ஐயா கட்டுப்படி ஆகலே விட்டுடுங்க! கதறும் உடன்பிறப்புகள்!

ஐயா கட்டுப்படி ஆகலே விட்டுடுங்க! கதறும் உடன்பிறப்புகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நடப்பதற்கு முன்னரே திமுகவின் நிர்வாகிகளுக்கு பல வசனங்களை கொடுத்து வந்தார். நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் அவரவர் மாவட்டத்தில் அவதிப்பட கூடிய மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் ஸ்டாலின். இதனால் திமுகவின் பல மாவட்ட செயலாளர்கள் அவரவர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சலிப்புக்கு வர வேண்டிய நேரமும் வந்தது. அவர்கள் பொது … Read more

துரைமுருகன் பேசிய வார்த்தை! போராட்டத்தில் குதித்த போக்குவரத்து துறை ஊழியர்கள்!

துரைமுருகன் பேசிய வார்த்தை! போராட்டத்தில் குதித்த போக்குவரத்து துறை ஊழியர்கள்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உடனடியாக பெண்களுக்கு இலவச போக்குவரத்து பயணத்திற்கான சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில் தஞ்சாவூர் ஜெயமாலை புறத்தில் இருக்கின்ற பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மற்றும் … Read more

இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 99 ஆயிரத்து 335 ரூபாய் கைப்பற்றப்பட்ட இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டிருக்கிறது திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவது லஞ்சம் வாங்குவதை தடுப்பது என்று அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 29 மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் லஞ்ச … Read more

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது  தொடர்ந்து கடந்த 2 ஆண்டு காலமாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்து   அனைவரும் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அலையின் நடுவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஆனவர்கள் மற்றும் … Read more

இப்போது இது தொடர்பாக பேச வேண்டிய அவசியமில்லை! மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை!

இப்போது இது தொடர்பாக பேச வேண்டிய அவசியமில்லை! மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை!

நோய் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் கடுமை காட்டப்பட்டது.இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது, இருந்தாலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அதிகமாக பின்பற்றப்படாத காரணத்தால், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நாட்டில் பண்டிகை காலம் வர இருப்பதால் பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை … Read more

எப்போது தொடங்குகிறது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள்?

எப்போது தொடங்குகிறது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள்?

ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் போடப்பட்டது தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், ஊரடங்கில் அளிக்கப்பட தசலர்வுகள் அடிப்படையில் சென்ற 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கினர், அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் … Read more

இந்த மனுக்கள் ஏன் விசாரிக்க படாமல் உள்ளது? உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்!

இந்த மனுக்கள் ஏன் விசாரிக்க படாமல் உள்ளது? உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். அதாவது அவருடைய மரணத்தில் இருக்கக்கூடிய மர்மம் என்ன என்பதையும், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் உறுதிபட தெரிவித்து இருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழகத்தில் அவர் ஒரு சிம்மம் ஆகவே வலம் வந்தார் … Read more

எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் இரு துருவங்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!

எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் இரு துருவங்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!

தமிழகம் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நிதி துறை சம்பந்தமான இரண்டு நாள் பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றையதினம் சென்னை வந்தடைந்தார். மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை செய்த நிர்மலா சீதாராமன், மாலைநேரத்தில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பான சிகரம் அடுக்குமாடி கட்டிடத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 243.48 … Read more

பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாத பகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர்!

பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாத பகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது இந்த சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவு நோய் தொற்று பாதிப்பு குறைந்ததன் பெயரில் தளர்த்தப்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது இதன்காரணமாக, அத்தியாவசிய கடைகள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட பலரும் செயல்படத் தொடங்கின இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியும் நாடு முழுவதும் மிக தீவிரமாக … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தலை எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், கூட பிரச்சாரங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். இது இந்தியா முழுவதும் காலம் காலமாக நடைபெற்று வருவது தான். ஆனால் தற்சமயம் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் இடையேயும் பொது மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more