மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்! உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷியா இன்று பத்தாவது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய நாட்டு மக்களையும் அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, கார்கிவ் … Read more

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக, உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை … Read more

நாட்டில் சற்றே அதிகரித்த நோய்த்தொற்று உயிரிழப்புகள்!

நாட்டில் சற்றே அதிகரித்த நோய்த்தொற்று உயிரிழப்புகள்!

கடந்த 2019 ஆம் வருடம் சீன நாட்டின் வூகான் நகரில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் இந்த நோய் தொற்றினால் உலக வல்லரசாக வளர்ந்து வரும் அமெரிக்கா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமல்லாமல் ரஷ்யா, இங்கிலாந்து,போன்ற உலக வல்லரசு நாடுகள் இந்த நோய் தொற்றினால் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகினர். அந்த விதத்தில் 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியது … Read more

இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!

இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!

இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் … Read more

உக்ரைனில் இருந்து நேற்று ஒரே நாளில் தாயகம் திரும்பிய 3000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!

உக்ரைனில் இருந்து நேற்று ஒரே நாளில் தாயகம் திரும்பிய 3000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!

உக்ரைன் நேச நாட்டுப் படைகளின் அமைப்பில் சேர வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது இதற்காக உதவி புரிவதற்கு அமெரிக்காவும் தயாராகவுள்ளது. ஆனாலும் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவது ரஷ்யாவிற்கு பிடிக்கவில்லை ஆகவே கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது எடுத்து அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு ஆரம்பித்தது. முக்கியமான பகுதி மூடப்பட்டதால் காரணமாக, இந்திய மாணவர்கள் அனைவரும் ருமேனியா அங்கே ஏரி உள்ளிட்ட உக்ரைனின் … Read more

உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் வெளியேறும் வரையில் ஆப்ரேஷன் கங்கா தொடரும்! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி!

உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் வெளியேறும் வரையில் ஆப்ரேஷன் கங்கா தொடரும்! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே மிகவும் தீவிரமாக போர் நடைபெற்று வருவதால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் நிர்வாக அதிகரித்துவருகிறது. காரணம் ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையில் 2மிடம் வகித்து வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்தவுடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்!

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்!

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்! இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைபற்றியது. அதனை தொடர்ந்து இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று … Read more

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. விராட் கோலி கேப்டன் … Read more

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!! உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்தை கடந்தும் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரினால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் … Read more

இப்போதான் மனசு வந்துச்சா? தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

இப்போதான் மனசு வந்துச்சா? தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

சென்ற வருடம் தமிழகத்தில் பருவமழை அளவுக்கதிகமாக பெய்த காரணத்தால், தமிழ்நாடு வெள்ளக்காடானது தமிழ்நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது.அதிலும் தலைநகர் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம் சென்னை என்னதான் சிங்காரச் சென்னை என்று அழைக்கப்பட்டாலும் கூட இந்த மழையின் நாட்கள் வந்தால் மட்டும் சென்னை வாழ் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்தவகையில் சென்னையின் பல முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். இயந்திர மோட்டார்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து … Read more