இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை! ஒடிஸா மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாதம் (பிப்ரவரி) 16ஆம் தேதியில் தொடங்கி 24ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண்ணப்படும் எனவும் … Read more

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி!

People stay away from these! These animals are guaranteed to be omega!

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி! கொரோனா தொற்றானது வருடந்தோறும் அதன் புது பரிமாற்றத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. பலவித கட்டுப்பாடுகளை அமல் படுத்தியும், தடுப்பூசி நடைமுறைக்குக் கொண்டு வந்தும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. முதலில் கொரோனாவாக இருந்தது ,பின்பு டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக மாறியது. அதனையடுத்து ஓமைகிரான் மற்றும் ஏ பிளஸ் வகை தொற்றாக மாற்றமடைந்துள்ளது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக டெல் மைக்ரான் சில இடங்களில் பரவி வருகிறது.இந்த தொற்று … Read more

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!! கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா? மத்திய அரசு அதிரடி பதில்!

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா? மத்திய அரசு அதிரடி பதில்!

ரிசர்வ் வாங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா/ செல்லாதா? என்று பொதுமக்களுக்கு விளக்கமளித்து வருகின்றது. 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே இருந்து வருகிறது. 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வாங்கி தடை செய்து விட்டது என்ற வதந்தியும் 10 ரூபாய் நாணயங்களை போல போலி நாணயங்கள் சந்தையில் உலா வருகின்றன என்ற செய்தியும் தான் பொது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது … Read more

100 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பறிபோன உயிர்!

100 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பறிபோன உயிர்!

மும்பை தகிசர் கனபத் நகரைச் சேர்ந்தவர் ராஜூ மெக்கானிக்கான இவர் தகிசர் கிழக்குப் பகுதியில் கேரேஜ் நடத்திவந்தார் இவரிடம் தகிசரை சார்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாயை கடனாக வாங்கியிருந்தார். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லையாம். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜு அவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கியவரின் உறவினரான பரமேஸ்வர் என்பவரை பார்த்திருக்கிறார். அவர் பரமேஸ்வரிடம் உறவினருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு பரமேஸ்வர் பணத்தை கொடுக்க முடியாது … Read more

பஞ்சாப் மாநிலத்தில் இதுதான் எங்களுடைய முதல் குறிக்கோள்! பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம்!

பஞ்சாப் மாநிலத்தில் இதுதான் எங்களுடைய முதல் குறிக்கோள்! பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம்!

177 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவைப் பொறுத்தவரையில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது . இன்னமும் சொல்லப்போனால் தமிழகம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணியோ அல்லது தனித்தோ ஏதாவதொரு முறையில் … Read more

மத்திய பட்ஜெட் திறனாளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட் திறனாளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராக கொண்டிருக்கின்ற வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய நிவாரணத்தை அறிவித்திருக்கிறார். செக்சன் 80 டிடி எனப்படும் பிரிவு மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு காப்பீட்டு கொள்கைக்காக செலுத்தப்படும் எந்த தொகைக்கும் விலக்கு கோர அனுமதி வழங்குகிறது.. அதுபோன்ற நபர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த வரிச்சலுகையை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையை நிபந்தனைகளுடன்கூடியது தற்சமயம் அவை தளர்த்தப்பட்டிருக்கின்றன. வருமான வரி சட்டம் 1961 கீழ் வெளிவந்திருக்கின்றது என்ற முக்கிய … Read more

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதன் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகள் நிலைகுலைந்து போயின. இதனால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு,  அனைத்து … Read more

நிழல் உலக தாதா இப்ராஹிமுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

நிழல் உலக தாதா இப்ராஹிமுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 713 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார். அவரை நாடு கடத்தும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு … Read more

அய்யயோ வழக்க மாத்தாதீங்க! சுப்ரீம் கோர்ட்டில் கதறும் மாநில அரசு!

அய்யயோ வழக்க மாத்தாதீங்க! சுப்ரீம் கோர்ட்டில் கதறும் மாநில அரசு!

நீட் தேர்வை எவ்வாறு எதிர் கொள்வது என்று தெரியாமல் பல மாணவ, மாணவிகள், தற்கொலை செய்துகொள்கிறார்கள். அரியலூர் மாவட்டம் குழுமூரை சார்ந்த அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவ, மாணவிகள், இன்று நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதனை தவிர்த்து பல விவகாரங்களில், பல சமயங்களில், பல மாணவ-மாணவிகள் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து மாணவிகளின் உயிர் பறிபோவது வேதனையாகத்தான் இருக்கிறது.ஆகவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் … Read more