நாட்டில் புதிதாக 4000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் நீடித்து வருகிறது இந்த நோய்த்தொற்று பரவல் உருவாகி சற்றேறக்குறைய 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் இந்த நோய்த்தொற்று பரவல் குறைந்த பாடில்லை.இந்த நோய் தோற்று பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவில் மெல்ல, மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.அந்த விதத்தில் கடந்த 24 மணிநேரத்தில் … Read more