மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்! ஓப்பனாக பதில் சொன்ன அமைச்சர்!

மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்! ஓப்பனாக பதில் சொன்ன அமைச்சர்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு உறுப்பினர் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அதுபோன்ற திட்டம் எதுவும் அரசிடமில்லை என்று பதிலளித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்ததாவது, இந்திய தூதரகங்கள் வழங்கிய தகவலினடிப்படையில் … Read more

தமிழகத்தில் புதிய திட்டம் தொடக்கம்! நாடாளுமன்றத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் புதிய திட்டம் தொடக்கம்! நாடாளுமன்றத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இயற்கை எரிவாயு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கினார். அதில் சிஎன்சி என்றழைக்கப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநகரை எரிவாயு விநியோக அமைப்புகளை நிறுவி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 8181 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் சென்ற டிசம்பர் மாதம் … Read more

உச்சநீதி மன்றத்தையே கதறவிட்ட விஜய் மல்லையா!

உச்சநீதி மன்றத்தையே கதறவிட்ட விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் பரிவர்த்தனை செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 2014ஆம் வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விஜய் … Read more

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!!

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!!

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!! தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு நீட் விலக்கு தொடர்பான மசோதாவின் மீது ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதை தொடர்ந்து, அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்களாகியும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அந்த மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர். இந்த நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு தொடர்பான மசோதாவை … Read more

இந்தா சொல்லிட்டாருல்ல கவிஞரு! ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய வைரமுத்து!

இந்தா சொல்லிட்டாருல்ல கவிஞரு! ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய வைரமுத்து!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு கல்லூரியில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அந்த கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தார்கள். அவர்களை கல்லூரியின் நுழைவாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார். இதனை கண்டிக்கும் விதமாக அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து … Read more

ஸ்வீட் நியூஸ்! இந்தியாவில் மளமளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை!

ஸ்வீட் நியூஸ்! இந்தியாவில் மளமளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை!

நாட்டின் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான நோய்த் தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67084 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 6 சதவீதம் குறைவு என்று சொல்லப்படுகிறது. நேற்றையதினம் பாதிப்பானது 71,365 ஆக இருந்த சூழ்நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,24,78,060 ஆக அதிகரித்திருக்கிறது. … Read more

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படது. அதுபோல் இந்தமுறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, விரைவாக பாடங்களை நடத்தி வருகிறது. … Read more

முக்கிய நாட்டுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் தளபதி! கதறும் எதிரி நாடுகள்!

முக்கிய நாட்டுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் தளபதி! கதறும் எதிரி நாடுகள்!

சவுதி அரேபியாவின் இராணுவத்தளபதி பஹத் பின் அப்துல்லா முகமது அல் முதாயரை இந்திய ராணுவ தளபதி நரவனே நேற்று தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு உரையாற்றினார். அப்போது இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கூடிய அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை இந்திய ராணுவம் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்க்கும், சவுதி அரேபியாவுக்குமிடையே இராணுவ உறவு கடந்த சில வருடங்களாக வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தளபதி கடந்த 2020 ஆம் வருடம் … Read more

ஹிஜாப்- காவி துண்டு அணியும் விவகாரம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக அரசு!

ஹிஜாப்- காவி துண்டு அணியும் விவகாரம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக அரசு!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் காவித்துண்டு அணியும் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதின் ஒரு பகுதியாக பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல் படுத்தி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் இருக்கின்ற கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவி உடையணிந்து வந்து போராட்டம் நடத்தினார்கள். அங்கேயே ஆரம்பித்த போராட்டம் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது கடலோரப் பகுதிகளான தட்சிண கன்னடா உடுப்பி … Read more

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை! உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தொடங்கும் வாக்குபதிவு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களை பொறுத்தவரை பிப்ரவரி 14 ஆன்று ஒரே கட்டமாக தேர்தல் … Read more