அக்னிபத் வீரர்களின் காவனத்திற்கு!இன்று முதல் தொடங்குகிறது ஆன்லைன் பதிவு!

Online registration starts from today!

அக்னிபத் வீரர்களின் காவனத்திற்கு!இன்று முதல் தொடங்குகிறது ஆன்லைன் பதிவு! அக்னிபத்  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு … Read more

அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ?

Extreme levels of flood danger were announced in at least two places.

அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ? அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக் கனமழையால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் அனைத்தும் வெள்ளம் ஏற்பட்ட  நீரால் அடித்துச் செல்லப்பட்டது. வாகனங்கள் செல்லும் வழியில் அங்காங்கே மரங்கள் உடைந்து சாலையில் கிடந்துள்ளன.வெள்ளநீர் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு?

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு?

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு? ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்முவுக்கு நேற்றுதான் பிறந்தநாள். கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் … Read more

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான்   மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும்  கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும்  தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம்  பயன்படுத்த வேண்டும்  தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.   இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் … Read more

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மத்திய அரசு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12,249 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இது நேற்றைய பாதிப்பை விடவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,862 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,27,25,055 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். நாடு முழுவதும் இன்று மட்டுமே 13 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில் ஒட்டுமொத்தமாக … Read more

 நீட் தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா மத்திய அரசு!

Need to postpone the exam? Students' request!

 நீட் தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா மத்திய அரசு! தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவாக இருப்பதால் இளநிலை  நீட் தேர்வை வரும் ஜூலை 17ம் தேதி என்பதிலிருந்து வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.இந்நிலையில் நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தேசிய அளவிலான பெற்றோர் சங்கம் (ஐடபிள்யூபிஏ) கடிதம் எழுதியுள்ளனர். அதில் இதுகுறித்து மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான அனுபா வஸ்தவா சஹாய் கூறுகையில் இந்த கல்வியாண்டுக்கான படிப்புகள் … Read more

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

9 people commit suicide in the same family! Shocking information in the investigation!

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. சாங்கிலி மாவட்டம் மிராஜ் தாலுகா மஹைசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தனது வீட்டீல் தற்கொலை செய்து கொண்டனர். தினம்தினம் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்து வருவார்கள்.தனது வேலைகளைஅவரவர் செய்து கொண்டிருப்பார்கள். இன்று வெகு நேரம் ஆகியும் யாரும் வெளியில் வராத நிலையில் அக்கம் பக்கத்தில் … Read more

அக்னிபத் திட்டம் மக்களை தூண்டி விடுவது யார்? அதிரடியில் இறங்கிய மத்திய அரசு!

அக்னிபத் திட்டம் மக்களை தூண்டி விடுவது யார்? அதிரடியில் இறங்கிய மத்திய அரசு!

இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் தொடர்வண்டிகளுக்கு தீவைப்பு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 17 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் 4 ஆண்டுகாலம் ஒப்பந்தத்தினடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றலாம். அதன்பிறகு அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படும், அதன் பின்னர் அவர்கள் அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிக்கலாம். இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு இந்தியா முழுவதும் கடுமையான … Read more

காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை உண்மையாக்கி காட்டிய இளைஞர்!

காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை உண்மையாக்கி காட்டிய இளைஞர்!

தற்போதுள்ள சூழ்நிலையில், திருமணம் செய்ய வேண்டுமென்றால் ஒருவருக்கு பெண் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. அந்தளவிற்கு நாட்டில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று பொறுமையாக யோசித்துப் பார்த்தால் நம்முடைய முன்னோர்கள் செய்த மிகப் பெரிய தவறு புலப்படும் அதாவது ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை வேண்டாம் என பெண் சிசுக்கொலை கொலை செய்த காரணத்தால்தான் தற்போது திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் பெண் கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள். அதாவது நம்முடைய … Read more

உங்க சீட்டு இங்கே செல்லாது! இந்திய ராணுவம் உறுதி!

உங்க சீட்டு இங்கே செல்லாது! இந்திய ராணுவம் உறுதி!

17 வயதான இளைஞர்கள் 4 ஆண்டுகள்ஒப்பந்தத்தினடிப்படையில் சொந்த விருப்பத்தின் பேரில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா மத்திய அரசின் சார்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அக்னிபாத் திட்டம் என்று பெயரிடப்பட்டது, இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்வண்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் தொடர்வண்டி நிலையங்களை அடித்து நொறுக்க தொடங்கினர் … Read more