மத்திய பட்ஜெட்! அட போங்கப்பா இந்த வருடம் இது இல்லையாம் சோகத்தில் நாடாளுமன்ற பணியாளர்கள்!

மத்திய பட்ஜெட்! அட போங்கப்பா இந்த வருடம் இது இல்லையாம் சோகத்தில் நாடாளுமன்ற பணியாளர்கள்!

நாடாளுமன்றத்தில் வருடம்தோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் ஆனது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும் இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே ஆரம்பம் ஆகிவிடும். இதன் ஆரம்ப நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரையில் … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? மத்திய அரசின் முயற்சி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? மத்திய அரசின் முயற்சி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது, ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் மாதம் 14ம் தேதி முதல் மாதம் 8ஆம் தேதி வரையில் இரண்டாவது கட்டமாகவும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதற்கு நடுவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் அலுவல் ஆன அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 30ஆம் … Read more

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!! தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. கொரோனாவின் இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வைரசானது நுழைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவத் தொடங்கிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்றின் வருகைக்கு … Read more

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு; ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்!

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு; ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்!

விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மணமகன் ஒருவர் தனது திருமண நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் வந்துள்ளார். சிம்லாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கிரிபார் பகுதியின் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் சங்கரா கிராமத்தில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ரத்வா கிராமத்தில் நடக்கவிருந்தது. திருமணத்தன்று காலை மணமகன் … Read more

பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள்; தீர்வு கிடைக்குமா?

பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள்; தீர்வு கிடைக்குமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம். அது ஒரு மாலை நேரம். வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் ராம் ராஜ் . அப்போது மாடு ஒன்று அவரைத் தாக்கியது.அடுத்த சில நிமிடங்களில், அவரது பேரக் குழந்தைகள் கூச்சலிட்டு, அவரை மாடு தாக்குவதை திகிலுடன் பார்த்தனர். 55 வயதான அந்த விவசாயி பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். “இது ஒரு வேதனையான மரணம். எனது மாமியார் … Read more

மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, நோய்களின் தீவிரம் ஒரு காட்டுக்குள் இருந்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 4 தினங்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

விசேஷ வீட்டை துக்க வீடாக்கிய மதுபானம்! 6பேர் பரிதாப பலி!

விசேஷ வீட்டை துக்க வீடாக்கிய மதுபானம்! 6பேர் பரிதாப பலி!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பாகல்பூர் என்ற கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் உள்ளூரைச் சேர்ந்த ஏராளமானோர் மதுவை வாங்கி குடித்து இருக்கிறார்கள். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகி மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் மது குடித்த 6 பேர் திடீரென்று உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் உடல் நலக் குறைவு காரணமாக, … Read more

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைய வாய்ப்பு!

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைய வாய்ப்பு!

இந்தியாவில், கொரனோ வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அதுபோன்று, ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்வின் என்ற தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு வகை தடுப்பூசிகளுக்கும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அன்று அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவ்விரு, தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் உற்பத்தி நிறுவனங்கள் சந்தை அனுமதி கோரி மத்திய … Read more

டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்!

டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்!

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது, அதிகமான பக்கங்களில் அச்சிடப்படும் துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதில், நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த, நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில், ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப் படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது. பட்ஜெட் … Read more

போராட்டம் எதிரொலி ;நடக்கவிருந்த ரயில்வே தேர்வுகள் ஒத்திவைப்பு !

போராட்டம் எதிரொலி ;நடக்கவிருந்த ரயில்வே தேர்வுகள் ஒத்திவைப்பு !

ரயில்வே துறையில், நிலை 1 மற்றும் தொழில் நுட்பம் சாராத பல்வேறு வகை பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகளை பல்லாயிரக்கணக்கானோர் எழுதினர். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 14ம் மற்றும் 15ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு அடுத்த மாதம் 15 மற்றும் 23ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது, தேர்வர்கள் மத்தியில் கடும் … Read more