நாட்டில் புதிதாக 4000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் புதிதாக 4000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் நீடித்து வருகிறது இந்த நோய்த்தொற்று பரவல் உருவாகி சற்றேறக்குறைய 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் இந்த நோய்த்தொற்று பரவல் குறைந்த பாடில்லை.இந்த நோய் தோற்று பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவில் மெல்ல, மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.அந்த விதத்தில் கடந்த 24 மணிநேரத்தில் … Read more

மீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!

மீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்துவிட்டது. அதோடு உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் … Read more

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

Must Know This Before Going For NEET Exam!

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க! நீட் தேர்வு வந்தது முதல் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. முன்பெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் பெறுவோர் அனைவருக்கும் மருத்துவ சீட்டு கிடைத்துவிடும். குறிப்பாக பாமர மக்களுடைய குழந்தைகளின் கனவு பெரும்பான்மையாக மருத்துவராக ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும். கிராமப்புறங்களில் போதுமான அளவு வசதி இன்றி படித்து வரும் மாணவர்களின் கணவும் இவ்வாறு இருக்கும். ஆனால் அவர்களின் … Read more

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!!

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!!

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!! நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு … Read more

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்! வாரணாசியில் 144 தடை உத்தரவு!

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்! வாரணாசியில் 144 தடை உத்தரவு!

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்றேறக்குறைய ஒரு மாத காலமாக இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. பல கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைகிறதோ அந்த … Read more

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று நடை பெறும் வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று நடை பெறும் வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. உத்தரபிரதேச மாநிலத்தை பொருத்தவரையில் அந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் மிகவும் சுலபமாக ஆட்சியை கைப்பற்றி விட முடியும். ஆகவே அந்த மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல … Read more

கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!!

கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!!

கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!! இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெடுகளை வீழ்த்தி இருந்தார். இதன்மூலம்  கபில் தேவின் டெஸ்ட் விக்கெட் சாதனையை அஷ்வின் முறியடித்தார். கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் இதுவரை 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவின் சாதனையை முறியடித்து, இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!

Good news for motorists! Petrol and diesel prices to go down!

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனும் தங்களால் முடிந்தவரை ரஷ்யாவிடம் போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உங்களது ஆதரவு களைவிட ஆயுதங்களை தேவை என உக்ரைன் அதிபர் கூறினார். இருப்பினும் ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியது. இவ்வாறு இருக்கையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி … Read more

நாட்டில் சற்றே ஏற்றமடைந்த நோய்த்தொற்று பரவல்!

நாட்டில் சற்றே ஏற்றமடைந்த நோய்த்தொற்று பரவல்!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரஸ் அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் மிகவும் நலிவுற்று காணப்பட்டது.. இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நோய் தொற்று பரவ தொடங்கியது.ஆரம்பத்திலிருந்தே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் துடிப்புடன் செயல்பட்டனர். இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு இந்த நோய் தொற்றுக்கு … Read more

உக்ரைன் ராணுவத்தில் சேரந்த தமிழக மாணவர்! பெற்றோரிடம் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள்!

உக்ரைன் ராணுவத்தில் சேரந்த தமிழக மாணவர்! பெற்றோரிடம் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள்!

கடந்த 24 ஆம் தேதி ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் தொடுத்தது இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வெளியிட்டிருந்தார். ஆகவே அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாள்தோறும் விமானங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். உக்ரைனிற்குள் செல்ல முடியாத சூழ்நிலையில், உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்களை மீட்டு வருகிறது. மத்திய அரசு அதோடு ரஷ்யாவும் இந்தியர்களை மீட்கும் பணியில் … Read more