பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடல்

பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடல்

கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது.  அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த மத்திய அரசு நேற்று முன்தினம் வழிகாட்டு  முறைகளை  வெளியிட்டது. அந்த அடிபடையில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை மூடப்படும். அதே வேளையில் ஆன்லைன் மூலம் பாடம்  கற்பதற்கு எந்த வித தடையும் இல்லை. திரையரங்கு, நீச்சல் குளங்கள்,  பூங்காக்கள், … Read more

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும் கொரோனாவால் உலக நாடுகளே பெரும் பொருளாதார சரிவை கண்டு உள்ளது.இதனால் பணத்தின் மதிப்பு அதாவது டாலரின் மதிப்பு மிகவும் குறைந்துள்ள இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகமாவதற்கான நான்கு காரணிகளை பற்றியும் தங்கம் விலை குறைவதற்கான சில கருத்து கணிப்புகளை பற்றியும் தற்போது காண்போம். தங்கத்தின் விலை அதிகரிக்க நான்கு முக்கிய காரணிகள்? 1.தங்கத்தை தோண்டி எடுப்பதில் இருக்கும் சிரமம்.கொரோனா தொற்றால் தற்போது மைனிங் ப்ராசஸ் சரிவர நடைபெறுவதில்லை இதன் காரணமாக … Read more

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை   மதுரை வட இந்தியர் சார்பாக அதன் தலைவர் ஹூக்கம் சிங்என்பவர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ள விலங்குகளை பொது இடங்களில் ஆடு மாடு போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.   அதில் அவர் கூறியதாவது இறைச்சி கடைகளிலும் பொது இடங்களிலும் அதிகமான விலங்குகள் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்படுகிறது. ஒரே வரைமுறை இல்லாமல் … Read more

திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

புதுடில்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அவர் அனுமதிக்கப்பட்ட தில்லி கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா அவர் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி இன்று பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற … Read more

வரலாற்று சாதனை படைத்த நிறுவனம் திடீர் வீழ்ச்சி!!

வரலாற்று சாதனை படைத்த நிறுவனம் திடீர் வீழ்ச்சி!!

பங்குச் சந்தை புதன்கிழமை சரிவில் முடிந்தது இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்சென்ஸ் 422 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 97.70 புள்ளிகள் குறைந்தது  ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி, இயற்கை வளங்கள், சில்லறை விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சந்தை மூலதனத்தால் இந்தியாவில் மிகப் … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் … Read more

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை 'என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா' என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்பது ஒரு ஐயம் ஆகவே உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து படிப்பு துறையிலும் புதிய மாற்றங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. பல கட்சித் தலைவர்களும்,நடிகர்களும் மற்றும் பலர் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து மற்றும் எதிர்த்தும் மாறி மாறி தங்கள் கருத்துக்களை … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு வாட் வரி விதிக்கிறது. . இந்த நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் வாட் வரி ஏறத்தாழ பாதியாக குறைத்து விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய இயலாது! உச்ச நீதிமன்றத்தில் UGC!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய இயலாது! உச்ச நீதிமன்றத்தில் UGC!

  தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் … Read more

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்?

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்?

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் இந்திய -மியான்மர் எல்லைப்பகுதியான மணிப்பூர் மாநிலத்தில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்ணிவெடியின் தாக்கத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.நேற்று மாலை வீரர்கள் வழக்கமாக ரோந்துபணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியபோது அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என செல்லபடுகிறது. இந்த … Read more