இனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்

இனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்

இந்தியாவில் மக்கள் வரி செலுத்துவோர்களை கௌரவிக்கும் வகையில் நரேந்திர மோடி அவர்கள் பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்.தற்பொழுது அதிக விலை பொருட்களை வாங்கும்போது அதன் வரிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ள ஏதுவாக தற்பொழுது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைக்கு வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது.இந்த விதிமுறையின்படி ரூபாய் .20 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில், 1 லட்சம் மேல் நகைகளும் … Read more

ஆறு மணி நேரத்தில் டெல்லி டு காஷ்மீர் செல்லும் விரைவு சாலை?

ஆறு மணி நேரத்தில் டெல்லி டு காஷ்மீர் செல்லும் விரைவு சாலை?

டெல்லியிலிருந்து கத்ராவிற்கு 6 மணிநேரத்தில் செல்லக்கூடிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு 6 மணி நேரத்தில் செல்லும் பாதையை வழிவகுக்கிறது .2023 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதற்கான பணியை தொடங்கியுள்ளதாகவும், 2023 பாதை தயாராகும் என்று அவர் கூறினார்.மக்கள் ரயில் அல்லது விமானம் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்கு பதிலாக சாலை வழியே டெல்லிக்குச் செல்ல அதிகமாக விரும்புகின்றனர் .இதற்கான … Read more

பேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்

பேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்

பேட்டரி இல்லாத மின்சார வாகனங்களை பதிவு செய்ய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.தற்பொழுது காற்று மாசு அடையாமல் காக்க பேட்டரி வாகனம் உருவாக்கப்பட்டது .இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. தற்பொழுது பேட்டரியின் பயன்கள் அதிகமாக உள்ளதால் அதனை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டும் வந்துள்ள நிலையில், தற்போது பேட்டரி இல்லாத வாகனங்களை உருவாக்க நிறுவனங்கள் முயற்சித்து வந்த தற்போது சந்தைக்கு வர இருக்கிறது.பேட்டரி இல்லாத இருசக்கர வாகனம் … Read more

மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று

மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று

திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததன் காரணமாக தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு அர்ச்சகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா … Read more

இந்து மற்றும் இஸ்லாமியருக்கிடையே மதக் கலவரம்:? 144 தடை உத்தரவு? அரசியல் பின்புலம்?

இந்து மற்றும் இஸ்லாமியருக்கிடையே மதக் கலவரம்:? 144 தடை உத்தரவு? அரசியல் பின்புலம்?

கர்நாடகாவின் புளிகேஷி நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் தங்கை மகன் நவீன் என்பவர். நவீன்க்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முகநூலில் மதம் தொடர்பான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் இந்து மற்றும் முஸ்லீம் மதத்தை மாறி மாறி விமர்சித்ததால் பகை முத்தியுள்ளது.இந்நிலையில் அயோத்தியில் ராமர் பூமி பூஜை நடந்த போது முஸ்லிம்கள் ராமரை விமர்சித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவீன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு … Read more

B.Sc Nursing,GNM படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

B.Sc Nursing,GNM படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையில் வேலைவாய்ப்பு. தற்போது தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 32 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.44 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : தெற்கு ரயில்வே மேலாண்மை : மத்திய அரசு பணியின் பெயர் : செவிலியர் மொத்த காலிப் பணியிடம் : 32 பணியிடம் : திருச்சி கல்வித் … Read more

167 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த ரயில்வே!

167 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த ரயில்வே!

தொடக்க கால கட்டத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே தனது 67 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக வருவாயை காட்டிலும் கூடுதல் தொகையை பயணிகளுக்காக ரயில் கட்டணத்தை திரும்ப அளிப்பதற்காக வழங்கியுள்ளது. இருந்த போதிலும் இருந்தபோதிலும் சரக்குப் போக்கு ரயில்வே ரயில்வேக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கிடைத்து தெரியவந்துள்ளது.  பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பின் அடிப்படையில் ரயில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது’ இதன் … Read more

கொரோனா தொற்று உடையவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மாவட்ட தலைவர்..!

கொரோனா தொற்று உடையவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மாவட்ட தலைவர்..!

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடைவோர் வீதமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் இருந்த நபரை பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் … Read more

தனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?

தனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?

நித்யானந்தா சில காலத்திற்கு முன்பு தனித்தீவு வாங்கி உள்ளதாகவும் அதற்கு கைலாசா என்ற பெயர் வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுவந்தனர்.ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் நிஜமாக்கியுள்ளார் நித்தியானந்தா. சில வருடங்களுக்கு முன் பெங்களூரு மாநில காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் கைலாசம் என்றும் ஒரு புதிய தீவை உருவாக்கி அங்கேயே தங்கி உள்ளார் என்று தெரியவந்தது. தற்பொழுது கைலாச என்ற ஒரு தீவினை முழுமையாக உருவாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.மேலும் கைலாசா தீவு நாட்டுக்கு எப்படி வரவேண்டும்,அதற்கு … Read more

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்து. அவர்கள் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர். மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது நாட்டிற்கே துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் … Read more