அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!! வெளியான அறிவிப்பு!!

Free laptop for all students!! Announcement!!

அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!! வெளியான அறிவிப்பு!! சமுக வலை தளங்களில் உங்களுக்கு இலவச ரீசார்ஜ்  அல்லது இலவச டேட்டா போன்ற மெசேஜ்கள் அனவருக்கும் வரும். இது உண்மையில்லை என்று தெரிந்தாலும் நம் மனதின் ஆசை அதை செய்ய தூண்டும். அது போன்று தற்போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற செய்து வாட்ஸ் அப் மூலமாக பரவி வருகிறது. அந்த மெசேஜை கிளிக் செய்தால் 5 வாட்ஸ் அப் குரூப்களுக்கு அல்லது 20 நபர்களுக்கு … Read more

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு! 2023ம் ஆண்டுக்கான ஐ.ஐ.எஃப்.ஏ(IIFA) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இயக்குநருக்கான IIFA விருதை நடிகர் மாதவன் வென்றுள்ளார். வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் IIFA விருதுகள் இந்தி சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகள் ஆகும். முந்தைய வருடத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் பல கலைஞர்களுக்கும் இந்த IIFA விருதுகள் வருடத்திற்கு ஒரு முறை வழங்கபடும். அந்த வகையில் 2023ம் … Read more

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!!

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!!

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு! 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 40 சதவீதம் வேலயின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜீவ் கவுடா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்து கடந்த மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக கட்சி … Read more

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!!

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!!

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி! தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை அடா ஷர்மா அவர்களின் செல்போன் எண்ணை அடையாளம் தெரியாத நபய்கள் இணையத்தில் பரவவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்லின் 2 திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை அடா சர்மா அவர்கள் … Read more

மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!

மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!

மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்! மற்றவர்கள் உழைப்பிற்குத்தான் திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளார். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் “கலைஞர் கருணாநிதி அவர்களின் பேனா மையினால் தான் அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் ஆனார்” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த … Read more

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்! மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்ட விரோத பட்டாசு ஆலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் ஏக்ரா பகுதியில் சட்ட விரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் … Read more

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு! மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 21000 பேரை வேலைநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில 8000 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு சுமார் 21000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார சரிவை மேற்கொள்ளவும், நிறுவன மறுகட்டமைப்பை மேற்கொள்ளவும் இந்த … Read more

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்! செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க … Read more

3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!

3 darshan services canceled!! Announcement released by Tirupati Devasthanam!!

3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக தான் இருக்கும். தற்போது கோடை விடுமுறையையொட்டி கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது 5 கிலோ மீட்டர் அளவிற்கு கியூ நிற்கிறது.  தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் கூட்டமும் மிக அதிக அளவில் இருப்பதால் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை … Read more