கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!

கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை, குருவாயூர் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தற்போது கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்வதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு … Read more

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

கொரோனாத் தொற்று அனைத்து உலக நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.1கோடியாக உயர்ந்துள்ளது.உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.67 லட்சம்.இதுவரை உலக அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி பேர். அமெரிக்கா,ரசியா,பிரேசிலை காட்டிலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 63.9 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவில் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 50084 என்ற தகவல்கள் … Read more

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி சூனியம் போன்றவற்றில் மிகவும் நம்பிக்கை உடையவர்கள்.இதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு பூஜை நடந்து கொண்டிருக்கும்.இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த 60 மற்றும் 30 வயதுடைய இரண்டு பெண்களும்,40 வயது மதிப்புடைய ஒரு ஆணும்,10 வயது சிறுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிய வருகிறது.இவர்களில் 4 பேரின் உடலும் வீட்டின் பின்புறம் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் … Read more

சீனாவின் பெயரைச் சொல்வதற்கு மத்திய அரசு பயப்படுவது ஏன்? காங்கிரஸார் கேள்வி

சீனாவின் பெயரைச் சொல்வதற்கு மத்திய அரசு பயப்படுவது ஏன்? காங்கிரஸார் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் 74-வது சுதந்திர தின நாளில் கொடியேற்றி வைத்த பிறகு தனது உரையை நிகழ்த்தினார். அதில் அவரது பேச்சு பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “‘மத்திய அரசின் ஆட்சியில் உள்ளவர்கள், அத்துமீறி நுழையும் சீனாவின் பெயரைச் சொல்வதற்கு என்ன பயம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டைப் பாதுகாக்கவும், சீனாவின் அத்துமீறலை எதிர்த்து சீனாவை பின்னுக்குத் தள்ளவும் இந்த சுதந்திர … Read more

சந்திராயன்-2 கண்டுபிடித்த பள்ளத்தாக்கிற்கு வைத்த பெயர் ? இந்தப் பெயர் வைத்ததற்கான காரணம்?

சந்திராயன்-2 கண்டுபிடித்த பள்ளத்தாக்கிற்கு வைத்த பெயர் ? இந்தப் பெயர் வைத்ததற்கான காரணம்?

இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக அழைக்கப்படும் டாக்டர் .விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிறைவையொட்டி,சந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்ட பாதையில் எடுக்கப்பட்டுள்ள படங்களைக் காணப்படும் பள்ளத்தாக்கிற்கு சாராபாய் பள்ளம் (sarabhai crater) என பெயரிடப்பட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) மரியாதை செலுத்தியுள்ளது. இதனை வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பணியாளர்கள் நலன், விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பெயர் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் … Read more

1000 நாட்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டம் : மோடி அறிவிப்பு

1000 நாட்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டம் : மோடி அறிவிப்பு

இந்தியாவின் 64-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியேற்றினார். அப்பொழுது அவர் பேசியவை உரையில் ,கடந்த 2014 முன்னர் நாட்டில் 5 டஜன் பஞ்சாயத்துக்கள் மட்டுமே ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கின் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. அதனை இந்த முறை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி )ஆட்சிக்கு வந்தபின் சுமார் 1.5 லட்சம் பஞ்சாயத்துக்கள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.அடுத்து வரும்1,000 … Read more

பிரதமர் ஜனாதிபதி போன்ற விவிஐபிகளுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு விமானம்

பிரதமர் ஜனாதிபதி போன்ற விவிஐபிகளுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு விமானம்

இந்தியா விரைவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது.அதில் பிரதமர் ஜனாதிபதி மற்றும் துணை தலைவர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மட்டுமே விமானங்களுக்கு பயன்படுத்தும் என்று கூறியுள்ளனர். இந்தியா விரைவில் ஏர் இந்தியா ஓன் (air India one) போயிங் 777-300ER விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த விமானத்தின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெற்றதாகவும் அதிநவீன வசதியையும் கொண்டிருந்த விமானங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.பெரிய விமான அகசிவப்பு எதிர் நடவடிக்கைகள் (LAIRCM) மற்றும் … Read more

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்ய உச்சநீதிமன்றத்தில் வாதம்?

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்ய உச்சநீதிமன்றத்தில் வாதம்?

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல், பள்ளி கல்லூரிகள்,மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி பொது தேர்வுகளும்,கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி,மகாராஷ்டிராவின் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.ஆனால் செப்டம்பரில் தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து யுவனா மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக … Read more

எவ்வளவு விலை கொடுத்தாவது காங்கிரஸைக் காப்பாற்றுவேன்: சச்சின் பைலட் ஆவேசம்!

எவ்வளவு விலை கொடுத்தாவது காங்கிரஸைக் காப்பாற்றுவேன்: சச்சின் பைலட் ஆவேசம்!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதில் அதிகாரப்பகிர்வு காரணமாக ஒரே கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இதில் முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பேற்றபோது துணை முதல்வராக சச்சின் பைலட் தெரிவுசெய்யப்பட்டார். இதில் சச்சின் பைலட்டுக்கு போதிய அதிகாரம் அளிக்கவில்லை என அவர் கட்சியில் இருந்து அதிருப்தியடைந்து, தனது ஆதரவு எம்எல்ஏ கைகளுடன் பாஜகவிற்கு செல்வதாக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி அமைத்தார். இதன்பிறகு சச்சின் பைலட் பாஜகவில் இருந்து வெளியேறி திரும்பவும் காங்கிரஸின் கட்சிக்குள்ளேயே … Read more

சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முயன்ற இளைஞன்

சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முயன்ற இளைஞன்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்த பென்னி – பெஸ்ஸி தம்பதியினருக்கு மூத்த மகன் ஆல்பில் ,ஒரு பெண் ஆன் மேரி (16) வசித்து வந்தனர் . மகன் ஆல்பின் (22) என்பவர் ஐ.டி.ஐ படிப்பினை முடித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். வீட்டிலேயே இருப்பதனால் அவரது பெற்றோரும் சகோதரியும் அந்த இளைஞனை திட்டி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அனைவரையும் கொல்ல திட்டமிட்டார்.கடந்த மாதம் சமைத்து வைத்த உணவில் எலி மருந்தை கலந்து அனைவரையும் கொல்ல … Read more