கவர்னரை அவமதித்த டிடியை சாடிய முதல்வர் ஜெகன்

கவர்னரை அவமதித்த டிடியை சாடிய முதல்வர் ஜெகன்

விஜயவாடா: 3 தலைநகர் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிடாததால், ஆளுநரின் தகாத நடத்தை மற்றும் எதிர்ப்புகள் மூலம் கவர்னரை “அவமானப்படுத்தியதாக” தெலுங்கு தேசத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடுமையாக சாடியுள்ளார். மாநில சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் உரையாற்றும் போது தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், ஆளுநரை மதிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார். பாரம்பரியங்கள் அல்லது மாநிலத்தின் முதல் … Read more

மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை!

Minister's sudden admission to hospital! Party leadership in the fray!

மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை! கொரோனா தொற்று மூன்று ஆண்டு காலமாக உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகள் பொருளாதார வகையில் பின்னடைவையே சந்தித்துள்ளது.தற்பொழுது வரை அத்தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.தடுப்பூசிகள் நடைமுறைபடுத்தப்பட்டும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையவில்லை.இந்த மூன்று ஆண்டுகாலத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டதுஇந்த கொரோனா தொற்றானது பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. தற்போது வரை … Read more

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி! இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் … Read more

உத்திரபிரதேசத்தில் கிங்மேக்கர் ஆன யோகி ஆதித்யநாத்!

உத்திரபிரதேசத்தில் கிங்மேக்கர் ஆன யோகி ஆதித்யநாத்!

நாட்டிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட அதோடு, அதிக சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றே பெரும்பாலும் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆரம்பமானது. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றார்கள். அந்த … Read more

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த 4-ந் தேதி மொகாலியில் தொடங்கிய … Read more

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா மற்றும் இலங்கை … Read more

கோவா மாநிலத்தில் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் அரியணையில் ஏறுகிறது பாரதிய ஜனதா கட்சி!

கோவா மாநிலத்தில் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் அரியணையில் ஏறுகிறது பாரதிய ஜனதா கட்சி!

நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பிய உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தனர். அதிலும் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்திலிருந்தே இருந்தது. இந்த நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான நேரடி போட்டி … Read more

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்! கொரோனா பரவலின் பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து அனைவரும் தங்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது திருப்பதியிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் … Read more

சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு!

சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு!

சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு! தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளில் முக்கியமாக, “எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலரால் ரன்-அவுட் செய்யப்படுவது உண்டு. இது … Read more

பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி!

பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி ஆகி விட்டது. இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் மொத்தம் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. … Read more