உங்களால் எந்த பொருளையும் விற்க முடியாது.. ட்ரம்ப் போட்ட கண்டிஷன்!! பெட்டி பாம்பாய் அடங்கிய மத்திய அரசு!!

You can't sell any product.. Condition set by Trump!! Central Government with Petty Bombay!!

BRICS: அமெரிக்க டாலருடன் வர்த்தகம் செய்யுமாறு பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியர்களின் ஹெட்ச் எம்பி1 விசா குறித்து இருந்த முக்கிய நிபந்தனைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று முன்னதாகவே தெரிவித்தனர். அதன்படி இந்த விசா மூலம் இந்தியர்கள் தங்களின் வேலைவாய்ப்பை சுரண்டுவதாக அமெரிக்காவில் வலதுசாரிகள் தொடர்ந்து கூறி வந்த பொழுதும், திறமையானவர்களுக்கு எப்பொழுதும் இங்கு வாய்ப்பு உண்டு என ட்ரம்ப் தெரிவித்தார். … Read more

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து!!இந்தியர்கள் அதிர்ச்சி!!

The program of granting citizenship based on birthright is cancelled!! Indians are shocked!!

டொனால்ட் டிரம்பின் ஆட்சி பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகள் வரவுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றனர். டிரம்பின் முதல் நாளில், அவர் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவில் வாழும் 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 1868ஆம் ஆண்டு … Read more

லக்கி பாஸ்கர் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ கொள்ளையர்!! 20 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட கொள்ளை!!

Lucky Bhaskar is a real gangster who surpasses the movie!! 20 years of robbery!!

லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் ஒரு சாதாரண வங்கி ஊழியர் எவ்வாறு தன்னுடைய பணியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார் என்பதை இயல்பான வாழ்க்கையோடு இணைத்து கூறியிருப்பார்கள். அந்த திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமே ஆனால் உண்மையில் ஜப்பான் நாட்டில் யுகாரி என்ற வங்கி ஊழியர் 20 வருடங்களாக தான் பணிபுரிந்த வங்கியில் இருந்து பல கோடிகளை கொள்ளையடித்து இருப்பது அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. MUFG என்ற ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருக்கக்கூடிய வங்கியில் யுகாரி இமாமுரா என்ற 46 வயது … Read more

TRAI யின் புதிய அறிவிப்பு!! வெகு நாட்களாக மக்கள் எதிர்பார்த்தது!!

New notification from TRAI!! People have been waiting for a long time!!

சில நாட்களுக்கு முன்பாக தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,ஜியோ மற்றும் வோடஃபோன் ஆகியவை தனது ரீசார்ஜ் திட்டத்திற்கான விலையை உயர்த்தியுள்ளன. பெரும்பாலானோர் தனது ஸ்மார்ட் போனில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றன மற்றும் சிலர் பேசுவதற்காக மட்டுமே (இன்கமிங்) சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ட்ராயின் ரூல்ஸின் படி சிம் ஆக்டிவாக இருக்க கண்டிப்பாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். எனவே, இந்த விலை உயர்வானது பயனர்களுக்கு பெரும் மன உளைச்சலை உண்டாக்கி இருந்தது. இதன் காரணமாக தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு … Read more

T20: தமிழகத்தில் களம் காணும் இந்தியா Vs ஆஸ்திரேலியா.. டிக்கெட் தேவையில்லை முற்றிலும் இலவசம்!!

India Vs Australia in Tamil Nadu.. No Ticket Required Totally Free!!

India vs Australia: இந்தியா மற்றும் இங்கிலாந்து T20 போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என தமிழக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 25வது டி20 போட்டியானது இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. முன்னதாக முடிந்த 24 டி20 போட்டிகளில் இந்தியா 13 முறையும் அதுவே இங்கிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஓய்வு அறிவித்த நிலையில், … Read more

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 இணையதளங்களில் ஒன் இந்தியா! இந்திய அளவில் 2 ஆம் இடம்

Ravanan N, CEO, Oneindia

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 வலைத்தளங்களின் எலைட் பட்டியலில் ஒன்இந்தியா இணைந்தது; இந்திய வலைத்தளங்களில் 2வது இடத்தைப் பிடித்தது. பெங்களூரு: இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் வட்டார மொழி போர்ட்டலான ஒன்இந்தியா, டிசம்பர் 2024 இல் மாதந்தோறும் வேகமாக வளர்ந்து வரும் 10 வலைத்தளங்களில் ஒன்றாகவும், உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் 50 தளங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்ததன் குறிப்பிடத்தக்க சாதனையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. கூடுதலாக, ஒன்இந்தியா இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது வலைத்தளத்தின் … Read more

KYC அப்டேட் செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்படும்!! கடைசி தேதி ஜனவரி 23!!

If KYC is not updated account will be blocked!! Deadline is January 23rd!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இது 2025 ஜனவரி 23-க்குள் தங்களது KYC (Know Your Customer) புதுப்பிப்பை செய்யாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரிவிக்கின்றது. RBI விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 செப்டம்பர் 2024 அன்று KYC சரிபார்ப்பு காலக்கெடு முடிவடைந்த அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது தகவல்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் அல்லது பரிமாற்றங்களில் வரம்புகள் விதிக்கப்படும். PNB … Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெக் வைத்த பிபிசிஐ!! இனி இத பண்ணலைனா விளையாடவே முடியாது!!

The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules

BBCI: இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிபிசிஐ) புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. சமீப காலத்திற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் 2024-25க்கான கோப்பை தொடரில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய அளவில் பூதாகராமாக வேடித்தது. இந்த நிலையில் பிபிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளில் விதித்து இருக்கிறது. அதாவது, … Read more

PF பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! KYC செயல்முறை இனி சுய சான்றளிப்புடன் விரைவாக முடியும்!!

Good news for PF users!! KYC process can now be done quickly with self-certification!!

ஜூன் 2025 முதல், பிஎஃப் (PF) கணக்குகளுக்கான KYC செயல்முறை எளிதாக மாறும் என்பது PF பயனர்களுக்கான முக்கியமான அறிவிப்பாகும். புதிய சுய சான்றளிப்பு விதி அறிமுகப்படுத்தப்படும் இந்த மாற்றம், ஊழியர்களுக்கு தங்களின் KYC ஆவணங்களை சுயமாக சரிபார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், பிஎஃப் கணக்குகளுக்கான KYC புதுப்பிப்புக்கு HR-ஐ அவசியமாகக் கொண்டு செல்ல வேண்டியதில்லை, இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதற்கான தேவையும் இல்லாமல் PF கணக்குகளை எளிதாகச் சரிபார்க்க முடியும். தற்போது, PF KYC … Read more

நீட் தேர்வில் OMR சீட் அறிமுகம்!! இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு!!

Introduction of OMR seat in NEET exam!! Decision to implement from this year!!

NEET தேர்வின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான NEET தேர்வுக்கு ஓஎம்ஆர் ஷீட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் … Read more