பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓய்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் பென்சன்.இந்த பென்சன் தொகையை வாங்குவதற்கு பெருமளவு அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.பென்சன் தொகையை பெறுவதற்கு மத்திய சிவில் சர்வீஸ் 1972 விதி 59 ன் படி பின்பற்றபடுகிறது.இந்த பென்சன் தொகையை பெறுவதற்கு முதலில் ஓய்வு பெரும் ஆறு மாதத்திற்கு முன்தாகவே ஓய்வுதியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் சமர்பிக்காமல் அதனுள் இறந்துவிடும் அரசு ஊழியர்களுக்கு … Read more