வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் தலைநகரான டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போருக்கும்,ஆதரிப்போருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் இடையேயான மோதல் கலவரமாக மாறி ஏதும் அறியாத பல அப்பாவிகள் அதன் மூலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தை தடுத்து தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள … Read more

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா? கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் மகாத்மா காந்தியடிகள்.உள்ளாட்சிகள் சயசார்புடைமை பெற்றால் மட்டுமே இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றும் உறுதியாக நம்பியவர் மகாத்மா. ஆனால் இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கூடுதல் பெற வேண்டிய சூழலில் … Read more

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் ! டெல்லியில் நடக்கும் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது  உருவான மோதல் பயங்கரமான வன்முறையாக மாறி வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு சூரையாடப் பட்டு வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் … Read more

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Rajya Sabha Election Announcement 2020-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவை தற்போது 245 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் 12 நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து வைப்பார். இவர்களை தவிர்த்து மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் … Read more

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்! குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் … Read more

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்? டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் … Read more

டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பும் பிரதமர்: ஏன் தெரியுமா?

டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பும் பிரதமர்: ஏன் தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து குஜராத்தில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் டிரம்புடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிவந்த செய்தியை அறிந்து உடனடியாக அவர் டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன குடியுரிமை சட்டத் … Read more

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தமிழக அரசியலில் பாமக மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அக்கட்சியின் கொள்கைகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் மூலம் படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த போது உலக நாடுகளே பாராட்டும் அளவிற்கு இந்திய சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். … Read more

நூல் ராட்டை, குரங்கு பொம்மைகளை ஆச்சரியமாக பார்த்த டிரம்ப்: விளக்கம் அளித்த மோடி

நூல் ராட்டை, குரங்கு பொம்மைகளை ஆச்சரியமாக பார்த்த டிரம்ப்: விளக்கம் அளித்த மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம் இந்த நிலையி சற்று முன்னர் சபர்மதி ஆசிரமம் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அங்கிருந்த ராட்டை ஒன்றை பார்த்து அதிசயித்தார். மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டை முன் உட்கார்ந்து பஞ்சிலிருந்து நூல் கோர்ப்பதை டிரம்ப் அவரே செய்து பார்த்தார். டிரம்ப் கையில் பஞ்சை வைத்து … Read more

இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு! இரண்டு நாள் அரசு முறை பயணமாக குஜராத் அகமதாபாத் நகரை வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். விமானம் சரியாக 11. 30 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது … Read more