நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. முன்னதாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத தயாராகியுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா மற்றும் பொது முடக்கத்தாலும் உலகமே முடங்கியுள்ள நிலையில் உள்ளது. மேலும் இந்த முடக்கத்தின் தளர்வுகள் எப்போது இயல்பு நிலைக்குத் … Read more

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இனி வங்கியில் போய் கல்விக் கடனை பெற வேண்டும் என்று அவசியமில்லை. நம் நாட்டின் பிரதமர் அறிமுகப்படுத்திய இணையதளம் ஒன்றின் மூலமே கல்விக் கடன்களை நாம் நேரடியாக பெறலாம். 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் இந்திய சுதந்திர தினத்தின்போது வித்யாலட்சுமி என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். அது முற்றிலும் மாணவர்களுக்காக கல்வி கடன் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம் ஆகும். இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டம் மாணவர்கள் நிதி இல்லாமல் … Read more

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார் இதுபற்றி மேலும்,மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 பேருடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதிக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி திமுக … Read more

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா பாதிப்பில் கர்நாடக மாநிலம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆக உள்ளது.  இன்று 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,155  ஆக அதிகரித்துள்ளது.  

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்ந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு  வந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: இரவு நேர ஊரடங்கு ரத்து … Read more

தமிழகத்திற்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி தொகையினை மத்திய அரசு கொடுக்க முடியாது! பாஜகவின் மத்திய நிதிச் செயலாளர்

தமிழகத்திற்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி தொகையினை மத்திய அரசு கொடுக்க முடியாது! பாஜகவின் மத்திய நிதிச் செயலாளர்

ஜிஎஸ்டி மூலம் கிடைத்த தொகையில் மாநிலத்திற்கு தரவேண்டிய பணத்தை மத்திய அரசு தர இயலாது என மத்திய நிதி செயலாளர் கூறியுள்ளார்.   இதுகுறித்து மத்திய அரசின் நிதி செயலாளரான அஜய் பூஷண் பாண்டே, மத்திய அரசின் வருவாய் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி பங்கினை தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க முடியாது என பாஜகவின் எம்.பியான ஜெயந்த் சின்கா தலைமையில் நடைபெறும் நிதி நிலைக் குழுவிடம் கூறியுள்ளார் என அரசின் நெருங்கிய வட்டாரங்கள் … Read more

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இவர் கடைசியாக நடித்த படம் “தில் பேச்சாரா” ஆனது   “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூலை … Read more

புதிய கல்விக் கொள்கை விளக்கம்

புதிய கல்விக் கொள்கை விளக்கம்

புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது  கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை உயர்கல்வி அமைப்புகளை … Read more

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் ஆளுநராக பதவியேற்றவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். உர்ஜித் படேல் சமீபத்தில் ‘ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர்’ எனும் நூல் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த … Read more

இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

கொரோனா எளிதில் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “  புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும். புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா … Read more