வெற்றி வெற்றி வெற்றி இனி கவலையே இல்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

வெற்றி வெற்றி வெற்றி இனி கவலையே இல்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சென்ற 2019 ஆம் ஆண்டு சீனா நாட்டில் முதல் முறையாக நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது இன்று அந்த நாட்டிலிருந்து உலகில் சுமார் 200 நாடுகளுக்கு மற்றும் பிரதேசங்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவியிருக்கிறது . இந்த நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, உள்ளிட்ட முக்கிய நாடுகள்தான் தற்சமயம் இந்த நோய் தொற்று பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி நோய்த்தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இந்த நிலையில், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து, … Read more

மீண்டும் விசாரணைக்கு வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு! கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

மீண்டும் விசாரணைக்கு வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு! கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

ஹிஜாப் விவகாரம் குறித்து முஸ்லிம் மாணவர்கள் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் இருந்தனர். இந்த மனுக்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தங்களை அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய அந்த அமர்வு கடந்த 10ஆம் … Read more

10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!!

10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!!

10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனால், மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

ஹிஜாப் விவகாரம்! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்!

ஹிஜாப் விவகாரம்! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் துறையூர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனை மீறும் விதமாக அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்தார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனை கண்டிக்கும் விதமாக அந்த முஸ்லிம் மாணவிகள் அதே இடத்திலமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் … Read more

இந்தியாவில் தொடர்ந்து சரியும் நோய் தொற்று பாதிப்பு! பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் தொடர்ந்து சரியும் நோய் தொற்று பாதிப்பு! பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

நோய் தொற்றின் 3வது அலையை கட்டுப்படுத்தும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம்முடைய நாடு தினசரி நோய் தொற்று பாதிப்பு மருத்துவமனை சேர்க்கை, உள்ளிட்டவை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் நாடு முழுவதும் 62,084 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்றையதினம் இந்த எண்ணிக்கை 58,077ஆக சரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 50,047 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 13 சதவீதம் குறைவானதாகும் என்று … Read more

ஹிஜாப் விவகாரம் தேவைப்பட்டால் எதையும் செய்வோம்! உச்சநீதிமன்றம் அதிரடி!

ஹிஜாப் விவகாரம் தேவைப்பட்டால் எதையும் செய்வோம்! உச்சநீதிமன்றம் அதிரடி!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தாங்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் சரியான சமயத்தில் தலையிடுவோம் என்றும் கூறி இருக்கிறது உச்சநீதிமன்றம். கர்நாடகாவின் உடுப்பியில் அமைந்திருக்கின்ற ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டது. அங்கிருக்கின்ற அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர்கள் தலையில் முக்காடு அணியும் ஹிஜாபை வழக்கம்போல அணிந்து … Read more

நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா…? அசாம் முதலமைச்சர் ராகுல்காந்தி மீது கடும் விமர்சனம்!

நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா...? அசாம் முதலமைச்சர் ராகுல்காந்தி மீது கடும் விமர்சனம்!

சுமார் 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட சட்டசபைக்கு வரும் 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவிருக்கின்றன. இதில் பாஜக, காங்கிரஸ், கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கவிருக்கின்றன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பாஜகவும், ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா … Read more

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! கர்நாடக மாநிலம்  உடுப்பியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனால் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு … Read more

கேரளாவை கலாய்த்த உத்தரப்பிரதேச முதல்வர்! ஒரே பதிலில் வாயடைக்க வைத்த பினராயி விஜயன்!

கேரளாவை கலாய்த்த உத்தரப்பிரதேச முதல்வர்! ஒரே பதிலில் வாயடைக்க வைத்த பினராயி விஜயன்!

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக விளங்குவது உத்திரபிரதேசம் இந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.நாட்டிலேயே 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது உத்தரபிரதேசத்தில் மட்டும்தான். ஆனால் அங்கு பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இந்து மக்கள் அதிகம் என்பதாலும், பாஜக இந்துத்துவா கொள்கையுடைய கட்சி என்பதாலும், அங்கே பாஜக வலுவாக காலூன்றியிருக்கிறது .அதோடு மற்ற … Read more