பிஎஃப் பணத்தை எடுக்கும் ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை 5 லட்சமாக உயர்த்த EPFO பரிந்துரை 

EPFO recommends raising auto settlement limit for PF withdrawals to Rs 5 lakh

பிஎஃப் திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை 5 லட்சமாக உயர்த்த EPFO பரிந்துரை செய்துள்ளது. பிஎஃப் திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு அதிகரிப்பு, கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிந்துரை இப்போது மத்திய அறங்காவலர் குழுவின் ஒப்புதலுக்குச் செல்லும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சமீபத்திய ஆண்டுகளில் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது – சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டிய உரிமைகோரல்களுக்கு ஒரு ஆட்டோ-செட்டில்மென்ட் பயன்முறையை அறிமுகப்படுத்தியது … Read more

நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

ஹைதராபாத்: ஜூன் 2023 இல் ஆர்வமுள்ள தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. குற்றவாளியான ஐயாகரி வெங்கட சாய் கிருஷ்ணா, குருகண்டி அப்சராவைக் கொன்று, அவரது உடலை செயலிழந்த மேன்ஹோலில் வீசி, பின்னர் சிவப்பு மண் மற்றும் சிமெண்டால் மூடிவிட்டார். மேற்கொண்டு நீதிமன்றம் ஆனது குற்றவாளிக்கில் ஒரு 10 லட்சம் அபராதம் விதித்தது பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு 9.75 லட்சம் மற்றும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் … Read more

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

கர்நாடக மாணவர் அறிவியல் கண்காட்சி திட்டம் விசாரணையைத் தூண்டுகிறது: ‘பர்தா பயிற்சி செய்யும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம்’ கர்நாடக பள்ளி மாணவி ஒருவர் அறிவியல் கண்காட்சியில் பர்தா அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தியுள்ளது. பர்தா அணியும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம் என்றும், பர்தா அணியாத பெண்கள் நரகத்தில் வாடுவார்கள் என்றும் மாணவி கூறியதை அடுத்து, பொதுக்கல்வித்துறை துணை இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவின் சாமராஜ்நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பள்ளி … Read more

LSG vs DC : கலந்து கொள்ளாத கே எல் ராகுல்!! அழகிய பெண் குழந்தைக்கு தந்தையான தருணம்!!

LSG vs DC: KL Rahul not in attendance!! The moment he became a father to a beautiful baby girl!!v

நேற்று இந்தியன் பிரீமியர் லீக் தரப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் அணி இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் கே எல் ராகுல் அவர்கள் பங்குபெறாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்த பொழுது தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக தன்னுடைய INSTAGRAM பதிவில் தெரிவித்திருக்கிறார். ஏதோ கே எல் ராகுலின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயின்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் … Read more

வேகமா இதை முடித்துவிடுங்கள்!! இரத்தாக போகும் ரேஷன் அட்டைகள்!!

Finish this quickly!! Ration cards are about to expire!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினரின் கைரேகைகளையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுதிலும் அதற்கான நாட்கள் குறைவாக இருப்பதால் கைரேகை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக சென்று அருகில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து கொள்ளுமாறும், ஏற்கனவே கைரேகை பதிவு செய்த … Read more

பரிசுகளை அள்ளிக் குவிக்கும் அஜித் கார் ரேசிங் அணி!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!

Ajith Car Racing Team collects prizes!! Fans are flooded with joy!!

நடிகர் அஜித் அவர்கள் சினிமா துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து தனக்கு மிகவும் பிடித்த துறையான ரேசிங் துறையில் தற்போது பல சாதனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேசிங்கில் அஜித் கார் ரேசிங் அணியானது 3 வது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. மீண்டும் அதே போன்ற ஒரு பெருமையை அஜித் கார் ரேசிங் அணி வழங்கி இருக்கிறது. நேற்று மார்ச் 23 அன்று … Read more

நம்முடைய வரிப்பணம் வட மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதா!! வெளிப்படையாக தெரிவித்த நிர்மலா சீதாராமன்!!

Has our tax money been given to the northern states? Nirmala Sitharaman openly stated this!!

தமிழகத்திடமிருந்து வரிப்பணத்தை பெற்றுக் கொண்ட ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான கல்வி நிதி விவசாய நிதி என எதையுமே வழங்காமல் உள்ளது. இது குறித்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை வெளியிடும் சமயத்தில் கேட்ட பொழுது மறைமுகமாக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கான விதியை வட மாநிலங்களுக்கு வழங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒன்றிய நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் உள்ளவர்கள் நாங்கள் இவ்வளவு பணம் … Read more

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு!! ஆனா எப்போன்னு தெரியுமா.. வல்லுனர்கள் தரும் விளக்கம்!!

The price of gold is likely to fall!! But who knows when.. Experts explain!!

தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே இருப்பதற்கு சில முக்கிய காரணங்களாக வல்லுனர்களால் தெரிவிக்கப்படுபவை அமெரிக்க அதிபர் ட்ரம்பினுடைய வர்த்தகப் போர், மற்றொருபுறம் உக்ரைன் ரஷ்யா போர் இவை முடிவுக்கு வரும் பட்சத்தில் கட்டாயமாக தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு குறைய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறித்து பொருளாதார நிபுணர் ஜி. சந்திரசேகர் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அல்லது தங்கத்தை வாங்க வேண்டும் என்றாலோ … Read more

OTT தளங்களில் ஆபாசமான படங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை 

Parliamentary committee requests government to take action against obscene movies on OTT platforms

OTT தளங்களில் ஆபாசமான படங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை OTT தளங்களில் வெளியாகும் ஆபாசமான படங்கள் மற்றும் ஆபாசமான படைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. OTT பிளாட்ஃபார்ம்களில் IP அட்ரஸ் மாற்றி அல்லது நிகழ்ச்சியின் பெயரை மாற்றி ஆபாசமான படங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகளை பகிர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றக் குழுவானது அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. பிஜேபி எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் … Read more

விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அடையாள அட்டை இருந்தால் தான், இனி மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த … Read more