ஒற்றை தலைமையின் கீழ் வந்துவிட்டதா அதிமுக!

ஒற்றை தலைமையின் கீழ் வந்துவிட்டதா அதிமுக!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமியின் மரணத்தால் சற்றே துவண்டு போய் தான் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவருடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த சில வார காலமாக அவர் சென்னை பக்கமே வராமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். அதாவது தன்னுடைய மனைவிக்கான ஈமச் சடங்குகளை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.அந்த ஒன்றை ஆண்டுகளாக மக்கள் ஆறு மாத காலம் ஊரடங்கின் போதும் அடுத்த ஆறு மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.தற்போது  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் … Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய ஓ.பி.எஸ் ! அதிமுகவினர் உற்சாகம்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய ஓ.பி.எஸ் ! அதிமுகவினர் உற்சாகம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து சில வார காலமாக சென்னை பக்கம் தலையை காட்டாமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். இதனால் கட்சியிலும், அவருடைய தாக்கம் பெரிதாக இல்லை தன்னுடைய மனைவிக்கான ஈமக்கிரியை செய்வதற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். ஆனால் சென்னையில் அவரின் பின்பம் வேறுமாதிரியாக இருந்தது, அதாவது ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையை … Read more

இமயம் சரிந்தது! பிறந்த நாளிலேயே விடைபெற்றார் வீரபாண்டி ராஜா!

இமயம் சரிந்தது! பிறந்த நாளிலேயே விடைபெற்றார் வீரபாண்டி ராஜா!

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் கடந்த இரண்டாயிரத்தி பதிமூன்றாம் ஆண்டு மரணம் அடைந்தார். இது சேலம் மாவட்ட திமுகவினர் இடையே மட்டுமில்லாமல் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் அந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தில் செல்வாக்குமிக்க ஒரு நபராக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் தலைமையே சேலம் மாவட்டத்திற்கு சென்றாலும் … Read more

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது, அதில் ஒரு முக்கியமான வாக்குறுதி என்னவென்றால் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதாகும். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற முடிவை முதன் முதலில் அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி, ஆனால் இதுவரையில் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு … Read more

அதை செய்ய நாங்கள் தயார்! மறைமுகமாக மாநில அரசை கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அதை செய்ய நாங்கள் தயார்! மறைமுகமாக மாநில அரசை கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை நூறு ரூபாயை கடந்துசெல்ல சென்று கொண்டிருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என்று அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்ததன் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முற்படவில்லை என மாநில அரசு … Read more

திமுக ஒரு துரோக கும்பல்! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

திமுக ஒரு துரோக கும்பல்! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுகவின் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் வைகோ உள்ளிட்டோரை துரோகிகள் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனை கண்டிக்கும் விதத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தங்களுடைய இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி பெற்றது என தெரிவித்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், மதிமுகவின் பொதுச் … Read more

மெகா தடுப்பூசி முகாம்கள்! முடிவை மாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர்!

மெகா தடுப்பூசி முகாம்கள்! முடிவை மாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, இந்த தடுப்பூசி முகாம் கடந்த 12ஆம் தேதி முதல் கட்டமாகவும் மற்றும் 19ஆம் தேதி இரண்டாவது கட்டமாகவும், அதோடு 26ஆம் தேதி 3-வது கட்டமாக நடத்தப்பட்டனர் ஆனாலும் இந்த முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், இன்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் நான்காவது மெகா … Read more

சொன்னீர்களே செய்தீர்களா? திமுகவின் முகத் தோலை உறித்த முன்னாள் அமைச்சர்!

சொன்னீர்களே செய்தீர்களா? திமுகவின் முகத் தோலை உறித்த முன்னாள் அமைச்சர்!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் கையில் எடுத்த முதல் அசைன்மென்ட் என்னவென்றால் அதிமுகவின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆயுதத்தை தான். அப்படி அதற்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களிடம் இருந்து தான். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கே சி வீரமணி, … Read more

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை! தூக்கியடிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்!

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த சமயத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் மிக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள் அதோடு தற்சமயம் நோய்த்தொற்று சிறிது சிறிதாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், மெல்ல, மெல்ல தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தமிழகம் முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் சரிவர நடைபெறவில்லை என்று அந்த மாவட்டங்களின் அமைச்சர்களையும், முதலமைச்சர் … Read more