ஒற்றை தலைமையின் கீழ் வந்துவிட்டதா அதிமுக!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமியின் மரணத்தால் சற்றே துவண்டு போய் தான் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவருடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த சில வார காலமாக அவர் சென்னை பக்கமே வராமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். அதாவது தன்னுடைய மனைவிக்கான ஈமச் சடங்குகளை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more