சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்!

It is a pity that the gods forgot to save the Samiyadi! Devotee who died on the spot!

சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்! கடந்த மாதம் ஆடி என்பதால் பல கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்று காணப்படும்.ஏனென்றால் ஆடி மாதம் என்றாலே அம்மன்களுக்கான மாதம் என்றும் ஒரு பக்கம் கூறுவர்.பல கோவில்களில் ஆடி மாதம் பண்டிகை அன்று பூஜைகள் மிகவும் சிறப்புடன் நடாத்தப் படும். அவ்வாறு நடைபெறும் பண்டிகைகளில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் சாமி குத்தம் என்று கூறுவதும் நமது ஊரில் வழக்கமே.அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் … Read more

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது!

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது!

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது! ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை சமூக ஊடகத்தில் ஆதரித்ததாக அசாமின் 11 மாவட்டங்களில் இருந்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஹைலகண்டியைச் சேர்ந்த ஒரு MBBS மாணவர் தேஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்.அடுத்து இரண்டு பேரும் இந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மேலும் கூறினார். சிலர் நேரடியாக தாலிபான்களை ஆதரித்தாலும் அவர்களில் சிலர் இந்தியா மற்றும் தேசிய ஊடகங்கள் தலிபான்களை ஆதரிக்கவில்லை … Read more

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது … Read more

வருகிறது முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசி! இந்தியா ஒப்புதல்!

வருகிறது முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசி! இந்தியா ஒப்புதல்!

வருகிறது முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசி! இந்தியா ஒப்புதல்! கோவிட் -19 க்கு எதிரான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அங்கீகரித்துள்ளது.தடுப்பூசி தயாரிப்பாளர் காடிலா ஹெல்த்கேர் மேற்கோள் காட்டிய இடைக்கால ஆய்வின்படி,மூன்று டோஸ் ZyCoV-D தடுப்பூசி தடுப்பூசி போடப்பட்டவர்களில் 66% பேருக்கு நோயைத் தடுத்தது.ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 120 மில்லியன் டோஸ் தடுப்பூசி வரை தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முந்தைய டிஎன்ஏ தடுப்பூசிகள் விலங்குகளில் நன்றாக வேலை செய்தன … Read more

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Orange Alert for this state! Meteorological Center warns people

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! ஆரஞ்சு அலார்ட் என்று  வானிலை ஆய்வு மையம் கூறினால் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது அர்த்தம். அந்தவகையில் டெல்லி ஹரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.அதேபோல இன்று டெல்லியில் அதிகாலை இரண்டரை மணி முதல் 5 மணி வரை இடைவிடாது மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு … Read more

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ள 17 ஆம் நூற்றாண்டு பளிங்குக் கல்லறை.ஒரு வருடத்திற்குப் பிறகு வரும் சனிக்கிழமையிலிருந்து இரவு பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.கொரோனா வைரஸ் நோய் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இப்போது மீண்டும் தாஜ்மஹாலை இரவில் சென்று ரசிக்கலாம்.தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 17 அன்று உத்தரபிரதேசத்தில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் முதலில் விதிக்கப்பட்டபோது இரவு … Read more

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை!

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை!

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.உத்தரப்பிரதேசத்தில் 2022 சட்டசபை தேர்தல் பற்றி விவாதிக்க இந்த சந்திப்பு நடைபெற்றது.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.புதுடில்லியில் உள்ள அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உத்திரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வந்த்ரா தேவ் சிங்,தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ்,கட்சியின் … Read more

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.   பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது … Read more

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

Police told to do life massage! Shame on the woman who went to seek justice!

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்! இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான அதிக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் பெண்கள் பயணம் செய்யும் இடங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள் என ஆரம்பித்து தற்போது நடந்த குற்றங்களை கூறி நீதி கேட்க செல்லும் இடத்தில் கூட தற்போது பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்பொழுது நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலநிலை கண்டு பெண்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை காவல் … Read more

ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு!

BJP member said to go afghanistan for low price petrol

ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சர்ச்சையாக பதில் அளித்துள்ளார் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர்.பத்திரிக்கையாளர் ஒருவர் பா.ஜ.க உறுப்பினரிடம் பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து கேட்டார்.அதற்கு பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார் அந்த உறுப்பினர்.மேலும் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை ஐம்பது ரூபாய்தான் எனவும் அங்கு சென்று பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.இந்த பதில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் … Read more