யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்

Terrorist brainwashing center in the name of yoga center: National Investigation Agency (NIA) files chargesheet in Rajasthan

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.​ ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ … Read more

50% சலுகையுடன் ரயில் டிக்கெட்!! எப்படி பெறுவது என தெரியுமா!!

Train tickets with 50% discount!! Do you know how to get them!!

ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட நபர்களுக்கு ரயில் டிக்கெட்டின் விலையில் 50% சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை யார் யாருக்கு வழங்கப்படுகிறது. 50 சதவிகித சலுகையுடன் டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். IRCTC டிக்கெட் முன்பதிவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ரயிலில் பயணம் … Read more

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!!309 காலிப்பணியிடங்கள்.. ரூ.1,40,000 வரை சம்பளம்!!

Indian Airport Recruitment!! 309 Vacancies.. Salary up to Rs.1,40,000!!

மத்திய அரசினுடைய பணிகளின் கீழ் வரக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகி தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 137 விமான நிலையங்கள் இருக்கின்றன. இது மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ ஆணையம் என்பதால் தேர்வர்கள் இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்கும் வகையில் தற்பொழுது இந்திய விமான … Read more

தமிழகத்தின் ஆட்சி மாற்றம்.. நிலம் அபகரிப்பு!! சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா!!

Change of government in Tamil Nadu.. Land grabbing!! Swami Nithyananda answers some important questions!!

சமீபத்தில் கைலாசா நாட்டினுடைய அதிபதியாக கூறப்பட்டு வந்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் இறந்து விட்டதாகவும் அவருடைய சொத்துக்களை அடுத்து யார் அனுபவிப்பது என்பது குறித்த பல கேள்விகள் இணையத்தில் சென்று கொண்டிருந்தன. தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சுவாமி நித்தியானந்தா அவர்கள் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். இவ்வாறு பக்தர்களின் உடைய கேள்விகளுக்கு பதிலளித்த நித்தியானந்தா அவர்களிடம் சில முக்கிய கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளும் என்பது … Read more

சொந்த வீடு கட்டணுமா!! இந்த ரூல்ஸ் கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க!!

Is it possible to rent your own house!! Please follow these rules!!

சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலருக்கு இன்றைய காலகட்டத்தில் கனவாக இருக்கிறது. அதை மீறி சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய 13 விதிகள் குறித்த இங்கு காண்போம். சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் :- ✓ சொந்த வீடு கட்டக்கூடிய நிலத்தின் உறுதி தன்மையை கண்டறிய முதலில் மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ✓ அரசினுடைய ஒப்புதலோடு வாழப்போகிற வீட்டின் வரைபடம் மிகவும் முக்கியமான ஒன்று. ✓ … Read more

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தங்கம் எடுத்து வர வழிமுறைகள்!! இது தெரிஞ்சா போதும்!!

How to bring gold into India from abroad!! This is enough to know!!

உலகில் உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவை விடவும் தங்கத்தின் விலை மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை ஆனது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை வாங்கி வர நினைப்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒரு நபர் எவ்வளவு தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும் என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்து வருவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் :- ✓ … Read more

இல்லற வாழ்க்கையில் சண்டையை ஒழிக்க ஜாப்பனியர்கள் பின்பற்றும் 5 வழிமுறைகள்!!

5 ways the Japanese follow to eliminate fighting in their family life!!

பொதுவாக காதலில் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்தும் பொழுது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன இடங்களில் தவறவிடும் புரிதல்களால் மிகப்பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சண்டைகள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க ஜாப்பனியர்கள் பின்பற்றக் கூடிய ஐந்து வழிமுறைகளை இங்கு காணலாம். சின்ன சின்ன சண்டைகளை தவிர்க்க :- கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாக … Read more

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்! இறக்குமதி வரியை அமெரிக்க அரசு உயர்த்தியதால் இந்திய பொருட்களை வாங்கும் விலையானது அங்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் விலை உயர்வில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்சம் 10% வரி விதித்தார். மேலும், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களுக்கு கூடுதல் 26% வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்திய உள்ளிட்ட … Read more

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு! இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், ஒரு இளைஞர் எடுத்த தைரியமான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 2024-ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில்துறையில் … Read more

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க்ஸ் ஊழியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கள் இலக்குகளை அடையத் தவறிய ஊழியர்கள் மீது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதையை மேற்கொள்கின்றனர். ஊழியர்கள் நாய் போல கழுத்தில் பெல்ட்டை கட்டிக்கொண்டு நடக்கவும், தண்ணீர் குடிக்கவும், தரையில் இருந்து அழுகிய பழங்களை நக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.   வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் ஊழியர்கள் மீது இந்த கொடூரம் சுமத்தப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பேண்ட்டை கழற்றி … Read more