ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருட்கள் விலை எல்லாம் குறைந்துள்ளன?

ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருட்கள் விலை எல்லாம் குறைந்துள்ளன?

ஜிஎஸ்டி-க்கு முந்திய வரி ஒப்பிடுகையில் இந்தத் தருணம் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்கள் வரி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி விகிதத்தை தற்பொழுது குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களின் நினைவு நாளான இன்று ஜிஎஸ்டி புதியவரி திட்டத்தை அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாத ஒன்று என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவின் வரி விதிப்பை மேற்கொள்ளப்பட்ட … Read more

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

புதுச்சேரியில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 304 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 10 பேரும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more

சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும்

சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும்

சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் இந்தியா: தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வியடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயார் என்று தலைமை தளபதி பிபின் ராவத் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் . இந்திய ராணுவம் மற்றும் தூதரக மண்டலத்திலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ராணுவ நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு பகுதியில் சீன இராணுவத்துடனான முதலில் இந்திய … Read more

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி

அவசர கால சிகிச்சைக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டு, சீனா நோயிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். உலகையே ஆட்டுவிக்கும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டங்களில் உள்ள நிலையில், சீனா அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசி பரிசோதனையை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. சீனாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உள்ளூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பரிசோதனை … Read more

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம். சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 80 விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.கொரோனவால் நோய் தொற்று அதிகமான அதிகமான போதிலும் ஒரே நாளில் அதிக அளவில் விமானத்தை சென்னை சர்வதேச விமான நிலையம் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையம் தொடர்ந்து செயலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் நாளுக்கு நாள் … Read more

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்....

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), … Read more

இதைவிட மோசமாக யாரும் துரோகம் செய்ய முடியாது! மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றசாட்டு

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

மத்திய அரசின் சார்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்றும்,மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான … Read more

வேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்!

வேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்!

அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வேலையிழந்தவர்கள் உடனடியாக பணம் பெறுவதற்கு நடைமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தெரிவித்துள்ளது. வேலை இழந்தவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 15 நாட்களுக்குள் தொகை அளிக்கப்படும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சந்தோஷ் கங்வார் பிடிஐ பேசுகையில், “வேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும். … Read more

இந்தியாவில் நேற்று மட்டும் 61749 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் நேற்று மட்டும் 61749 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 61,749 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 31,05,185 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 846 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 57,692 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 56,896 பேர் … Read more

முதல்வர் வேட்பாளர் நானில்லை…சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !

முதல்வர் வேட்பாளர் நானில்லை...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !

அயோத்தி வழக்கு, ரபேல் வழக்கு, சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் நீதிபதியாக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும்,தற்போதைய மாநிலங்கவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் தான் அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தருண் கோகாய் கூறி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைப்பெற்ற அயோத்தி வழக்கில் ரஞ்சன் கோகாய் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும்,இதன் மூலம் அரசியலில் … Read more