கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்!

Corona's impact increases! Sudden Lockdown!

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்! ஓராண்டு காலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது.மக்கள் வீட்டினுல்லே முடங்கி கிடந்தனர்.கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல  அனுமதிக்கப்பட்டனர்.முதலில் அதிக அளவு கட்டுபாடுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.நாளடைவில் கொரோனா என்ற அச்சமில்லாமல் சமூக இடைவெளிகளையும் பின்பற்றாமல் மக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக மீண்டும் கொரோனா அதிக அளவு பரவி வருகிறது.மும்பை மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவு பரவியுள்ளது. மத்திய அரசு கூறிய … Read more

ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம்… இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக்…!

ATM

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அறிவிற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்தால் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மத்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, … Read more

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

prime-minister-travels-abroad-farmers-turmoil

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு! டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் வங்காள தேசத்தின் சுதந்திர தின விழாவை சிறப்பிக்க வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.இவரின் வெளிநாட்டு பயணமானது கொரோனா காரணத்தினால் வெளியே செல்வதை தவிர்திருந்தார்.இப்பொழுது கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார். தனது சொந்த நாடான இந்தியாவில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பேச்சுறை கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்று … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்கள் கடந்த காலத்தில் வீட்டின் வேலைகளை செய்துக்கொண்டு வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதன் பின் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலைக்கு சிறிதாக முன்னோக்கி சென்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடியும் என நிருபித்தார்கள். அதனையடுத்து 1907 ஆம் ஆண்டு சம ஊதியம் மற்றும் சம உரிமை கேட்டு போராடத் தொடங்கினர்.1910 ஆம் ஆண்டு … Read more

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Execution for possession of counterfeit liquor! Family in shock!

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! பீகார் மாநிலத்தில்  வசிப்பவர்கள் தான் நாட்டிலேயே அதிக அளவு மது அருந்துபவர்கள் என்று கணக்கெடுப்பில் கூறுகின்றனர்.அதிலும் பீகார் நகர்புறங்களை விட கிராமபுற மக்களே அதிக அளவு மது அருந்துவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.இந்நிலையில்  மக்களின் நலன் கருதி பீகார் அரசாங்கம் மது விற்பதற்கு தடை விதித்திருந்தது.தடைவிதித்த நிலையிலும் மக்கள் ப்ளாக்கில் கிடைக்கும் சரக்குகளை வாங்கி அருந்த ஆரமித்துவிட்டனர்.இதனை கட்டுபடுத்தும் விதமாக போலீஸ் அதிகாரிகர் அங்காங்கே ஆய்வுகள் நடத்த ஆரமித்தனர். … Read more

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

Split the skull! BJP leader's rowdy speech!

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு! பீகார் மாநிலத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறியது,தனக்கு பொது மக்களிடமிருந்து அரசு ஊழியர்கள் தங்களது புகார்களை சிறிதளவும் கூட கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் அடிக்கடி வருகிறது.அதற்கு கிரிராஜ் கூறியது,மக்கள் அளிக்கும் புகார்களுக்கு செவி கொடுக்காத ஊழியர்களை மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையை பிளந்து விடுங்கள் என்றார்.இவர் இவ்வாறு பதிலளித்தது … Read more

அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

lock for politicians! Election Commission announces action!

அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதன் 6 ஆம் தேதி நடக்கயிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் பதவியை தக்க வைத்துக்கொள்ள மக்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும் பலவகை பரிசு பொருட்ககளை அரசியல் கட்சிகள் வழங்கி தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளை சேகரிக்க நினைகின்றனர்.இக்காரணத்தினால் தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை வைத்து கண்காணித்து வருகிறது.அவர்கள் கண்காணித்ததில் சென்ற வாரம் 5000 யிற்கும் மேற்பட்ட … Read more

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!

lock for politicians! Election Commission announces action!

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா! இந்தியாவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களாக சில தரவரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றில் பலவகைகளில் மாநிலங்களை  மற்றும் மாவட்டங்களை பிரித்துள்ளனர்.அவற்றில் முதலாவது,இரண்டாவது என தர வரிசைப்படி  பிரித்துள்ளனர்.கீழ்க்கண்டவற்றில் அந்த தர வரிசையினை காணலாம். பத்து லட்ச்த்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்:பெங்களூரு,பூனே மற்றும் அகமதாபாத் ஆகும்.இவைகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.இதனையடுத்து சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளது. பத்து … Read more

விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு!

New type of farmers' struggle! The federal government does not completely oppose this!

விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு! விவசாயிகள் டெல்லியில் பல இடங்ளில் போராடி வருகின்றனர்.இவர்கள் கடும் மழை மற்றும் வெயில் என்ற எதுவும் பாராமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டனர்.இந்த போராட்டமானது 98 நாட்களை கடந்து செல்கின்றது.விவசாயிகளின் இந்த கடும் போரட்டத்தின் முடிவு நல்ல தீர்ப்பை கொடுக்கும் என மக்கள் அனைவரும் நம்புகின்றனர். இதனைத்தொடர்ந்து மூன்று வேளான் சட்டங்களையும் தவிர்க்குமாறு பஞ்சாப்,உத்திரபிரதேசம்.பீகார் ஆகிய … Read more

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

Father walking down the road with daughter's head! Scattered people!

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்! இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹர்டோய் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வீஷ் குமார் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். தனது மகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது தந்தை சர்வீஷ் குமார் மிகுந்த கோபமடைந்துள்ளார்.இதனையடுத்து அதிக அளவு கோபமடைந்த அவரது தந்தை தான் பெற்ற மகளின் தலையை தானே வெட்டி எடுத்துள்ளார். … Read more