அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படும் … Read more

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது !!

A new announcement has been issued to all mosques in India!!

இந்தியாவில் இப்பொழுது கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற்று வருவதால் அனைத்து பள்ளிவாசல்களிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் கட்டாயமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தொழுகை கூடிய ஜும்மா தொழுகையிலும் நேர கட்டுப்பாடு குறிப்பிட்டு அதாவது மதியம் 1 மணிக்கு தொழுகை முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் எம். எஸ். சமி.நவாஸின் … Read more

ரத்து செய்யப்பட்ட RRB தேர்வு!! வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்!!

Cancelled RRB exam!! Tamils ​​in other states are suffering!!

இன்று மார்ச் 19ஆம் தேதி RRB நடத்தக்கூடிய ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடத்திற்கான தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேர்வு நேரத்துக்கு சற்று முன்னதாக தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த 6000 மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைத்தது தமிழர்களிடையே எதிர்ப்பை பெற்ற பொழுதிலும் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. RRB தேர்வு மையங்களை தமிழகத்தில் மாற்றி … Read more

மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர்  விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து, 286 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் … Read more

’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, 18 படிகள் வழியாக ஐய்யப்பனை தரிசிப்பார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள அரசு சார்பிலும், … Read more

உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் உள்ளதா!! RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Is the mobile number linked to your bank account active? Important announcement issued by RBI!!

வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வங்கி கணக்குகளை முழுவதுமாக முடக்குவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தக்கூடியவர்கள் அதில் தாங்கள் இணையத்திற்கும் மொபைல் எண்ணை தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால் அந்த வங்கி கணக்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு சிம்கார்டு 90 நாட்கள் வரை செல்போன் அழைப்புகள், மற்றும் டேட்டா என … Read more

இலவசமாக வாரத்திற்கு 2 மது பாட்டில்கள் வழங்க வேண்டும்!! கோரிக்கை வைத்த எம் எல் ஏ!!

MLA demands 2 bottles of liquor per week for free!!

2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலால் வரி குறித்து தகவல்கள் வெளியிடப்படும் பொழுது சட்டசபையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆண்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2 மதுபான பாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். கலால் வருவாயானது 40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா அவர்கள் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்திருக்கிறார். இந்த தொகையானது ஆண்டு இறுதியில் அரசு வசூலிக்க நினைக்கும் 36,500 ரூபாயை விட அதிகம். ஒரு வருடத்திற்கு மூன்று முறை … Read more

இந்த 3 பிரிவினர் மட்டும் நேரடியாக விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்!! யார் அவர்கள் என்று தெரியுமா!!

Only these 3 categories will be allowed to travel directly on the plane!! Do you know who they are!!

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட சிலருக்கு அதாவது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய மற்றும் அந்த பிரிவுகளில் உள்ளடக்கி இருக்கக்கூடியவர்களுக்கு விமானத்தில் ஏறுவதற்கு நேரடியாக அவர்களுடைய கார் விமானத்தின் அருகிலேயே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. பொதுவாகவே விமான நிலையம் என்றால் பாதுகாப்பு குறித்த பல சோதனைகள் இடம்பெறும். விமானத்தில் ஏறுவதற்கு பயணிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நேரடியாக விமானத்தின் … Read more

மகிழ்ச்சியான செய்தி!! இனி ரூ.10,000 பென்ஷன்.. மத்திய அரசு அதிரடி முடிவு!!

Happy news!! Now Rs.10,000 pension.. Central government's drastic decision!!

தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வருகிற ஏப்ரல் 1 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டம் :- சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த ஓய்வூதிய திட்டத்தில் பெறப்படக்கூடிய பணமானது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளை பொறுத்து மாறக்கூடியது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் :- இந்த … Read more

அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!

2025-is-the-right-year-for-tnpsc-government-exams-you-will-regret-it-if-you-miss-it

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு துறை சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு இந்த ஆண்டுதான் சரியான ஆண்டாக இருக்கும் என்றும் இதனை தவற விட்டு விட்டால் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த வருடம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி தேர்வுகள் நடப்பது மிகவும் கடினமானது என்றும் ஓரிரு தேர்வுகள் … Read more