வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை!

Good news for motorists! No more driving license RC required!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை! நமது இந்தியாவில் ஏதேனும் வாகனங்கள் சாலையில் ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் என்பது முக்கியமான ஒன்று. ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி அந்த வண்டியின் ஆர் சி போன்றவை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது அவசியம்.ஏனென்றால் பல இடங்களில் போலீசார் வாகன சோதனை இடுவர். இம்மாதிரியான சோதனைகளில் நூற்றுக்கு 35 சதவீதம் பேர் ஆர்சி மற்றும் ஓட்டுனர் இல்லாமல் பயணிப்பவர் தான் … Read more

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!

Honeymoon at the University! Parents and students in shock!

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்! ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தொற்றின் பாதிப்பால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டது.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவதை தடை செய்திருந்தனர்.இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருப்பது தான் தற்பொழுது யுனிவர்சிட்டியில் நடந்திருப்பது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் … Read more

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு! மணிப்பூரின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.இந்த மாத தொடக்கத்தில் நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் பதவி காலியாக இருந்தது.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார்.ஆகஸ்ட் 10ஆம் தேதி ஹெப்துல்லா தனது பதவியை விட்டு வெளியேறினார்.அதே நாளில் சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70களில் எமர்ஜென்ஸி … Read more

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்!

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்!

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்! அயோத்தியை உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கும் பொருட்டு டெல்லி மற்றும் அயோத்தி இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான சாலை வரைபடம் வேகமாக கண்காணிக்கப்படுகிறது.நகரத்தில் வரும் மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைத் தவிர நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக புல்லட் ரயில் திட்டமும் இருக்கும். சர்வதேச விமான நிலையத் திட்டமும் அதற்காக 75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இடம்பெயர்ந்த விவசாயிகளுக்கு போதுமான … Read more

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Metro trains are no longer running at this time! Information posted by Admin!

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கொரானா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கும் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.தற்பொழுது திமுக ஆட்சி அமைத்த பிறகு இரண்டாம் அலை தொற்று பாதிப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது.அதன் தாக்கம் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு சிரமப்பட்டனர்.அப்பொழுது தமிழக அரசு மீண்டும் … Read more

பா.ஜ.க முன்னாள் முதல்வர் காலமானார்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜினாமா செய்தவர்!

பா.ஜ.க முன்னாள் முதல்வர் காலமானார்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜினாமா செய்தவர்!

பா.ஜ.க முன்னாள் முதல்வர் காலமானார்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜினாமா செய்தவர்! முன்னாள் உத்தரபிரதேச முதல்வரும் முன்னாள் ராஜஸ்தான் கவர்னருமான கல்யாண் சிங் சனிக்கிழமை லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலமானார் என்று எஸ்ஜிபிஜிஐ தெரிவித்துள்ளது.89 வயதான மூத்த தலைவரின் மரணம் செப்சிஸ் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக நடந்தது என்று மருத்துவமனை மேலும் தெரிவித்தது.நேற்று இரவு 9:15 மணிக்கு அவர் காலமானார். முன்னாள் உ.பி முதல்வர் ஜூலை … Read more

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்!

Passengers survived safely due to the courageous act of the driver!

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்! வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ஆம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த வழியே சென்ற பேருந்து, லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் சிக்கியதை தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்! தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் … Read more

மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை!

Banks Holidays These Days! Attention people!

 மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை! மாதம்தோறும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை கணித்து அனைத்து வங்கிகளுக்கும் ஒப்படைத்து விடுகிறது. அந்த வகையில் வங்கிகளும் விடுமுறை நாட்களிளை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். ஏனென்றால் வங்கி விடுமுறை நாளன்று மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்ய இயலாத காரணத்தினால் முன்கூட்டியே மக்களுக்கு அதனை பற்றி தெரிய படுத்துகின்றனர்.அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்களாக விடுமுறை தினத்தை அறிவித்திருந்தது. தற்போது … Read more

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்!

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்!

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்! இன்று ஆகஸ்ட் 21 உலக தொழில்முனைவோர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம்.நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்கி தொழில்முனைவோராக முடியும்.நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் அதற்காக மலிவாக கடன் வாங்கலாம்.இதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவை நடத்துகிறது.இந்த திட்டத்தின் உதவியுடன் நீங்கள் மலிவு விலையில் எளிதாக கடன் பெறலாம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா … Read more