நோய்த் தொற்று குறைந்திருப்பதால் இனி கட்டுப்பாடுகள் அவசியமில்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

நோய்த் தொற்று குறைந்திருப்பதால் இனி கட்டுப்பாடுகள் அவசியமில்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

கடந்த 2019ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும், பிரதேசங்களிலும், பரவி அதீத பாதிப்பை ஏற்படுத்தியது.அதிலும் உலக வல்லரசாக திகழக்கூடிய அமெரிக்காவை வெகுவாக இந்த நோய்த்தொற்று பாதித்தது.முதலில் இதயநோய் தொற்று பாதிப்பில் முதலிடத்திலிருந்த சீனா தற்போது அந்தப் பட்டியலிலில்லை. இந்த நோய்த்தொற்று பரவல் சீனாவின் ஆய்வகத்திலிருந்து தான் பரவியது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதோடு சீனாவின் மீது உலக நாடுகள் … Read more

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!! உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் அண்டை நாடு எல்லைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள். இதற்கிடையே, கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்களை … Read more

முடியலப்பா அடச்சே எதுக்கெல்லாம் ஒத்திகை என்று விவஸ்தை இல்லையா? இந்தியாவில் இருக்கும் நூதன வழக்கம்!

முடியலப்பா அடச்சே எதுக்கெல்லாம் ஒத்திகை என்று விவஸ்தை இல்லையா? இந்தியாவில் இருக்கும் நூதன வழக்கம்!

காலம் மாற மாற நானும் அதற்க்கு ஏற்றார் போல மாறி விட வேண்டும் இல்லையேல் நம்மை ஓரம் கட்டி விடுவார்கள் என்பது போல ஒரு பழமொழி இருந்து வருகிறது.என்னதான் காலங்கள் மாறினாலும் மரபுகள் எப்போதும் மாறுவதில்லை அவ்வாறு மரபுகள் மாறினாலும் அதனை பொதுமக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. நமக்கு முன்பின் அறிமுகமில்லாத மற்றும் அனுபவமில்லாத செயல்களில் ஈடுபடும்போது அந்த செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஒத்திகை பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு ஒத்திகை பார்த்து அதன்பிறகு … Read more

மகிழ்ச்சி! இந்தியாவில் மறுபடியும் 7000க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

மகிழ்ச்சி! இந்தியாவில் மறுபடியும் 7000க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் நோய் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அங்கிருந்து உலக நாடுகளுக்கு அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நோய்த்தொற்று. முதலில் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த நோய் தொற்றினால் அந்த நாடு சற்று ஸ்தம்பித்து தான் போனது. நோய்தொற்று தீவிரமாக பரவி கொண்டிருந்த சமயத்தில் சீன அதிபர் நாங்கள் … Read more

பிணையக்கைதிகளாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை! ரஷ்யாவின் கூற்றுக்கு பதில் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை!

பிணையக்கைதிகளாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை! ரஷ்யாவின் கூற்றுக்கு பதில் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை!

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே மிகவும் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.இதனால் அந்த நாடு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படை கைப்பற்றி விட்டது.இதற்கிடையே போரை நிறுத்துமாறு ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு ஆலோசனை வழங்கி வந்தார்கள். ஆனாலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இந்தியாவிலிருந்து உக்ரைனின் அண்டை … Read more

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!! இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதன்பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஏலம் … Read more

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டும் மத்திய அரசு! இது தேர்தல் ராஜதந்திர நடவடிக்கையா? எதிர்கட்சிகள் கேள்வி!

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டும் மத்திய அரசு! இது தேர்தல் ராஜதந்திர நடவடிக்கையா? எதிர்கட்சிகள் கேள்வி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தீவிர போர் நடைபெற்று வருகிறது.இதன்காரணமாக, உக்ரைன் பலத்த சேதத்தை சந்தித்திருக்கிறது. மேலும் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அதோடு உக்ரைன் தலைநகரில் இருக்கின்ற ஒரு நீர் மின் நிலையத்தையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன அதோடு கார்கிவ் உள்ளிட்ட மிக முக்கிய பெரிய நகரங்களையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன. இந்த நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக … Read more

ஆபரேஷன் கங்கா! இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்தது!

ஆபரேஷன் கங்கா! இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்தது!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படாத சூழ்நிலையில், போர் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது ரஷ்யா. அதோடு பல முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மேற்கு மிதமாக ஆபரேஷன் கங்கா … Read more

உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

ரஷ்யா மற்றும் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த நாட்டில் சிக்கி தவிக்கும் மற்ற நாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை செய்தார். இந்த நிலையில், திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.இதன் காரணமாக, அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட … Read more

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் மூலமாக இந்தியர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போலந்து நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதையடுத்து நேற்று … Read more