வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்
வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் தலைநகரான டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போருக்கும்,ஆதரிப்போருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் இடையேயான மோதல் கலவரமாக மாறி ஏதும் அறியாத பல அப்பாவிகள் அதன் மூலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தை தடுத்து தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள … Read more