பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Benson Buyer Do This First! Government announces Action!

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓய்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் பென்சன்.இந்த பென்சன் தொகையை வாங்குவதற்கு பெருமளவு அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.பென்சன் தொகையை பெறுவதற்கு மத்திய சிவில் சர்வீஸ் 1972 விதி 59 ன் படி பின்பற்றபடுகிறது.இந்த பென்சன் தொகையை பெறுவதற்கு முதலில் ஓய்வு பெரும் ஆறு மாதத்திற்கு முன்தாகவே  ஓய்வுதியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் சமர்பிக்காமல் அதனுள் இறந்துவிடும் அரசு ஊழியர்களுக்கு … Read more

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக!

Congress won! BJP in fear!

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக! டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் எனப்படும் ஆகிய இரண்டு வார்டுகளிலும்,கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகலான திரிலோக்பரி,கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகிய வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஷாலிமார் எனப்படும் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டது.இன்நிலையில் ஐந்து வார்டுகளில் நான்கு வார்டுகள் ஆம் ஆத்மி … Read more

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன?

What happened to the president at the hospital?

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன? ஓராண்டு காலமாக ஆட்டி படைத்த கொரோனா பல உயிர்களை எடுத்து சென்றுவிட்டது.லாக் டவுன் என்ற பெயரில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வருமானம் மற்றும் போக்குவரத்து என மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.அதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.சிறிது சிறிதாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப பழகி கொண்டு வருகின்றனர்.இருப்பினும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் சில வழி முறைகளை பின்பற்றும்மாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.அதில் அரசாங்கம் கூறியத, … Read more

பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு!

Modi's sudden announcement without reducing petrol prices!

பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலில் அதிக படியான பொருட்கள் விலை உயர்வை கண்டுள்ளது.அந்தவகையில் பெட்ரோலின் விலை வானத்தை தொடும் அளவுக்கு ஏறியுள்ளது.இதை குறைக்கும் விதமாக லாரி ஓட்டுனர் சங்கம் ஆங்காங்கே வேலை நிறுத்தம் செய்து வருகின்றன.இதுமட்டுமின்றி பெட்ரோல் விலை உயர்வால் போக்குவரத்து செய்து கொண்டு செல்லும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.இதனால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஆன்லைனில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர … Read more

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு சுமார் 50 லட்சம்பேர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சமீபத்தில் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியது. அந்த இணையதளத்தில் இதுவரை சுமார் 50 லட்சம்பேர் … Read more

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!

Atrocities committed by female constable husband! Turbulent public!

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்! உதிரப்பிரதேச மாநிலத்தில் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட மூவரையும் பெண் கான்ஸ்டபில் கணவர் எரித்து கொன்ற சம்பவம் மகளிடையே பெரும் கோவத்தை உண்டாகியுள்ளது. கார்ப்பரேட்டர் ஜிஜெந்தர மனைவி அர்ச்சனா வயது (29) அவரது மகள் அக்ஷிதா வயது (5) மற்றும் 15 மாதம் மகன் ஹனு.இவர்கள் மூவரும் வீட்டினுள் இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் கான்ஸ்டபிள் கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததுள்ளார்.காற்பரேட்டர் மனைவி சமலயரையில் … Read more

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

MHA letter to States

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்! கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் என அடுத்தடுத்து போடப்பட்டு 2020ஆம் ஆண்டு முடங்கியது. ஆனால் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்ததால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் சகஜமாக அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் … Read more

மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு

Vaccination

மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்ததால் இரண்டாவது டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு … Read more

வசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு

Prime Minister Housing Scheme

வசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு   பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேலும் 56 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்த திட்டத்தின் 53 வது மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. … Read more

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவ்வாறே அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரியிலும், வட மாநிலங்களான அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் … Read more