ரா திட்டத்தின் நோக்கத்தை அடைய உதவியாக இருக்கும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டு இருந்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 23 ஆம் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்!! குறைக்கப்படும் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் பேக்குகள்!

Discounted Jio and Airtel Recharge Packs!! The answer is in the hands of the Government of India!!

கடந்த ஜூலை மாதத்தின் போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களுடைய ரெகுலரான ரீசார்ஜ் பேக்கில் இருந்து விலையை உயர்த்தினர். ரீசார்ஜ் வேலிடிடியில் எந்தவித மாற்றமும் இன்றி விலையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்தனர். இந்த வெளியேற்றத்தினை பற்றி கூறும் டெலிகாம் ஆபரேட்டர்கள், சேவைகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த தொழில்துறையில் இது போன்ற கட்டண உயர்வு அவசியம் என்றனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திய காரணத்தால், … Read more

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்!! இரத்து செய்யப்பட்ட இந்திய விமான சேவை!!

Continued bomb threats!! Canceled Indian Airline!!

இந்தியாவில் 30 க்கும் மேற்ப்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு முதல் முறை அல்ல. இது போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் அடிக்கடி வருவது குறிப்பிடத்தக்கது. இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை சேர்ந்த 11 விமானங்களுக்கு நேற்று குறுஞ்செய்தி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனைக் குறித்து, ஏர் இந்தியா செய்தியாளர்களிடம், வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட விமானங்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பானது உறுதி செய்யபட்டது. இதனை ஒழுங்கு முறை அதிகாரிகள் சரிபார்த்தனர் என்றும் … Read more

இதை பாலோ பண்ணி அப்ளை செய்தால்.. உடனடியாக மத்திய அரசின் 3 லட்சம் கடன் பெறலாம்!!

If you follow this and apply.. you can immediately get a loan of 3 lakhs from the central government!!

கிராமப்புற பெண்கள் சுயத் தொழில் செய்ய மத்திய அரசு உத்தியோகினி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இத்திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.இத்திட்டத்தில் மூலம் அதிகபட்சம் ரூ.3,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.இதன் காரணமாகவே கிராமப்புற மற்றும் வளர்ச்சி அடையாத இடங்களில் உள்ள பெண்களின் சுயத் தொழில் செய்ய வேண்டும் என்ற கனவிற்கு நிதி ஒரு தடையாக இருக்க கூடாது என்ற காரணத்திற்காக இந்த உத்தியோகினி … Read more

மக்கள் கவனத்திற்கு.. பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்!!

Problem in money transaction!!

New delhi: தீபாவளி கொண்டாடிய கையோடு மறுநாள் முதல் செல்போனில் பணம் பரிமாற்றம் செய்து மற்றும் தேவையான படிவங்களை நிரப்பி ஓ.டி.பி  உடனே வராவிட்டால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். ஓ.டி.பி  தகவல்களின் பாதுகாப்பான புதிய விதிமுறையே காரணம். தொலைத்தொடர்பு கண்காணிப்பு அமைப்பான டிராய், செல்போன் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்க, புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. “ஒயட்லிஸ்ட்” என்னும் முறையின் கீழ் அனுப்பிய, முதன்மை நிறுவனங்கள், அவர்கள் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் யார் என்பதை … Read more