பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!

பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை, இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் … Read more

சோனியா பதவியை விட்டு விலகுகிறாரா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

சோனியா பதவியை விட்டு விலகுகிறாரா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

லோக்சபா 2019 தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் கட்சியை புதுப்பிக்கவும், பழம்பெரும் கட்சிக்கு திறன் மிகுந்த தலைமை வேண்டுமென்றும், கட்சியின் உட்கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டுமென்றும் குறிப்பிட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.. ஆயினும் இப்படி ஒரு கடிதம் யாரும் எழுதவில்லையென காங்கிரஸ் மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராகுலுக்கு ஆதரவு: … Read more

அணை திறப்பு விழாவில் எம்.பி.யின் இடுப்பை பிடித்த முதல்வர்…!!

அணை திறப்பு விழாவில் எம்.பி.யின் இடுப்பை பிடித்த முதல்வர்...!!

காவிரி நீர் திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எம்.பி. சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நடந்தது. பிஎஸ் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதற்காக ஸ்ரீரங்காபாட்னா தாலுக்காவில் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாண்டியா பாஜக நிர்வாகிகள், மைசூர், மாண்டியா எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார்மயம்: அதானி குழுமத்திற்கும் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே தொடர்பு?

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார்மயம்: அதானி குழுமத்திற்கும் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே தொடர்பு?

அதானியின் குழுமத்திற்கும், கேரள கம்யூனிஸ்ட் அரசிற்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருப்பதாக கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திற்கு குத்தகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. கேரள அரசு இந்த முடிவினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி என அனைவரும் கேரளா அரசிற்கு உறுதுணையாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா … Read more

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!   கிராமங்களை ஆப்டிக்கல் கேபிள் மூலம் நவீனமயமாக்கப்படுவதால் ஆயிரம் நாட்களில் 20 லட்சம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும்.மத்திய அரசின் புதிய திட்டம். இந்தத் திட்டத்தை குறித்து பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கூறினார்.இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தின் … Read more

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை… சலைவா டைரக்ட்!!

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை... சலைவா டைரக்ட்!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, தற்போது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் நேரடியாக பரிசோதனை செய்ய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிதளவில் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. மேலும் இதனால் நாட்டின் பொருளாதாரமும் மனிதர்களின் வாழ்வாதாரமும் பெரிய … Read more

நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா ?ஏக்கத்தோடும்..எதிர்பார்ப்போடும் ..சீமான் ட்வீட் !

நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா ?ஏக்கத்தோடும்..எதிர்பார்ப்போடும் ..சீமான் ட்வீட் !

இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி பயிற்சியை கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. இந்த இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியின் ஆரம்ப நாளிலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர் இதனையடுத்து தமிழகத்தை சார்ந்த மருத்துவர்கள் தங்களுக்கு இந்தி … Read more

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மும்பை டோங்கிரி பகுதியில் காவலருக்கு மகனாக பிறந்த தாவூத் இப்ராஹிம் ,காலப்போக்கில் கட்டப்பஞ்சாயத்து ,கடத்தல் உள்ளிட்ட சர்வதேச செயல்களை செய்து வந்துள்ளார். வெடிபொருட்கள், நடிகர்களை கடத்தி பணம் மிரட்டி வாங்குவது போன்ற செயல்களால் ஏராளமான வழக்குகள் இவர் மீது உள்ளது.கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more

மாணவர்களுக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.!

மாணவர்களுக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.!

மாணவர்களுக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.! கொரோனாவால் இந்தியா முழுவதும் வைரஸ் பரவி வரும் நிலையில், நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பித்தது பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் முடங்கப்பட்டுள்ளர். ஆதலால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உரி பகுதியை சேர்ந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ,தனது பள்ளிக்கு  தனி ஒரு வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். இவர் மேலும் … Read more

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..! கொரோனா செய்தியில் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்களை வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஒரு முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO-வுடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவிலிருந்து தொடங்கிய கொரோளா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வருகின்றது. … Read more