தமிழுக்கு தலை வணங்கு; அதிகாரிகளுக்கு கமலஹாசன் கண்டனம்!

தமிழுக்கு தலை வணங்கு; அதிகாரிகளுக்கு கமலஹாசன் கண்டனம்!

நேற்று, நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்காத சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது, விதி மீறல் மட்டுமல்ல; மாநிலத்தின் தாய்மொழியை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை … Read more

வகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?

வகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?

பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மாணவியிடம் அத்துமீறி பாலியல் விவகாரத்தில் சிக்கி உள்ளார். இவர் அந்த பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் தந்து வந்திருக்கிறார்.. ஏகப்பட்ட புகார்கள் இந்த தலைமை ஆசிரியர் மீது எழுந்தாலும், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக … Read more

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!! குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெறும். அதேப்போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அணிவகுத்து வருவது வழக்கம். அந்த அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் அந்தந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு … Read more

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்- ஆந்திராவில் பரபரப்பு!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்- ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில், திருப்பதி அருகே உள்ள சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜெகன்மோகன் ரெட்டி அரசை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றனர். சித்தூர் காந்தி சிலை அருகே இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது, மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் … Read more

தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்; அமேசான் மீது வழக்கு பாய்கிறதா?

தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்; அமேசான் மீது வழக்கு பாய்கிறதா?

குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் மூவர்ணக்கொடி அச்சிடப்பட்ட பல பொருட்கள் வெகுவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, அமேசான் நிறுவனம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவனம், தேசியக்கொடி அச்சிடப்பட்ட சாக்லேட், கோப்பைகள், ஆடைகள், காலணிகள், மற்றும் கீ செயின் போன்றவற்றை விற்பனைக்காக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது. குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் மூவர்ண அச்சுடன் கூடிய பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் … Read more

நாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

நாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

நாட்டில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்து இருக்கிறது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்2, 85 , 914 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 2,55,884 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,0085,116 ஆக இருக்கிறது தற்சமயம் 22,23,018 பேர் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்ற 24 மணி நேரத்தில் 2,99073 பேர் … Read more

73வது குடியரசுதினவிழா! தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

73வது குடியரசுதினவிழா! தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி வைக்கிறார். குடியரசு தின விழா காலை 10.30 மணி அளவில் ஆரம்பித்து 12:00 மணி வரை நடைபெற இருக்கிறது. குடியரசு தின விழா பாதுகாப்பில் 27000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய … Read more

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா! குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழா சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியேற்றுகிறார். டெல்லியில் குடியரசு தின விழா காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் … Read more

2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

2021 ஆம் ஆண்டுக்கான, உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.அதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டு பட்டியலை நேற்று வெளியிட்டது. லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், விளைவுகளை சந்திக்காமல் அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவது, நிர்வாகத்தில் வாரிசுகளை நியமிப்பது, லஞ்சம் மற்றும் … Read more

சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

பெருந்தொற்று மேலாண்மையில், இந்தியா சிறப்பாக செயல் பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் கொண்டுள்ளார். நாட்டின் 23 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடு அழைக்கும்போது நாட்டுக்காக சேவை செய்வது அடிப்படை கடமை என்பது போல தடுப்பூசி பிரசாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டு மக்களையே சாரும் என தெரிவித்தார். ஆக்கபூர்வமான பணிகளை நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற காந்தியின் போதனைக்கு ஏற்பார் … Read more