மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் சிவசேனா உள்ளிட்டஅரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் … Read more

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைத்தபோது அக்கட்சி அமைக்க முன்வரவில்லை என்பது தெரிந்ததே. சிவசேனா ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், சிவசேனா தொடர்ந்து முதல்வர் பதவியை கேட்டு பிடிவாதம் செய்ததால் பாஜக பின்வாங்கியது இதனையடுத்து சிவசேனாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், அக்கட்சிக்கு 2 நாள் கெடு விதித்தார். இந்த இரண்டு நாட்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு … Read more

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை! மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவிற்கு அவர் அழைப்பு விடுத்த போதிலும், ஆளுனர் அழைப்பை ஏற்று ஆட்சி அமைக்க பாஜக முன்வரவில்லை இதனை அடுத்து சிவசேனா கட்சிக்கு … Read more

டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்து துறை அமைச்சங்களுக்கும் வழிகாட்டவும் கொள்கை ரீதியான செயல்பாடுகள் குறித்து விவாதித்து ஆலோசனை வழங்கவும் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இருந்து வருகின்றன. இக்குழுவில் கட்சி பாகுபாடின்றி நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமாகிய இருப்பவர் நியமனம் செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது,. அந்த வகையில் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் … Read more

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள் சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட மணமேடை ஏற வேண்டிய மணமகன் ஒருவர் தூக்கில் தொங்கி பிணமேடை ஏறிய சோக நிகழ்ச்சி ஐதராபாத் அருகே நடந்துள்ளது ஐதராபாத்தை சேர்ந்த சதீப் என்ற தொழிலதிபர் மகன் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியருக்கும், அவருடைய நெருங்கிய உறவினர் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து, நேற்று திருமணம் நடைபெற இருந்தது திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் உடைமாற்றி … Read more

டெல்லி காற்று மாசுவை தடுக்க விஞ்ஞானி கூறிய அசத்தல் ஐடியா!

டெல்லி காற்று மாசுவை தடுக்க விஞ்ஞானி கூறிய அசத்தல் ஐடியா!

டெல்ல்லியில் காற்று மாசு என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு பல உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அளவுக்கு இந்த காற்று மாசு விவகாரம் மிகவும் சீரியஸாக உள்ளது. காற்று மாசு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் பஞ்சாப், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையினால் தான் ஏற்படுகிறது என மத்திய மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து … Read more

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயணிகள் ரயில் ஒன்று திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி? மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை சமீபத்தில் அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது பாஜகவுடன் முதல்வர் பதவிக்கான பிரச்சனைகள் இருந்ததால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வந்தால், … Read more

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார். இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87 இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 11, 1996ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக … Read more

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்துக்களுக்கு சொந்தமான இடம் எனவும் அதில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் … Read more