மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது அதை உறுதி செய்யும் வகையில் இந்த செய்தி நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானில் ஒரு பெண்ணை 5 பேர் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடைக்குச் சென்று திரும்பி வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை. ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் சைபாவ் பகுதியை சேர்ந்தவர் இப்பெண். இவர் இரவு … Read more

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி

முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அசோக் கெலாட் சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டசபையை உடனே கூட்டுவதற்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் வலியுறுத்தி வருகிறார். நேற்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை, சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020 நாள் : 30 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 15 வியாழக்கிழமை நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை. ராகு காலம்: 1.30 மணி முதல் 3 மணி … Read more

பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம்

பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம்

ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. தற்போது நடைபெறும் பூமி பூஜை வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் ஏற்படும் விருப்பமாகும். கொரோனா தொற்று பரவலால் … Read more

சோனியா காந்தி ஆலோசனை கூட்டம்

சோனியா காந்தி ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே, கடந்த 11-ம் தேதி காங்கிரஸ் … Read more

ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு

ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது. ஆகஸ்டு 5 முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது. அனைவரும் கட்டாயம் … Read more

குழப்பத்தில் உள்ள பாஜக

குழப்பத்தில் உள்ள பாஜக

சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது … Read more

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய புவியியல் மையம் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற கணக்கில் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

  விக்கிபீடியா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே நாம் எந்த தகவலை தேடினாலும் முதலில் நம் கண்களுக்கு புலப்படுவது விக்கிபீடியாவை ஆகும்.நாம் எந்த தகவலை தேடுகிறோமோ அதனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி நமக்கு அளிக்கிறது விக்கிபீடியா. உலகம் முழுவதும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது அதில் இந்தியர்களும் அதிகமாக பயன்படுத்துகின்றனர் கடந்த ஆண்டு 77 கோடி இந்தியர்கள் விக்கிபீடியாவின் மூலம் தகவல்களை பெற்றுள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது. உலகம் முழுவதும் உள்ள … Read more

மாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இனி கட்டாயம் ஈ பாஸ் தேவை இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து, இது குறித்தான அறிக்கையை வெளியிட்டுள்ளது.   இது குறித்தான மத்திய அரசின் உத்தரவுகள், அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக்கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவெடுக்கவும் அதிகாரமளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுமுடக்க நீட்டிப்பு வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியாகவில்லை.   மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கைகள் பின்வருமாறு,   … Read more